நீங்கள் பூஜை அறையில் இந்த முறையில் சாமி படங்கள் வைத்திருக்கின்றீர்களா? உடனடியாக அதனை மாற்றங்கள்!

நீங்கள் பூஜை அறையில் இந்த முறையில் சாமி படங்கள் வைத்திருக்கின்றீர்களா? உடனடியாக அதனை மாற்றங்கள்!   வீடு என்றாலே பூஜை அறை என்பது கட்டாயமாக இருக்கும். அவ்வாறான பூஜை அறையில் சாமி படங்களை எவ்வாறு மாட்ட கூடாது என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். தனி பூஜை அறை அல்லது வீட்டில் எந்த இடத்தில் சாமி படங்கள் வைத்திருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் இடையிலும் அரை அடி இடைவெளி இருக்க வேண்டும். சாமி படங்களை இடைவெளி இல்லாமல் … Read more

பண வரவு அதிகரிக்க வேண்டுமா?இந்தப் பொருட்களை அனைத்தும் உடனடியாக உங்கள் வீட்டில் இருந்து அகற்றுங்கள்!

பண வரவு அதிகரிக்க வேண்டுமா?இந்தப் பொருட்களை அனைத்தும் உடனடியாக உங்கள் வீட்டில் இருந்து அகற்றுங்கள்!   வீட்டில் உள்ள ஒரு சில விஷயங்களை நம் வீட்டில் இருந்து அகற்றாத வரை செல்வம் என்பதே தங்காது. சில பொருட்கள் வீட்டில் எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். அதன் மூலம் பணம் வரவு தடுக்கப்படுகிறது. மேலும் வீட்டில் நடக்கக்கூடிய சுப நிகழ்ச்சிகளையும் அவை தடுத்து நிறுத்துகிறது. உடைந்த கண்ணாடி, முகம் பார்க்கும் கண்ணாடி, கண்ணாடி ஜன்னல், கண்ணாடி வளையல் கண்ணாடியால் … Read more

நீங்கள் இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்களா? உங்களின் குணாதிசயங்களும் மற்றும் சில வழிபாடுகளும்!

  நீங்கள் இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்களா? உங்களின் குணாதிசயங்களும் மற்றும் சில வழிபாடுகளும்!     ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் ,தினம் ,மாதம் என அனைத்திலும் ஏதேனும் ஒரு சிறப்புகள் மற்றும் அந்த தினத்தில் பிறந்தவர்களுக்கென தனித்துவம் குணாதிசயங்கள் கூறப்படுகின்றது. அந்த வகையில் இன்று எண் 9,18,27 இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்களுக்கு என சில ரகசியங்கள் உள்ளது அதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.9, 18,27 தேதிகளில் பிறந்தவர்களின் ஆதிக்க எண் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் … Read more

இந்த தினத்தில் கட்டாயமாக பல்லியை காண வேண்டும்! உங்கள் கண்ணில் தென்பட்டால் ஏற்படும் அதிசயங்கள்!

இந்த தினத்தில் கட்டாயமாக பல்லியை காண வேண்டும்! உங்கள் கண்ணில் தென்பட்டால் ஏற்படும் அதிசயங்கள்! நம் வீட்டில் பல்லி என்ற உயிரினம் இயல்பாகவே அதிக அளவில் காணப்படும் ஒரு சிலர் அதனை அடித்து விரட்டுவதும் உண்டு ஆனால் பல்லியால் பல நன்மைகள் உள்ளது. காஞ்சிபுரத்தில் பல்லிக்கெனவே தனிக்கோவில் உள்ளது. முன்னோர்களும் பல்லியை பற்றி பல தகவல்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் அட்சய திருதி நாளன்று நம் கண்ணில் பல்லி தென்படாது அவ்வாறு நம் கண்ணில் பல்லி தென்பட்டால். … Read more

அரிசியில் இந்த பொருளை வைத்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!

அரிசியில் இந்த பொருளை வைத்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்! தற்போது அனைவரும் சிரமம் பட்டு வருவது என்றால் அவை பணத்தால் மட்டும்தான். பண புழக்கத்தை நம் வீட்டில் அதிகரிக்க வேண்டும் என்றால் இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்தால் போதுமானது. சமையலறையில் உள்ள அரிசியில் இந்த ஒரு பொருளை மட்டும் மறைத்து வைத்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.   முதலில் ரூபாய் நோட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

நினைத்தது நிறைவேற வேண்டுமா? சனிக்கிழமையில் இந்த பூவை வைத்து ஆஞ்சநேயரை வழிபடுங்கள்!

நினைத்தது நிறைவேற வேண்டுமா? சனிக்கிழமையில் இந்த பூவை வைத்து ஆஞ்சநேயரை வழிபடுங்கள்! பொதுவாக சனிக்கிழமையில் பெருமாள் ஆஞ்சநேயர் என தெய்வங்களை வழிபடுவது வழக்கம். அவ்வாறு  ஆஞ்சநேயரை 9 வாரங்கள் தொடர்ந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். இதன் மூலம் வீட்டில் உள்ள பண கஷ்டம், தொழிலில் ஏற்படும் நஷ்டம், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவைகளில் இருந்து விடுபடலாம். செவ்வாய் அல்லது சனிக்கிழமையில் தாழம்பூ வைத்து வழிபடுவது சிறந்தது. எப்பொழுதும் ஆஞ்சநேயரை வழிபடும் பொழுது அவருக்கு பிடித்த … Read more

சமையலறையில் நீங்கள் பணம் வைக்க வேண்டிய இரண்டு பொருட்கள்! ஒருமுறை செய்து பாருங்கள்!

சமையலறையில் நீங்கள் பணம் வைக்க வேண்டிய இரண்டு பொருட்கள்! ஒருமுறை செய்து பாருங்கள்!   நாம் அனைவரும் எப்பொழுதும் எண்ணிக் கொண்டிருப்பது கஷ்டத்தில் இருந்து விடுபட வேண்டும். நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதுதான். அதற்காக நாம் செய்ய வேண்டிய பரிகாரங்களை நாம் செய்தால் மட்டும் போதுமானது. ஒரு சிறிய பரிகாரமே இவை. நம் வீட்டின் சமையல் அறையில் எந்த பொருள் வைத்துள்ள டப்பாவில் பணம் வைத்தால் நமக்கு கஷ்டங்கள் தீரும் என்பதை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு … Read more

48 நாட்கள் இவ்வாறு கற்பூரம் ஏற்றுங்கள்! உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை நீங்களே அறியலாம்!

48 நாட்கள் இவ்வாறு கற்பூரம் ஏற்றுங்கள்! உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை நீங்களே அறியலாம்! நாம் எப்பொழுதும் நினைப்பது நம் வீட்டில் அமைதி நிலவ வேண்டும் கஷ்டங்கள் குறைய வேண்டும் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும் என்பதுதான். அதற்காக ஒரு சிலர் தினமும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். சிலர் வெள்ளி ,செவ்வாய் போன்ற கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். தீபம் ஏற்றுவதன் மூலம் நாம் வாழ்க்கை தீபத்தை போல பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை. ஒரு சிலர் … Read more

தானம் கொடுக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பொருட்கள்!

தானம் கொடுக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பொருட்கள்! தானம் செய்வது என்பது நமக்கு புண்ணியத்தை தருவதாகும். தானம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் தனிப்பட்ட சிறப்புகள் இருக்கின்றது. உங்களுக்கு நன்மை பயக்கும் பொருட்களை மட்டுமே தானம் செய்ய வேண்டும். மேலும் தானமாக கொடுக்கும் ஒரு சில பொருட்கள் மூலம் கஷ்டங்கள் உண்டாகும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் தானமாக கொடுக்க கூடாதவைகளை நாம் அறிந்து கொள்ளலாம். நம் … Read more

உங்கள் நட்சத்திரத்திற்கு எந்த பூவை பயன்படுத்த வேண்டும்! முழு விவரங்கள் இதோ!

உங்கள் நட்சத்திரத்திற்கு எந்த பூவை பயன்படுத்த வேண்டும்! முழு விவரங்கள் இதோ! பூக்கள் என்றாலே பெண்களுக்கு மிக பிடித்த ஒன்று. கடவுள்களுக்கு சமர்ப்பிக்கும் முதன்மையான ஒன்றாகவும் பூக்கள் கருதப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு வகையான பூக்கள் உள்ளது என கூறப்படுகிறது. பூக்களிலேயே கடவுளுக்கு சமர்ப்பிக்க உகந்த பூக்கள் என சில வகைகள் உள்ளது. மேலும் அஸ்வினி நட்சத்திரத்திற்கு சாமந்திப்பூ மிக உகந்தது. பரணி நட்சத்திரத்திற்கு முல்லைப் பூ. கார்த்திகை நட்சத்திரத்திற்கு செவ்வரளி. ரோகிணி நட்சத்திரத்திற்கு பாரிஜாத … Read more