மார்கழி மாதம்: பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!!

மார்கழி மாதம்: பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!! 1)மார்கழி மாதத்தில் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்திருக்க வேண்டும். 2)தலைக்கு குளித்து விட்டு காலையில் கோயிலுக்கு செல்ல வேண்டும். 3)காலை நேரத்தில் வீட்டின் பின்புற வாசலை முதலில் திறந்து விட வேண்டும். பின்னர் முன்புற வாசலை திறக்க வேண்டும். முன்புற வாசலை திறக்கும் பொழுது வரலட்சுமி என்ற நாமத்தை சொல்லி கதவை திறந்தால் நல்ல விசேஷ பலன்களை கொடுக்கும். 4)மார்கழி மாதத்தில் தினமும் வீட்டில் … Read more