ஹெலிகாப்டரில் வேவு பார்க்கும் இலங்கை கடற்படை வீரர்கள்..அதிர்ச்சியில் ராமேஸ்வரம் மீனவர்கள்!..
ஹெலிகாப்டரில் வேவு பார்க்கும் இலங்கை கடற்படை வீரர்கள்..அதிர்ச்சியில் ராமேஸ்வரம் மீனவர்கள்!.. இலங்கை கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் ரோந்து பணியில் சுற்றி வருவதால் ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்த மாதம் ராமேஸ்வரத்திலிருந்து 600 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம் போல் இந்திய-இலங்கை எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அன்று மாலை இலங்கை தலைமன்னாரில் இருந்து ஹெலிகாப்டரில் இலங்கை கடற்படை வீரர்கள் ரோந்துபணியில் சுற்றி வந்தனர்.இதனை கண்ட ராமேஸ்வர மீனவர்கள் பீதியடைந்தனர்.பின்னர் அடுத்த சில நிமிடத்தில் இரு ரோந்து கப்பலில் … Read more