கர்நாடகா சட்டமன்றத்தில் முதல் இஸ்லாமிய சமுதாய சபாநாயகர்!!

கர்நாடகா சட்டமன்றத்தில் முதல் இஸ்லாமிய சமுதாய சபாநாயகர்!! கர்நாடகாவின் 16வது சட்டமன்றத்தின் சபாநாயகர் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யு.டி.காதர் வேட்புமனு தாக்கல் செய்தார். கர்நாடகா சட்டமன்றத்தில் முதல் இஸ்லாமிய சமுதாய சபாநாயகர். கர்நாடக மாநிலத்தின் 16-வது சட்டமன்றத்திற்கான தேர்தல் மே 10ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இதன் முடிவுகள் 13-ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொள்ள ஏதுவாக 22 ஆம் தேதி முதல் … Read more

பேப்பர் இல்லாமல் படிக்க இது ஒன்னும் எக்ஸாம் இல்ல – எடப்பாடி பழனிசாமி!!

பேப்பர் இல்லாமல் படிக்க இது ஒன்னும் எக்ஸாம் இல்ல – எடப்பாடி பழனிசாமி!! சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்தில் அதிமுக உறுப்பினர் கே.பி.அன்பழகன் பேசிக்கொண்டிருந்த போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு , சட்டப்பேரவை தலைவராக பிடிஆர் பழனிவேல்ராஜன் இருந்த காலத்தில் பேப்பரை வைத்துகொண்டு பேச அனுமதிக்க மாட்டார். பேப்பரை பார்த்து படித்தால் நேரம் அதிகம் பிடிக்கும் என்பதால் பேப்பரை பார்க்காமல் படிக்க முயற்சி செய்யுங்கள் என கூறினார். அவரை தொடர்ந்து பேசிய அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் ஒருமுறை … Read more

இவர்களின் திருமணத்தைப் பார்த்து ஊர் கண்ணு எல்லாம் பட்டிருக்கும்!! முதலில் சுத்தி போடுங்க!!

இவர்களின் திருமணத்தைப் பார்த்து ஊர் கண்ணு எல்லாம் பட்டிருக்கும்!! முதலில் சுத்தி போடுங்க!! பிரபல யூடியூபரும் ஆர்ஜே ஆன நடிகருமான விக்னேஷ்காந்த் இன்று திருச்சியில் திருமணம் செய்து கொண்டார். பிரபல பேச்சாளரும், எழுத்தாளரும் நடிகருமான ஞானசம்பந்தன் திருமணத்திற்கு தலைமை தாங்கி மணமகனுக்கு மங்களசூத்திரத்தை வழங்கினார். இந்த திருமணத்தில் திருச்சியை சேர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.திருமணத்தின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளன.மேலும் பல இணையவாசிகள் மற்றும் ரசிகர்கள் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திருமண … Read more

இனி  இலங்கைக்கு பதிலடி கொடுக்க வரும் புதிய அதிபர் யார் !! நாடாளுமன்ற கூட்டம் கூடுமா??

Who is the new President who is coming to retaliate to Sri Lanka!! Will the Parliament meet??

இனி  இலங்கைக்கு பதிலடி கொடுக்க வரும் புதிய அதிபர் யார் !! நாடாளுமன்ற கூட்டம் கூடுமா?? இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபயா ராஜபக்சே அவரின் அரசுக்கு எதிராக பல போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அவரது வீட்டை அடித்து தும்சம் … Read more