இலங்கை வாழ்த்தமிழர்களுக்கு ஆர் எஸ் எஸ் தொண்டு நிறுவனம் செய்த உதவி!
பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கையில் பத்தாயிரம் குடும்பங்களுக்கு ஆர்எஸ்எஸ் தொண்டு அமைப்பான சேவா இன்டர்நேஷனல் அரிசி போன்ற உணவுப் பொருட்களை வழங்கி உள்ளது. உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட இலங்கை கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு பொருளாதாரத்தில் மெல்ல, மெல்ல மீண்டு வந்தது. ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு நோய் தொற்று பாதிப்புகள் காரணமாக அந்த நாட்டின் நிலைமை மிகவும் மோசமானது. அத்யாவசிய உணவுப் பொருட்களின் விலை நடுத்தர மக்களால் கூட வாங்க முடியாத … Read more