வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக.. இதை கட்டாயம் செய்யுங்கள்..!

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக.. இதை கட்டாயம் செய்யுங்கள்..!

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக.. இதை கட்டாயம் செய்யுங்கள்..! 1)வீட்டில் கெட்ட காரியங்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். கண்டதை நினைத்து வருந்தக் கூடாது. 2)அடுத்த வீட்டு விஷயங்களை நம் வீட்டில் உரையாடக் கூடாது. கெட்ட வார்த்தைகளை பேசக் கூடாது. 3)வீட்டில் பொருட்களை அலங்கோலமாக வைக்கக் கூடாது. வீட்டு தரையில் அழுக்கு படிந்து இருக்கக் கூடாது. 4)வீட்டு பூஜை அறையில் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் நலன் பலன் கிடைக்கும். 5)வீட்டில் குங்குமம், அரிசி, … Read more

கடவுளுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் பொருட்களின் நன்மைகள்!

கடவுளுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் பொருட்களின் நன்மைகள்!

கடவுளுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் பொருட்களின் நன்மைகள்! *தண்ணீர் கொண்டு கடவுளுக்கு அபிஷேகம் செய்தால் மன அமைதி கிடைக்கும். *வாசனை மிகுந்த சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும். *பசும் பாலை கொண்டு கடவுளுக்கு அபிஷேகம் செய்தால் உடலில் நோயின்றி வாழ முடியும். *வாசனை மிகுந்த பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்தால் சகல நன்மைகள் கிடைக்கும். *வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். *பசுந்தயிரை கொண்டு அபிஷேகம் செய்தால் குழந்தைப்பேறு … Read more

உங்கள் வீட்டு பீரோவில் பணம் நிரம்பி வழிய நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்..!

உங்கள் வீட்டு பீரோவில் பணம் நிரம்பி வழிய நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்..!

உங்கள் வீட்டு பீரோவில் பணம் நிரம்பி வழிய நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்..! இன்றைய உலகில் பணம் இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது. எதற்கும் பணம் என்ற நிலையில் தான் உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விஷயத்திற்கும் பணம் தான் பேசுகிறது. இந்த பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும்… அதை சேமிக்க முடியவில்லை என்ற வருத்தம் அனைவரிடத்திலும் இருக்கத் தான் செய்கிறது. இவ்வாறு பணத்தை சேமிக்க முடியவில்லை என்று வருந்தும் நபர்கள்… வன்னி மர … Read more

தை அமாவாசை வழிபாட்டின் சிறப்பம்சங்கள்…!

தை அமாவாசை வழிபாட்டின் சிறப்பம்சங்கள்...!

தை அமாவாசை வழிபாட்டின் சிறப்பம்சங்கள்…! மாதத்திற்கு ஒருமுறை அமாவாசை வருவது வழக்கம்… ஆனால் தை மாதத்தில் வரும் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. இந்த அமாவாசையில் தவறாமல் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ள வேண்டும். இந்த அமாவாசை நாள் அன்று விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும். நாம் செய்த பாவங்கள் மட்டும் இன்றி நம் முன்னோர்கள் செய்த பாவங்களும் முழுமையாக நீங்கிவிடும். பித்ரு தோஷம்.. இருப்பவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு மேற்கொண்டால் செய்த … Read more

எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் பொசுங்கி விடும்.. இதை செய்தால்..!

எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் பொசுங்கி விடும்.. இதை செய்தால்..!

எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் பொசுங்கி விடும்.. இதை செய்தால்..! இன்றைய உலகில் போட்டி, பொறாமை அதிமாகிவிட்டது. ஒருவரை முன்னேற விடாமல் செய்வதை பலர் வாடிக்கையாக்கி வருகின்றனர். அடுத்தவர் வளர்ச்சியில் பொறாமை, வயிறு எரிச்சல் கொண்ட நபர்கள் தான் பில்லி சூனியம், ஏவல், கண் திருஷ்டி.. போன்ற கெட்ட காரியங்களை செய்வார்கள். கெட்ட எண்ணம் கொண்ட நபர்கள் செய்யும் இது போன்ற ஆபத்தான காரியங்களில் இருந்து தப்பிக்க வீட்டில் ஞாயிறு அன்று ஒரு பரிகாரம் செய்து வரவும். *ஏலக்காய் … Read more

உங்கள் பீரோவில் பணம் கட்டுக்கட்டாக குவிய நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்..!

உங்கள் பீரோவில் பணம் கட்டுக்கட்டாக குவிய நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்..!

உங்கள் பீரோவில் பணம் கட்டுக்கட்டாக குவிய நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்..! இன்றைய உலகில் பணம் தான் பேசுகிறது. எந்த ஒரு காரியத்திற்கும் பணத்தின் தேவை இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. பணம் இருந்தால் தான் மதிப்பு.. என்ற நிலை சமூகத்தில் ஏற்பட்டு விட்டது. இப்படி எதற்கும் பணம் என்ற நிலை ஏற்பட்டு விட்டதால் பணத்தின் பின்னால் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இவ்வாறு இருக்கும் பணத்தின் வரவு அதிகரிக்க கல் உப்பு பரிகாரம் செய்யவும். கல் உப்பு … Read more

செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் லட்சமி குபேரர் வழிபாடு – செய்வது எப்படி?

செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் லட்சமி குபேரர் வழிபாடு - செய்வது எப்படி?

செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் லட்சமி குபேரர் வழிபாடு – செய்வது எப்படி? ஆண், பெண் அனைவருக்கும் தங்க ஆபரணங்கள் மீது தனி பிரியம் இருக்கும். ஆனால் இன்று தங்கம் விற்கும் விலைக்கு கனவில் கூட தங்கம் வாங்க முடியாது போல.. அந்த அளவிற்கு நாளுக்கு நாள் தங்கம் உச்சமடைந்து வருகிறது. குண்டுமணி தங்கம் கூட இல்லை என்று வருந்துபவர்கள் லட்சுமி குபேரர் வழிபாடு செய்து வாருங்கள். லட்சுமி குபேரர் வழிபாடு… இந்த பரிகாரத்தை வியாழன் அல்லது வெள்ளிக் … Read more

9 வாரங்கள் இந்த பரிகாரம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்..!

9 வாரங்கள் இந்த பரிகாரம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்..!

9 வாரங்கள் இந்த பரிகாரம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்..! திருமணமான உடனே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தம்பதிகளின் ஆசை. ஆனால் உடலில் குறைபாடு இருந்தோலோ.. ஜாதகப்படி ஏதேனும் தடை, தோஷம் இருந்தாலோ குழந்தை பாக்கியம் பெறுவதில் தாமதம் ஆகும். குழந்தை பெறுவதில் உடல் சார்ந்த குறைபாடு இருந்தால் மருத்துவமனையை நாட வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் உடலில் எந்த குறைபாடும் இல்லாமல்.. குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் ஆன்மீக வழிகளை பின்பற்றலாம். … Read more

இந்த பொடியில் தூபம் போட்டால் பணம் வசியமாகும்..!

இந்த பொடியில் தூபம் போட்டால் பணம் வசியமாகும்..!

இந்த பொடியில் தூபம் போட்டால் பணம் வசியமாகும்..! காசு இல்லாத வாழ்க்கையை இந்த உலகில் வாழ்வது மிகவும் கடினம். பிறப்பு, இறப்பு, நல்லது, கெட்டது என்று அனைத்திற்கும் காசு முக்கியமாகி விட்டது. பணம் இல்லை என்றால் நாய் கூட நம்மை மதிக்காது என்பதை சிலர் சொல்லி கேள்விப்பட்டு இருப்பீர்கள். பணத்தை வைத்து எடை போடும் காலம் இது… உங்களிடம் பணம் இருந்தால் சொந்தம் உங்களை தேடி வரும்… அதுவே உங்களிடம் பணம் இல்லையென்றால்.. இருக்கும் சொந்தம் எல்லாம் … Read more

உங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசி எதுவென்று தெரியுமா?

உங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசி எதுவென்று தெரியுமா?

உங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசி எதுவென்று தெரியுமா? “திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்”… நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து திருமணம் செய்யக் கூடியவர்களின் ஜாதகப் பொருத்தம் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. சிலர் இதை எல்லாம் பார்க்காமல் பிடித்த நபர்களை திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக தான் வாழ்ந்து வருகின்றனர். ஜாதகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வாழ்கின்றனர். இதில் மணப் பொருத்தம் என்ற ஒன்று இல்லாவிட்டால் கோடி செலவு செய்து திருமணம் … Read more