உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை விரைவில் தீர 27 மிளகை வைத்து இவ்வாறு செய்து பாருங்கள்..!!

உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை விரைவில் தீர 27 மிளகை வைத்து இவ்வாறு செய்து பாருங்கள்..!!

உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை விரைவில் தீர 27 மிளகை வைத்து இவ்வாறு செய்து பாருங்கள்..!! இந்த பரிகாரத்தை செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஹோரையில் மட்டும் தான் செய்ய வேண்டும். காலை 6 லிருந்து 7, மதியம் 1றிலிருந்து 2, இரவு 8 லிருந்து 9 இந்த மூன்று நேரத்தில் உங்களுக்கு எந்த நேரம் வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் செய்து கொள்ளலாம். பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள்:- *சிறிய கண்ணாடி பவுல் அல்லது மண் குடுவை … Read more

தொழிலில் நல்ல முன்னேற்றம் காண இந்த ஒரு வார்த்தையை தினமும் சொல்லி வாருங்கள்..!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

தொழிலில் நல்ல முன்னேற்றம் காண இந்த ஒரு வார்த்தையை தினமும் சொல்லி வாருங்கள்..!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

தொழிலில் நல்ல முன்னேற்றம் காண இந்த ஒரு வார்த்தையை தினமும் சொல்லி வாருங்கள்..!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!! இக்காலத்தில் பெரும்பாலானோர் சொந்தமாக தொழில் நடத்தி வருகின்றனர். ஒருசிலருக்கு அதில் முன்னேற்ற கண்டு இருப்பார்கள். ஒருசிலர் லாபம் இல்லாத தொழில் என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள். லாபம் பார்க்கும் நபரோ, நஷ்டம் அடைந்த நபரோ யாராக இருந்தாலும் சில ஆன்மீக வழிகளை கடைபிடித்தால் நிச்சயம் தொழில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கும் தொழில் சம்மந்தப்பட்ட பேச்சு வார்த்தைக்கும் … Read more

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக விஷயங்கள் இவை..!!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக விஷயங்கள் இவை..!!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக விஷயங்கள் இவை..!! கீழே கொடுக்கப்பட்டுள்ள திதிகளில் பிறந்தவர்கள் அம்பிகைக்கு பிறந்த திதிகளில் என்ன படைத்து வழிபட வேண்டும் என்பது குறித்த தெளிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. **பிரதமை அன்று பிறந்தவர்கள் நெய் படைத்து வழிபட வேண்டும். **துவிதியை அன்று பிறந்தவர்கள் சர்க்கரை படைத்து வழிபட வேண்டும். **திருதியை அன்று பிறந்தவர்கள் பால் படைத்து வழிபட வேண்டும். **சதுர்த்தி அன்று பிறந்தவர்கள் பட்சணம் படைத்து வழிபட வேண்டும். **பஞ்சமி அன்று … Read more

இந்த ஒரு பொருளை தனமாக பசுவிற்கு தானம் செய்தால் தீராத கடனும் தீர்ந்து பணம் பெருகும்..!!

இந்த ஒரு பொருளை தனமாக பசுவிற்கு தானம் செய்தால் தீராத கடனும் தீர்ந்து பணம் பெருகும்..!!

இந்த ஒரு பொருளை தனமாக பசுவிற்கு தானம் செய்தால் தீராத கடனும் தீர்ந்து பணம் பெருகும்..!! இன்றைய உலகில் நம் அனைவருக்கும் பணம் மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது. நாம் சம்பாதிக்கும் பணத்தில் சிறிய தொகையை சேமிப்பாக எடுத்து வைத்தால் தான் அவசர காலத்தில் நாம் யாரிடமும் கடன் வாங்காமல் இருக்க முடியும். ஆனால் பலர் இந்த சேமிப்பை செய்யாமல் இருப்பதால் தான் கடனில் சிக்கி விடுகிறோம். பாசிப் பருப்பை பசுவிற்கு தானம் செய்தால் இந்த கடன் … Read more

உங்கள் வீட்டில் பணத் தட்டுப்பாடு நீங்கி பணம் வந்து கொண்டே இருக்க எளிய பரிகாரம்!!

உங்கள் வீட்டில் பணத் தட்டுப்பாடு நீங்கி பணம் வந்து கொண்டே இருக்க எளிய பரிகாரம்!!

உங்கள் வீட்டில் பணத் தட்டுப்பாடு நீங்கி பணம் வந்து கொண்டே இருக்க எளிய பரிகாரம்!! தீர்வு 01: வீட்டில் கற்பூரம் காட்டும் போது அதில் 2 இலவங்கத்தை எரிய விடவும். வீட்டில் உள்ள அனைத்து மூலிகைகளிலும் அந்த கற்பூர புகையை காட்டவும். தினமும் வீட்டில் கற்பூரம் காட்டுவது மிகவும் நல்லது. முடியாதவர்கள் செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களில் கட்டாயம் கற்பூரம் காட்டவும். அதேபோல் விளக்கு ஏற்றும் போது விளக்கில் உள்ள எண்ணெயில் ஒரு சிறிய துண்டு பச்சைக் … Read more

குலதெய்வம் வீட்டில் தங்க எளிய வழிபாடு முறைகள்!!

குலதெய்வம் வீட்டில் தங்க எளிய வழிபாடு முறைகள்!!

குலதெய்வம் வீட்டில் தங்க எளிய வழிபாடு முறைகள்!! நம் குலத்தை காக்க கூடிய குலதெய்வத்தை வாழையடி வாழையாக நாம் வணங்கி வருகிறோம். இப்படிப்பட்ட குலதெய்வம் நம் வீட்டில் தங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் போதும். 1)வீட்டிற்கு குல தெய்வ சக்தியை அழைக்க எளிய வழி உண்டு. மஞ்சள், குங்குமம். மண், சந்தனம், விபூதி,சாம்பிராணி, அடுப்புக்கரி – இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து ஒரு சிகப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு வீட்டு வாசற்படி உட்புறம் நிலைப்படியின் … Read more

நீங்கள் ஈட்டும் வருமானம் உங்கள்பணத் தேவையை பூர்த்தி செய்யவில்லையா..? அப்போ இந்த பரிகாரம் உங்களுக்கானது தான்!!

நீங்கள் ஈட்டும் வருமானம் உங்கள்பணத் தேவையை பூர்த்தி செய்யவில்லையா..? அப்போ இந்த பரிகாரம் உங்களுக்கானது தான்!!

நீங்கள் ஈட்டும் வருமானம் உங்கள்பணத் தேவையை பூர்த்தி செய்யவில்லையா..? அப்போ இந்த பரிகாரம் உங்களுக்கானது தான்!! நமக்கு பணத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய காலத்தில் வீட்டு செலவுகளை பார்த்துக் கொண்டு சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. சம்பாதிக்கும் பணம் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இதனால் கடன் வாங்கும் நிலைக்கு நாம் சென்று விடுகிறோம். இதனால் பணப் பிரச்சனை விடாமல் நம்மை துரத்தத் தொடங்குகிறது. இவ்வாறு கடனில் சிக்காமல் … Read more

வீட்டில் செல்வம் பெருக இதை கட்டாயம் செய்ய வேண்டும்!!

வீட்டில் செல்வம் பெருக இதை கட்டாயம் செய்ய வேண்டும்!!

வீட்டில் செல்வம் பெருக இதை கட்டாயம் செய்ய வேண்டும்!! **காலையில் எழுந்ததும் உள்ளங்கைகளை தான் பார்க்க வேண்டும். **குளித்த பின்னர் முதலில் முதுகை தான் துடைக்க வேண்டும். குளித்த பிறகு துவட்டும் போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்னர் தான் லட்சுமி வருவாள். **பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் போது ஒற்றை உடுப்பு மட்டும் அணியக் கூடாது. அதாவது லுங்கி, நைட்டி இது போன்று. **பூஜை அறையில் ராஜ அலங்காரத்துடன் கூடிய பழனி … Read more

இந்த ஒரு வாக்கியத்தை மட்டும் வாய்விட்டு சொல்லி பாருங்கள்..!! அனைத்து பிரச்சனைகளும் நிமிடத்தில் பறந்து விடும்!!

இந்த ஒரு வாக்கியத்தை மட்டும் வாய்விட்டு சொல்லி பாருங்கள்..!! அனைத்து பிரச்சனைகளும் நிமிடத்தில் பறந்து விடும்!!

இந்த ஒரு வாக்கியத்தை மட்டும் வாய்விட்டு சொல்லி பாருங்கள்..!! அனைத்து பிரச்சனைகளும் நிமிடத்தில் பறந்து விடும்!! உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் இந்த வாக்கியத்தை மனதார சொல்லிக் கொண்டு இருங்கள். இதை சொல்வதற்கு நேரம், காலம், இடம், எதுவும் பார்க்கத் தேவை இல்லை. இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு மிகவும் உதவும் வாக்கியம் – ஆங்கிலத்தில் “Switchword” என்று சொல்வார்கள். உடல் நலம் பாதிப்பின் போதும், அவசர பணத் தேவையின் போதும், வேலைக்காக காத்திருக்கும் போதும், இன்டர்வியூவில் காத்திருக்கும் … Read more

இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நடக்காதது என்று சொல்லும் காரியமும் நடக்கும்..!!

இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நடக்காதது என்று சொல்லும் காரியமும் நடக்கும்..!!

இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நடக்காதது என்று சொல்லும் காரியமும் நடக்கும்..!! நம்மில் பலருக்கு பல கனவுகள், ஆசைகள் இருக்கும். ஆனால் சில விஷயங்கள் நடக்க கூடியதாக இருக்கும். சிலது கடினமான ஆசையாக இருக்கும். இன்னும் சில ஆசைகளும், கனவுகளும் நடக்கே நடக்காது என்று பிறர் சொல்லும் அளவிற்கு இருக்கும். இது போன்ற நடக்காத விஷயம் கூட நடக்க வேண்டும் என்றால் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு இந்த பொருளை தனமாக கொடுக்கவும். அது … Read more