நீங்கள் பிறந்த மாதமும்.. உங்கள் குணமும்..!

நீங்கள் பிறந்த மாதமும்.. உங்கள் குணமும்..!

நீங்கள் பிறந்த மாதமும்.. உங்கள் குணமும்..! 1)சித்திரை மாதம் – இந்த மாதத்தில் பிறந்தவர்கள் சிந்தனை நிறைந்தவர்களாக இருப்பார்கள். 2)வைகாசி மாதம் – இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வையகத்தை ஆளும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். 3)ஆனி மாதம் – இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அறிவாளியாக இருப்பார்கள். 4)ஆடி மாதம் – இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அறிஞனாக இருப்பார்கள். 5)ஆவணி மாதம் – இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிகாரம் செய்பவர்களாக இருப்பார்கள். 6)புரட்டாசி மாதம் – இந்த மாதத்தில் … Read more

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த கடவுள் படங்கள் இருக்கானு செக் பண்ணிக்கோங்க!!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த கடவுள் படங்கள் இருக்கானு செக் பண்ணிக்கோங்க!!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த கடவுள் படங்கள் இருக்கானு செக் பண்ணிக்கோங்க!! நம் வீட்டு பூஜை அறை பெரியதோ, சிறியதோ அவை முக்கியம் அல்ல. நாம் பூஜை அறையை எவ்வாறு வைத்துக் கொள்கிறோம் என்பது தான் மிகவும் முக்கியம். வீட்டு பூஜை அறையை வாரத்தில் ஒருமுறை சுத்தம் செய்து பூஜை பொருட்களை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். பூஜை அறை நறுமணத்துடன் இருந்தால் வீட்டில் தெய்வீக சக்தி உண்டாகும். அதுமட்டும் இன்றி கடவுள் … Read more

27 நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலங்கள்..!!

27 நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலங்கள்..!!

27 நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலங்கள்..!! 1)அஸ்வினி – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருதீஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும். 2)பரணி – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்னீஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும். 3)கிருத்திகை – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும். 4)ரோகிணி – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும். 5)மிருகசீரிஷம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆதிநாராயண பெருமாள் திருக்கோயில் … Read more

வாங்கிய கடன் விரல் விட்டு எண்ணும் நாட்களில் அடைய வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

வாங்கிய கடன் விரல் விட்டு எண்ணும் நாட்களில் அடைய வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

வாங்கிய கடன் விரல் விட்டு எண்ணும் நாட்களில் அடைய வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை செய்யுங்கள்! நவீன காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை கடன் பிரச்சனை. ஒருமுறை கடன் வாங்கி விட்டால் அதை அடைப்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிடுகிறது. எனவே நீங்கள் வாங்கிய கடன் அனைத்தும் விரல் விட்டு எண்ணும் நாட்களில் அடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். நீங்கள் வாங்கிய கடன் அனைத்தும் விரைவில் அடைந்து பண வரவு அதிகரிக்க வீட்டு பூஜை … Read more

வாழ்வில் வெற்றி மட்டுமே காண 12 ராசிக்காரர்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் இவை!

வாழ்வில் வெற்றி மட்டுமே காண 12 ராசிக்காரர்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் இவை!

வாழ்வில் வெற்றி மட்டுமே காண 12 ராசிக்காரர்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் இவை! வாழ்வில் எடுக்கும் எந்த ஒரு காரியமும் வெற்றியை மட்டுமே சந்திக்க 12 ராசிக்காரர்கள் தங்களுக்கு உரிய மந்திரத்தை தினமும் ஒருமுறை உச்சரித்து வந்தாலே போதும். மேஷம் ராசி – “ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே ஸர்வ ஸித்தீச தீமஹி தன்னோ வாணீ ப்ரசோதயாத்”. ரிஷப ராசி – “சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே”. மிதுன ராசி … Read more

இப்படி செய்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்!

இப்படி செய்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்!

இப்படி செய்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்! வீட்டில் ஐஸ்வர்யம் பெருக கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். வெள்ளிக் கிழமை மற்றும் செவ்வாய்க் கிழமையில் யாருக்கும் அரிசி, நெல், கோதுமை ஆகிய மூன்றையும் தனமாக தரக் கூடாது. மற்ற நாட்களில் தானம் கொடுக்கும் போதும் நாம் வீட்டில் புழங்கும் அரிசியில் இருந்து எடுத்து மற்றவர்களுக்கு தானம் கொடுக்கக் கூடாது. தனியாக வாங்கி தான் தானம் செய்ய வேண்டும். உங்கள் பிரச்சனைகள் தீர எதாவது பரிகாரம் செய்கிறீர்கள் என்றால் லெதர் … Read more

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த சாமி படங்கள் இருந்தால் உடனே எடுத்து விடுங்கள்!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த சாமி படங்கள் இருந்தால் உடனே எடுத்து விடுங்கள்!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த சாமி படங்கள் இருந்தால் உடனே எடுத்து விடுங்கள்! அனைவரது வீட்டிலும் கட்டாயம் பூஜை அறை இருக்கும். பூஜை அறையில் நாம் விநாயகர், முருகன், சரஸ்வதி உள்ளிட்ட சாமி படங்களை வைத்து வணங்கி வருகிறோம். ஆனால் பூஜை அறையில் வைத்து வணங்கக் கூடாத தெய்வங்கள் உள்ளன. அந்த வகையில் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடக் கூடாத தெய்வங்கள் பற்றிய விவரங்கள் இதோ. முதலில் வீட்டு பூஜை அறையில் உடைந்த சாமி … Read more

மார்கழி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்வது எப்படி?

மார்கழி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்வது எப்படி?

மார்கழி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்வது எப்படி? மார்கழி மாதம் ஓர் ஆன்மீக மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமை நாட்களில் பெருமாள் வழிபாடு செய்தால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும். பண விரையம் ஏற்படாமல் பண வரவு அதிகரித்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். மார்கழி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்வது எப்படி? சனிக்கிழமை காலை அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்யவும். பின்னர் தலைக்கு குளித்து விட்டு அவல் வாங்கிக் கொண்டு பெருமாள் கோயிலுக்கு … Read more

வீட்டில் நிம்மதி ஏற்பட இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!

வீட்டில் நிம்மதி ஏற்பட இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!

வீட்டில் நிம்மதி ஏற்பட இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்! வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் நிம்மதியாக மனக்கசப்புகள் இன்றி அன்போடு இருக்க கீழே கொடுப்பட்டுள்ள பரிகாரத்தை செய்யவும். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை நாள் அன்று செய்ய வேண்டும். இதனால் வீட்டில் நிச்சயம் நல்ல மாற்றத்தை உணரலாம். தர்ப்பை வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜிகளை கிரகிக்கும் தன்மை பெற்றுள்ளது. அதனால் தான் இதனை ஹோமங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் நடுப்பகுதியில் … Read more

Kanavu Palangal in Tamil : கனவு பலன்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

Kanavu Palangal in Tamil : கனவு பலன்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

Kanavu Palangal in Tamil : கனவு பலன்கள் தெரிந்து கொள்ளுங்கள்! *கோயில் பிரசாதம் பெறுவது போல் கனவு வந்தால் சிலரால் மனக் கவலைகள் ஏற்படும். *காளியை கனவில் கண்டால் குடும்பத்தில் தேவையற்ற சண்டை, சச்சரவு ஏற்படும் என்று அர்த்தம். *கோயில் தெப்பத்தை கனவில் கண்டால் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும் என்று அர்த்தம். *நீங்கள் கிணறு தோண்டுவது போன்று கனவு வந்தால் எடுக்கும் காரியம் வெற்றி அடையும் என்று அர்த்தம். *கிணத்தில் குதிப்பது போன்று … Read more