ஆன்லைன் மருந்து வினியோகம்… 90 சதவீதம் போதை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்…

  ஆன்லைன் மருந்து வினியோகம்… 90 சதவீதம் போதை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்…   ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 90 சதவீதம் போதை மருந்துகள் தான் விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு மருந்துகள் வணிகர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் செல்வன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.   தற்போது தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் அனைத்தும் ஆன்லைன் மூலமாக இருந்த இடத்தில் அனைத்தும் கைக்கு கிடைக்கும் விதத்தில் உள்ளது. அந்த வகையில் ஆன்லைன் மூலமாக உணவு … Read more

வேளாங்கண்ணி அருகே விற்பனையாகும் சாராயம்!

வேளாங்கண்ணி அருகே விற்பனையாகும் சாராயம். குடிமகன்களால் காமேஸ்வரம் கிராமத்தில் கல்யாணம் கலவரமாக மாறும் அவலம். பள்ளி மாணவ மாணவிகள் பாதிப்பதாக பெண்கள் குற்றச்சாட்டு. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ளது காமேஸ்வரம் மீனவ கிராமம் உள்ளது.அங்குள்ள கிராமத்ததின் சவுக்கு மற்றும் முந்திரி காடுகளில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்படும் பாண்டி சாராயம் மற்றும் மதுபானங்கள் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் அப்பகுதி மகளிர் சுய உதவி குழுவினர் பலமுறை கீழையூர் போலீசாரிடம் புகார் … Read more