பணக் கஷ்டம் நீங்கி வளமான வாழ்க்கை பெற என்று திருப்பதி செல்ல வேண்டும்..!!

பணக் கஷ்டம் நீங்கி வளமான வாழ்க்கை பெற என்று திருப்பதி செல்ல வேண்டும்..!!

பணக் கஷ்டம் நீங்கி வளமான வாழ்க்கை பெற என்று திருப்பதி செல்ல வேண்டும்..!! நம்மில் பலருக்கு பணக் கஷ்டம் தீராத ஒன்றாக இருக்கிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் பணத் தேவை மட்டும் குறைந்தபாடில்லை. சம்மதிக்கும் பணத்தில் சிறு தொகை சேமித்து வைத்தால் அதுவும் விரைவில் செலவாகி விடுகிறது. இவ்வாறு நாளுக்குள் நாள் பணத் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் அதன் வரவு வீட்டில் அதிகரித்து கொண்டே இருக்க திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வர வேண்டும். பணக் கஷ்டம் … Read more

மார்கழி மாத சிறப்புகள் மற்றும் நினைத்ததை நிறைவேற்றும் மார்கழி மாத வழிபாடு..!!

மார்கழி மாத சிறப்புகள் மற்றும் நினைத்ததை நிறைவேற்றும் மார்கழி மாத வழிபாடு..!!

மார்கழி மாத சிறப்புகள் மற்றும் நினைத்ததை நிறைவேற்றும் மார்கழி மாத வழிபாடு..!! மார்கழி மாத சிறப்புகள்… தமிழ் மாதங்களில் மார்கழி இறைவனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மார்கழி மாதத்தை தனூர் மாதம் என்றும் அழைப்பார்கள். குரு திசை மார்கழி மாதத்தில் தான் முடிவடையும். மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று சிவபெருமானை பசு நெய் மற்றும் நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து வர கண்டம் நீங்கி ஆயுள் கூடும். முழு நிலவு அன்று வீட்டில் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த திசையில் தலை வைத்து படுத்தால் என்ன பலன் உண்டாகும்..?

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த திசையில் தலை வைத்து படுத்தால் என்ன பலன் உண்டாகும்..?

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த திசையில் தலை வைத்து படுத்தால் என்ன பலன் உண்டாகும்..? 1)கிழக்கு இந்திர திசையாகிய கிழக்கில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. இந்த திசையில் தலை வைத்து உறங்குவதால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். இந்த திசையில் தலை வைத்து உறங்குவதால் உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் கிடைக்கும். இவ்வாறு செய்வதால் நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். 2)மேற்கு வருண திசையாகிய மேற்கில் தலை வைத்து படுத்தால் கனவு மற்றும் அதிர்ச்சி … Read more

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க எளிய பரிகாரம் இதோ..!!

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க எளிய பரிகாரம் இதோ..!!

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க எளிய பரிகாரம் இதோ..!! பரிகாரம் 01: இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். ஒரு கண்ணாடி கிளாஸில் தண்ணீர் நிரப்பி ஒரு பழுத்த எலுமிச்சம் பழத்தை அதில் போடவும். இதை வீட்டின் வட கிழக்குப் பகுதியில் வைக்கவும். வாரத்தில் இரண்டு முறை இதை மாற்றி புதிதாக வைக்கவும். அதாவது வெள்ளி அல்லது செவ்வாய் அன்று மாற்றவும். தண்ணீரை வீட்டின் வெளியே ஓரமாக ஊற்றவும். பழத்தை வீட்டின் … Read more

Kanavu Palangal in Tamil : கனவில் பணம் வந்தால் என்ன பலன்..?

Kanavu Palangal in Tamil : கனவில் பணம் வந்தால் என்ன பலன்..?

Kanavu Palangal in Tamil : கனவில் பணம் வந்தால் என்ன பலன்..? *ஒருவரிடம் இருந்து பணம் பெறுவது போல் கனவு வந்தால் தங்களுக்கு கூடிய விரைவில் தன லாபம் வந்து சேரும். *பணம் எண்ணுவது போல் கனவு வந்தால் விரைவில் பண நெருக்கடி ஏற்பட போகிறது என்று அர்த்தம். *தாங்கள் பணத்தை தெருவில் விட்டெறிவது போல் கனவு வந்தால் ஏதாவது பிரச்சனை ஏற்படும் என்று அர்த்தம். *கீழே கிடக்கும் பணத்தை எடுப்பது போல் கனவு வந்தால் … Read more

நீங்கள் எதிர்பார்க்கும் பணம் உங்கள் கைக்கு விரைவில் வந்து சேர இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!!

நீங்கள் எதிர்பார்க்கும் பணம் உங்கள் கைக்கு விரைவில் வந்து சேர இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!!

நீங்கள் எதிர்பார்க்கும் பணம் உங்கள் கைக்கு விரைவில் வந்து சேர இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!! பரிகாரம் 01:- தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கண்ணாடி கிளாஸில் தண்ணீர் கொண்டு ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளவும். கண்களை மூடி “ஷ்ரீம்” என்ற மந்திரத்தை 27 முறை கூறி முடிக்கவும். பின்பு, “Wolf Magic Brings money now”(உல்ஃப் மேஜிக் ப்ரிங்க்ஸ் மணி நௌ) என்ற ஸ்விட்ச் வார்ட் – ஐ 108 முறை கண்களை மூடிக் கொண்டு … Read more

எந்த கிழமையில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் வேண்டுதல் பலிக்கும்..!!

எந்த கிழமையில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் வேண்டுதல் பலிக்கும்..!!

எந்த கிழமையில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் வேண்டுதல் பலிக்கும்..!! 1)ஞாயிற்றுக் கிழமை – சூரிய பகவானுக்கு நெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றினால் உங்களின் வேண்டுதல் விரைவில் பலிக்கும். அதேபோல் பால், சர்க்கரை நைவேத்தியம் செய்தால் வாழ்வில் முன்னேற்றத்தை காண முடியும். 2)திங்கட் கிழமை – சிவ பெருமானுக்கு கோயிலுக்கு சென்று இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றினால் உங்களின் வேண்டுதல் விரைவில் பலிக்கும். அதேபோல் பால்,அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை நைவேத்தியம் செய்தால் வாழ்வில் … Read more

வீட்டில் அதிகமாக கண் திருஷ்டி இருந்தால் இப்படி செய்யுங்கள்..!!

வீட்டில் அதிகமாக கண் திருஷ்டி இருந்தால் இப்படி செய்யுங்கள்..!!

வீட்டில் அதிகமாக கண் திருஷ்டி இருந்தால் இப்படி செய்யுங்கள்..!! வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது ;எல்லோருடைய ஆசையாக இருக்கும். பலன் இல்லாமல் கிடைக்காமல் இருக்கும், அதற்கு என்ன காரணம் என்றால் கண் திருஷ்டி தான். நம் வீட்டில் கெட்ட சக்திகள், கெட்ட எண்ணம் உடைய மனிதர்கள் தாக்கம் பாதிக்காமல் இருக்க வெள்ளிக்கிழமை வளர்பிறை அன்று கற்றாழை வீட்டு முன் கட்டி விடுங்கள். ஒரு எலுமிச்சை பழத்தை மஞ்சள் துணியில் கட்டி வீட்டு முன் கட்டி விடுங்கள். எலுமிச்சம் … Read more

மார்கழி மாதம் என்ன செய்யலாம்..? எவையெல்லாம் செய்யக் கூடாது..?

மார்கழி மாதம் என்ன செய்யலாம்..? எவையெல்லாம் செய்யக் கூடாது..?

மார்கழி மாதம் என்ன செய்யலாம்..? எவையெல்லாம் செய்யக் கூடாது..? தமிழ் மாதங்களில் 9 மாதமாக இருக்கும் மார்கழி தெய்வீகம் நிறைந்த மாதமாக இருக்கிறது. இந்த மாதம் வழிபாட்டிற்கு உகந்த மாதம் ஆகும். ஆனால் இந்த மார்கழி மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது என்று சில சாஸ்திரங்கள் இருக்கிறது. இவற்றை கட்டாயம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை:- 1)காலையில் எழுந்து திருப்பாவை பாடுவது அல்லது திருப்பாவை கேட்பது நல்லது. 2)இந்த மாதத்தில் … Read more

செல்வம் பெருக.. வீட்டில் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

செல்வம் பெருக.. வீட்டில் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

செல்வம் பெருக.. வீட்டில் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள்..!! செல்வம் மற்றும் சகல ஐஸ்வர்யங்களின் கடவுள் மகாலட்சுமி. இந்த தேவியின் அனுகிரகங்களைப் பெற, வீட்டில் சில நல்ல நடத்தைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால் தேவி மகிழ்ந்து எல்லா வளங்களையும் தருவாள் என்பது நம்பிக்கை. அந்த நல்ல பழக்கங்கள் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்… *சூரிய உதயத்திற்கு முன்னால் விழித்து, படுக்கையில் இருந்து எழுந்து விடுங்கள். *இரவில் வீட்டைப் பெருக்கி குப்பைகளை வெளியே வாரி வீசக் கூடாது. … Read more