srilanga

இலங்கை வாழ்த்தமிழர்களுக்கு ஆர் எஸ் எஸ் தொண்டு நிறுவனம் செய்த உதவி!
பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கையில் பத்தாயிரம் குடும்பங்களுக்கு ஆர்எஸ்எஸ் தொண்டு அமைப்பான சேவா இன்டர்நேஷனல் அரிசி போன்ற உணவுப் பொருட்களை வழங்கி உள்ளது. உள்நாட்டுப் போரால் ...

இன்று மீண்டும் திறக்கப்படுகிறது இலங்கை அதிபர் அலுவலகம்!
பொருளாதார நெருக்கடியின் காரணமாக, கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் இலங்கை நாட்டில் அந்த நாட்டின் அரசாங்கத்தின் மீது மிகுந்த கோபமடைந்த பொதுமக்கள் கடந்த 9ம் தேதி மிகப் ...

இலங்கை வாழ் இந்தியர்களை எச்சரித்த இந்திய தூதரகம்!
இலங்கையில் விலைவாசி உயர்வு உணவு எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை முடித்தவற்றைத் தொடர்ந்து கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. இது பொதுமக்களை பெரிய துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நிதி ...

இன்று நடைபெறுகிறது இலங்கை அதிபர் தேர்தல்! அடுத்த இடைக்கால அதிபர் யார்?
மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி சந்தித்து வருகின்ற நம்முடைய அண்டை நாடான இலங்கையில் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே அந்த நாட்டை விட்டு வெளியேறி ...

இலங்கை அதிபர் நாட்டை விட்டு தப்பிச்செல்ல இந்தியா உதவி புரிந்ததா? தூதரகம் அளித்த விளக்கம்!
நம்முடைய அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியின் காரணமாக, பொதுமக்கள் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றன. அன்றாட தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டுமளவிற்கு ...

இலங்கையில் கொதித்தெழுந்த பொதுமக்கள்! அவசரநிலை பிரகடனம்!
இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே கொதித்தெழுந்த இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிபர் மாளிகையில் நுழைந்த ...

அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்! குடும்பத்துடன் மாலத்தீவுக்கு பறந்த இலங்கை அதிபர்!
நம்முடைய அண்டை நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதால் அங்கே பொது மக்களின் போராட்டம் அதிகரித்ததை தொடர்ந்து அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சே விலக வேண்டும் ...

அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கு கூட பணமில்லை! கடுமையான பஞ்சத்தை நோக்கி நகர்கிறதா இலங்கை
நம்முடைய அண்டை நாடான இலங்கை தற்போது கடுமையான நிதி நெருக்கடியையும் அரசியல் நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, அங்கு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கடுமையான விலை ...

இலங்கையின் கோரிக்கையை ஏற்றது இந்தியா! 65 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை இலங்கைக்கு வழங்க ஒப்புதல்!
நம்முடைய அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. இதன் காரணமாக, அங்கே அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக எகிறி இருக்கிறது. இதன் காரணமாக, ...

இலங்கையில் அதிபரின் வரம்பற்ற அதிகாரம் முடிவுக்கு வருகிறது! இன்று ஒப்புதல் வழங்கும் நாடாளுமன்றம்!
நம்முடைய அண்டை நாடான இலங்கையில் இந்தியாவைப் போன்று அல்லாமல் அதிபர் ஆட்சி முறை நடைபெற்று வருகிறது. அந்த நாட்டில் அதிபருக்கு எல்லையற்ற அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது அதிபரின் ...