உங்கள் கடன் பிரச்சனை விரைவில் தீர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

உங்கள் கடன் பிரச்சனை விரைவில் தீர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

உங்கள் கடன் பிரச்சனை விரைவில் தீர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! இன்றைய உலகில் நம் அனைவருக்கும் பணம் மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது. நாம் சம்பாதிக்கும் பணத்தில் சிறிய தொகையை சேமிப்பாக எடுத்து வைத்தால் தான் அவசர காலத்தில் நாம் யாரிடமும் கடன் வாங்காமல் இருக்க முடியும். ஆனால் பலர் இந்த சேமிப்பை செய்யாமல் இருப்பதால் தான் கடனில் சிக்கி விடுகிறோம். நம் வாழ்வில் நம்முடன் ஒன்றிவிட்ட இந்த பணத்தை பெருக்க சில ஆன்மீக வழிகளை … Read more

விற்காமல் இருக்கும் உங்கள் சொத்துக்கள் விரைவில் நல்ல லாபத்திற்கு விற்பனைக்கு வர வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள் போதும்!!

விற்காமல் இருக்கும் உங்கள் சொத்துக்கள் விரைவில் நல்ல லாபத்திற்கு விற்பனைக்கு வர வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள் போதும்!!

விற்காமல் இருக்கும் உங்கள் சொத்துக்கள் விரைவில் நல்ல லாபத்திற்கு விற்பனைக்கு வர வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள் போதும்!! நம்மில் பலர் சில காரணங்களுக்காக சொத்துக்களை விற்கும் சூழலில் இருப்போம். ஆனால் நம் நேரம் அவை ஏதோ ஒரு காரணங்களால் விற்க முடியாமல் நாட்கள் நீண்டு கொண்டே செல்லும். இந்த விற்க முடியாத சொத்துக்களை விரைவில் நல்ல லாபத்திற்கு விற்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை செய்வது அவசியம். சொத்துக்கள் விரைவில் நல்ல லாபத்திற்கு … Read more

உங்கள் வீட்டில் கண் திருஷ்டி மற்றும் தரித்திரம் நீங்கி செல்வம் கொழிக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

உங்கள் வீட்டில் கண் திருஷ்டி மற்றும் தரித்திரம் நீங்கி செல்வம் கொழிக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

உங்கள் வீட்டில் கண் திருஷ்டி மற்றும் தரித்திரம் நீங்கி செல்வம் கொழிக்க இதை மட்டும் செய்யுங்கள்!! இன்றைய உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் பண கஷ்டம், கடன் பிரச்சனை இருக்கிறது. கையில் சம்பளம் வாங்கிய உடனே தேவையில்லாத செலவு ஏற்படுகிறது. எவ்வளவு முயன்றாலும் பணத்தை சேமிக்க முடியவில்லை என்ற வருத்தம் அனைவரிடத்திலும் இருக்கிறது. இதற்கு காரணம் கண் திருஷ்டி மற்றும் வீட்டில் தரித்திரம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு வீட்டில் செல்வம் கொழிக்க சில … Read more

உங்களுக்கு விடப்பட்ட சாபம் நீங்க எளிய பரிகாரம் இதோ!!

உங்களுக்கு விடப்பட்ட சாபம் நீங்க எளிய பரிகாரம் இதோ!!

உங்களுக்கு விடப்பட்ட சாபம் நீங்க எளிய பரிகாரம் இதோ!! சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும். இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி செல்வத்தையும் இன்னும் பல … Read more

வீட்டில் செல்வம் குவிந்து கொண்டே இருக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

வீட்டில் செல்வம் குவிந்து கொண்டே இருக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

வீட்டில் செல்வம் குவிந்து கொண்டே இருக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! நம் அனைவரின் வாழ்விலும் பணம் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இந்த பணத்தை முதலீடு செய்தால் எதிர்கால வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கருதி தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இந்த தங்கத்தின் விலை தினந்தோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்வதினால் நமக்கு எப்பொழுதும் லாபம் கூடி கொண்டே தான் இருக்கும். இந்நிலையில் இந்த செல்வதை பெருக்க … Read more

திருமணத் தடை விலகி விரைவில் திருமண யோகம் கூடி வர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

திருமணத் தடை விலகி விரைவில் திருமண யோகம் கூடி வர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

திருமணத் தடை விலகி விரைவில் திருமண யோகம் கூடி வர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! திருமண யோகம் கூடி வர மாப்பிளை தேடும் பெண் செய்ய வேண்டியவை: தேவையான பொருட்கள்:- *அகல் விளக்கு – 2 *மருதாணி இலை – 2 *மஞ்சள் திரி – 1 *நல்லெண்ணெய் – தேவையான அளவு பரிகாரம் செய்யும் முறை… வியாழக் கிழமை வீட்டை துடைத்து விட்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் தலைக்கு குளித்து கொள்ளவும். பின்னர் புதிதாக வாங்கிய … Read more

நம் பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்க சிக்கன குறிப்புகள்!!

நம் பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்க சிக்கன குறிப்புகள்!!

நம் பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்க சிக்கன குறிப்புகள்!! 1)நீங்கள் வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பும் போது வீட்டிற்கு உண்ட வேலைகள் என்னென்ன இருக்கிறதோ அவற்றையெல்லாம் கேட்டு வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் முடித்துவிட்டு வருவதினால் பெட்ரோல் செலவு மிச்சம் ஆகும். இதனால் அடிக்கடி பெட்ரோல் போடும் சூழல் ஏற்படாது. 2)வீட்டிலேயே தயிர் ஊற்றி வைத்துக் கொள்வதால் வெளியில் தயிர் வாங்குவது மிச்சம் ஆகும். இதனால் பணம் சேமிக்க படுவதோடு உடல் ஆரோக்கியமும் மேம்படும். 3)மீன் வாங்க … Read more

நம் குழந்தைகள் வைக்கும் செலவில் இருந்து நம் சேமிப்பை தப்பிக்க வைக்க வழிகள்!!

நம் குழந்தைகள் வைக்கும் செலவில் இருந்து நம் சேமிப்பை தப்பிக்க வைக்க வழிகள்!!

நம் குழந்தைகள் வைக்கும் செலவில் இருந்து நம் சேமிப்பை தப்பிக்க வைக்க வழிகள்!! *மளிகை சாமான் வாங்கும் போதும், டிபார்ட்மென்டல் ஸ்டோர் போகும் போதும் பிள்ளைகளை வீட்டில் இருப்பவர்களிடம் ஒப்படைத்து விட்டு செல்வது நல்லது. குழந்தைகளை கூட்டி செல்வதால் அவர்கள் நமக்கு தேவை இல்லாத செலவுகளை கொடுத்து விடுவார்கள். அதேபோல் அடம்பிடித்து வாங்கும் பழக்கத்தை கற்றுக் கொள்வார்கள். இதனால் அவர்களை இதுபோன்ற இடங்களுக்கு கூட்டி செல்வதை தவிர்க்கவும். *அதேபோல் குழந்தைகளை ஷாப்பிங் மால், டாய்ஸ்(பொம்மை) கடைகளுக்கு கூட்டி … Read more

வீட்டுக்கு அரிசி வாங்கப் போகிறீர்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கிட்டு வாங்குங்கள்!!

வீட்டுக்கு அரிசி வாங்கப் போகிறீர்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கிட்டு வாங்குங்கள்!!

வீட்டுக்கு அரிசி வாங்கப் போகிறீர்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கிட்டு வாங்குங்கள்!! ஒவ்வொரு மாதமும் அரிசி வாங்கும் போது திங்கட் கிழமை அன்று வாங்க வேண்டும். அப்படி வாங்கும் போது அரிசியை கடனுக்கு வாங்கக் கூடாது. அதேபோல் எப்பொழுது அரிசி வாங்குவதாக இருந்தாலும் திங்கட் கிழமை நாள் பார்த்து தான் வாங்க வேண்டும். அக்கவுன்ட்டில் மற்ற மளிகை சாமான்கள் வாங்கினாலும் அரிசிக்கு மட்டும் முடிந்தால் காசு கொடுத்து விடவும். அப்படி முடியாதவர்கள் 3 கிலோ அரிசிக்கு மட்டும் முதலில் … Read more

குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பலனடையுங்கள்!!

குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பலனடையுங்கள்!!

குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பலனடையுங்கள்!! கடையில் பாலாடை (குழந்தைக்கு பாலூட்டும் சங்கு) ஒன்று வாங்கிக் கொள்ளவும். ஒரு வெள்ளிக் கிழமை அன்று இந்த பாலாடையைக் கழுவி மஞ்சள் குங்குமம் வைத்து நெய் அல்லது நல்லெண்ணெயை அதில் ஊற்றி 2 திரியை ஒன்றாக சேர்த்து பூஜை அறையில் தீபம் ஏற்றவும். இந்த தீபத்தை கணவன் மனைவி இருவரும் இணைந்து ஏற்ற வேண்டும். கணவன் பாலாடைக்கு தினமும் பூ வைக்க மனைவி … Read more