பல்கலைகழகத்தில் இன்று நடக்கும் தேர்வுகள் ரத்து! மீண்டும் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு!

Today's exams in the university are cancelled! Notice that the date will be published again!

பல்கலைகழகத்தில் இன்று நடக்கும் தேர்வுகள் ரத்து! மீண்டும் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மழை பொழிந்து வந்தது.அதன்  காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தான் பள்ளிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வட மாநிலங்களில் குளிர் காலத்தில் அதிகளவு பனி பொழிவது வழக்கம் தான். அதன் அடிப்படையில் … Read more

விமான பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! உடனே இதனை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்!

Important information for air travelers! Listen to it now and find out!

விமான பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! உடனே இதனை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்! கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் விமான சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. அதனை அடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. அதனால் மீண்டும் படிப்படியாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரங்களில் மாண்டஸ் புயலின் காரணமாக வானிலை … Read more

பள்ளிகளுக்கு தொடர்ந்து 2 வாரம் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

2-consecutive-weeks-off-for-schools-action-order-issued-by-the-government

பள்ளிகளுக்கு தொடர்ந்து 2 வாரம் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு வாரங்களாகவே அனைத்து இடங்களிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகின்றது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மேலும் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தனர்.தற்போது தான் மழை குறைந்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.ஆனால் கடந்த இரண்டு நாட்களாக கடும் பனி பொழிவு காணப்படுகின்றது. மேலும் நேற்று முன்தினம் வானிலை ஆய்வு மையம் … Read more

கடும் பனிப்பொழிவால் சென்னை வாசிகள் அவதி!!

கடும் பனிப்பொழிவால் சென்னை வாசிகள் அவதி!! சென்னையில் இன்று அதிகாலை பெய்த கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதைக்குள்ளாகினர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதலே பெய்து வருகிறது. இருப்பினும் போதிய மழை இல்லாத காரணத்தினால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.மார்கழி மாதம் தொடங்கிய சில நாட்களிலேயே பனிபொழிவு அதிகமாக இருப்பதால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர்.இந்நிலையில் இன்று அதிகாலை சென்னையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. குறிப்பாக தேனாம்பேட்டை, தியாகராய … Read more

மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் மாற்றம்!

Good news for students released by the government! Change in school opening hours!

மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் மாற்றம்! கடந்த வாரத்தில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது பனி மழை போல் பெய்து வருகின்றது.அதனால் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் டெல்லி,பஞ்சாப், ஹரியானா,உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நாட்களாகவே அதிகளவு பனிப்பொழிவு உள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் மிக சிரமம் அடைந்து வருகின்றனர்.மேலும் மக்களின் இயல்பு … Read more

சூறாவளியால் சுழன்ற மக்களின் வாழ்க்கை – சுக்குநூறாக உடைந்த வீடுகள்

அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளி காற்றால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வீடுகள் அனைத்தும் சிதைந்துள்ளன. அங்கு அதிகமாக பனிப்பொழிவும், குளிரும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலோர மக்களுக்கு இதில் மிகுந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. கடலோர மக்களுக்கு அன்றாட வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் கேள்விக்குறியாகியுள்ளது? இந்த சூறாவளி பாதிப்பினால் மேலும் 10 பேர் மிகுந்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக அவசர உதவி மையங்கள் அனைத்தும் விரைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அமெரிக்க அரசு கடலோர மக்கள் … Read more

கடும் பனிப்பொழிவு காரணத்தினால் 21 பேர் உயிரிழப்பு – அமெரிக்கா

அமெரிக்காவில் தற்போது கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் 40 லட்சம் பேர் தங்களின் பணிகளை செய்ய முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகினர். கடும் பனி பொழிவினால் வீட்டின் கூரைகள், தெருக்கள் போன்ற அனைத்து இடங்களும் வெண்மை நிறத்துடன் காட்சியளிக்கிறது. தொடர்ந்து … Read more