இதை செய்தால் கண் திருஷ்டி காணாமல் போய்விடும்!! 100% அனுபவ உண்மை!!

Remedy to increase wealth at home

இதை செய்தால் கண் திருஷ்டி காணாமல் போய்விடும்!! 100% அனுபவ உண்மை!! 1)குங்குமம் குங்குமம் கலந்த நீரை வீட்டில் அனைவரது கண்கள் படும்படியான இடத்தில் வைத்தால் கண் திருஷ்டி ஒழியும். 2)கண்ணாடி ஒரு பெரிய சைஸ் கண்ணாடியை வீட்டின் வெளியில் மாட்டி வைத்தால் கண் திருஷ்டி அடியோடு நீங்கும். 3)ஆகாச கருடன் கிழங்கு இந்த கிழங்கை சுற்றி 27 மஞ்சள் குங்கும பொட்டு வைத்து வீட்டின் முன் கட்டினால் கண் திருஷ்டி முழுமையாக நீங்கும். 4)சாம்பிராணி வீட்டில் … Read more

உங்கள் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருக இந்த எளிய வழிகளை பின்பற்றினாலே போதும்!!

Remedy to get rid of poverty and keep your home office overflowing with money

உங்கள் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருக இந்த எளிய வழிகளை பின்பற்றினாலே போதும்!! வீட்டில் பணம்,நகையின் வரவு அதிகரிக்க அவசியம் லட்சுமி தாயாரின் அருள் இருக்க வேண்டும்.அதற்கு வீட்டை கோயில் போன்று வைத்துக் கொள்வது அவசியம்.அதுமட்டும் இன்றி வீட்டில் சில மாற்றங்களை கொண்டு வருதல்,சிலவற்றை தவறாமல் கடைபிடித்தல் மூலம் லட்சுமி கடாட்சத்தை பெருக்க முடியும். பிறரிடம் வாங்கிய பணத்தை செவ்வாய் கிழமை அன்று கொடுப்பது நல்லது.அதேபோல் பிறருக்கு கடன் கொடுக்குறீர்கள் என்றால் செவ்வாய் ஹோரையில் கொடுப்பது நல்லது. … Read more

வால் மிளகு + ஏலக்காய் இருந்தால் நீங்கள் செல்வந்தர்கள் ஆவது உறுதி!! கண் திருஷ்டி அடியோடு நீங்கி விடும்!!

வால் மிளகு + ஏலக்காய் இருந்தால் நீங்கள் செல்வந்தர்கள் ஆவது உறுதி!! கண் திருஷ்டி அடியோடு நீங்கி விடும்!! இன்று வாழ்க்கையை நடத்துவது என்பது பெரும் போராட்டமாக இருக்கிறது.எதற்கும் பணம் தான் முக்கிய தேவையாக இருக்கிறது.பணம் இருந்ததால் தான் மதிப்பு,மரியாதை உருவாகும் என்ற பின்பம் சமுதாயத்தில் உருவாகி விட்டது. ஆனால் தீய எண்ணங்கள் கொண்ட நபர்களால் வாழ்வில் வளர்ச்சி,சந்தோசம் ஆகியவை தடைபட்டு கடன் பிரச்சனை,குடும்ப பிரச்சனை ஆகியவை ஏற்படும். வாழ்வில் முன்னேற துடிக்கும் நபர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் … Read more

நீங்க எண்ணிய எண்ணங்கள் நிறைவேற இந்த பொருளில் தீபம் ஏற்றுங்கள்!!

நீங்க எண்ணிய எண்ணங்கள் நிறைவேற இந்த பொருளில் தீபம் ஏற்றுங்கள்!! மனிதர்கள் அனைவருக்கும் மனதில் பல ஆசைகள் இருக்கும்.நல்ல வாழ்க்கை,அதிக சம்பளத்தில் வேலை,பிடித்த வேலை,நல்ல வாழ்க்கை துணை,பணத் தட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை என்று அவரவருக்கு ஒரு ஆசை இருக்கும். இந்த ஆசைகள் உங்களுக்கு நியாயமானதா நியாயமற்றதா என்பது நீங்கள் எடுக்கும் முயற்சியில் தான் இருக்கிறது. இந்த முயற்சியோடு சில ஆன்மீக வழிகளை பின்பற்றி வந்தால் நிச்சயம் நீங்கள் நினைக்கும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும், பரிகாரம் செய்ய … Read more

சாஸ்திரப்படி ஆண்கள் இதையெல்லாம் செய்யக் கூடாது!! கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

சாஸ்திரப்படி ஆண்கள் இதையெல்லாம் செய்யக் கூடாது!! கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! 1)கோயில்,வீட்டு பூஜை அறையில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கை ஆண்கள் அணைக்கக் கூடாது. 2)வெள்ளி கிழமை நாளில் ஆண்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.அதேபோல் அமாவாசை அன்றும் ஆண்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. 3)திருமணமான ஆண்கள் மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது கடலில் நீராடக் கூடாது. 4)திருமணமான ஆண்கள் மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது முடி அலங்காரம் செய்யக் கூடாது.மலையேறி சாமி … Read more

உங்கள் மீது கண் திருஷ்டி பட்டுவிட்டதா? அப்போ இந்த பொருளை இவ்வாறு பயன்படுத்தி அதை ஒழியுங்கள்!

உங்கள் மீது கண் திருஷ்டி பட்டுவிட்டதா? அப்போ இந்த பொருளை இவ்வாறு பயன்படுத்தி அதை ஒழியுங்கள்! நம்மை முன்னேற விடாமல் செய்வதில் கண் திருஷ்டியும் ஒரு காரணமாக உள்ளது.கண் திருஷ்டி நம் வாழ்வில் சோதனைக்கு மேல் சோதனையை கொடுக்கும்.கண் திருஷ்டி தானாக ஏற்படுவதில்லை.நம் வளர்ச்சி மீது பொறாமை கொண்டிருக்கும் சில தீய சக்திகளால் ஏற்படக் கூடியது.எதிரிகளை விட நம் கூடவே இருப்பவர்களால் தான் கண் திருஷ்டி,பில்லி,சூனியம் போன்றவை வைக்கப்படுகிறது.கண் திருஷ்டி மட்டும் ஏற்பட்டு விட்டது என்றால் வாழ்வில் … Read more

“எலுமிச்சம் பழம் + பச்சை மிளகாய்” இருந்தால் தீராத கண் திருஷ்டியும் ஒழிந்து போகும்!!

“எலுமிச்சம் பழம் + பச்சை மிளகாய்” இருந்தால் தீராத கண் திருஷ்டியும் ஒழிந்து போகும்!! கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது என்பார்கள். காரணம் கண் திருஷ்டி ஒருவர் மீது பட்டால் அவரின் வாழ்க்கை வீழ்ச்சியை நோக்கி செல்லும். எந்த ஒரு சுப நிகழ்வுகளும் நடைபெறாது. உடல் சோர்வு, கை, கால் வலி அதிகளவு ஏற்படும். பணக் கஷ்டம், மனக் கஷ்டம் ஏற்படும். அடுத்தவரின் வளர்ச்சி பிடிக்காமல் கெட்ட எண்ணங்கள் கொண்டிருக்கும் நபர்களால் கண் திருஷ்டி ஏற்படுகிறது. … Read more