திவாலானது இலங்கை! வட்டி கூட கட்ட முடியாத பரிதாப நிலை!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிகள் நிலவி வருகின்றன. இதன் காரணமாக, இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் குதிக்க தொடங்கினார்கள். அதோடு இலங்கையின் அரசியல்வாதிகள் பலரும் பொதுமக்களால் தாக்கப்பட்டனர். குறிப்பாக முன்னாள் பிரதமர் ராஜபக்ஷேவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது அங்கே பரபரப்பை கிளப்பியது. பொதுமக்களின் நெருக்கடி காரணமாக, பதவி விலகிய அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் … Read more

இலங்கையில் வரும் 17ஆம் தேதி விவாதிக்கப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம்! பதவியில் நீடிப்பாரா கோத்தபய ராஜபக்சே?

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டு வருவதால் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விலை உயர்வை சந்தித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த விலை உயர்வு காரணமாக, விரக்தியடைந்த இலங்கை மக்கள் இலங்கையின் அரசியல்வாதிகள் அனைவரையும் ஓட, ஓட, விரட்டி வருகிறார்கள். அதோடு ராஜபக்சேவின் குடும்பம் இலங்கை அரசியலிலிருந்து விடுபட வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இலங்கையின் அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சேவும், இலங்கையின் பிரதமர் … Read more

இலங்கையின் புதிய பிரதமராக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே! இலங்கை மக்களுக்கு உதவிகள் தொடரும் இந்தியா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் சமீப காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி இருந்தது. அதோடு அரசியல் நெருக்கடியும் இணைந்து கொண்டதால் அங்கே பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதோடு இந்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக, பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்தார்கள். அன்றாட பொருட்கள் மிகப்பெரிய விலை உயர்வை சந்தித்து இருந்தனர் இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அத்துடன் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்த தொடங்கினார்கள் பொதுமக்கள் அனைவரும். மேலும் முன்னாள் பிரதமர் ராஜபக்சே மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற … Read more

அதிபர் பதவி விலகினால் மட்டுமே இது சாத்தியம்! இலங்கை எதிர்க்கட்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது இதன் காரணமாக, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விண்ணை முட்டுமளவிற்கு விலை உயர்வை சந்தித்திருக்கின்றன. இதனால் பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்திருக்கின்றன. அதாவது சிங்களவர்கள் அனைவரும் தற்போது அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிரான மனநிலையில் இருக்கின்றனர். அதிலும் இலங்கை பிரதமர் ராஜபக்ஷேவின் முழு கட்டுப்பாட்டில் இருந்த நகரத்தில் போராட்டம் வெடித்திருக்கிறது. இது உலகளவில் கவனிக்கப்படவேண்டிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இந்த நகரில்தான் கடந்த 2009ஆம் ஆண்டு ஈழத் தமிழர்கள் … Read more

உடனடியாக இதனை செய்யுங்கள்! அதிபருக்கு சபாநாயகர் வைத்த அதிரடி கோரிக்கை!

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியும், அரசியல் நெருக்கடியும், எழுந்திருக்கிறது. அங்கு நிலவி வரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, பொதுமக்கள் அரசியல்வாதிகள் மீது கடும் கோபத்திலிருந்து வருகிறார்கள். இதன் காரணமாக, எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளிட்டோரின் வீடுகள் சூறையாடப்படுகின்றன. அவர்களுடைய கோபங்கள் எந்தளவிற்கு இருக்கிறது என்று சொன்னால் ஆளும்கட்சியோ , எதிர்க்கட்சியோ, எந்த அரசியல்வாதியும் தங்கள் பக்கம் வரவே கூடாது என்பதுதான் அவர்களுடைய எண்ணமாக இருந்து வருகிறது. அதோடு பிரதமராக இருந்த ராஜபக்சே … Read more

இலங்கையில் ஒழிகிறதா அதிபர் ஆட்சி முறை? புதிய சட்டத்திருத்தத்தை சபாநாயகரிடம் தாக்கல்செய்த எதிர்க்கட்சி!

இலங்கையில் வரலாறு காணாத விலை உயர்வை அத்தியாவசிய பொருட்கள் சந்தித்திருக்கின்றது. காய்கறி உள்ளிட்ட அன்றாட தேவைப்படும் பொருட்களின் விலை அந்த நாட்டில் விண்ணை முட்டும் அளவிற்கு எட்டியிருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையை இந்த நிலையிலிருக்கிறது என்றால் ஆபரண பொருட்களின் விலை என்னவென்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? ஆகவே அந்த நாட்டு மக்கள் அந்த நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான போராட்டங்களில் இறங்கியிருக்கின்றன. பல மாதங்களாக இந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன, இலங்கையின் இந்த நிலைக்கு அந்த … Read more

அவசர நிலை பிரகடனம்! இலங்கையில் தீவிரமடைந்த பொதுமக்கள் போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, எரிபொருள் மற்றும் மருத்துவ பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்டவை காரணமாக, அரசுக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் நீடித்து வருகிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய சகோதரரும் இலங்கை அதிபருமான கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட 2பேரும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கையில் நேற்று நாடாளுமன்றத்திற்கு வெளியே திரண்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள், பழங்கள், உள்ளிட்டவற்றின் விலை மிகவும் உயர்ந்திருப்பதாகவும், 1 கிலோ … Read more

வரலாறு காணாத விலை உயர்வு இலங்கையில் வெடித்தது வன்முறை! கொழும்புவில் அமலான ஊரடங்கு!

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கின்ற இலங்கையில் பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் பொதுமக்கள் காத்திருக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு மின் உற்பத்திக்காக அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தால், மின் விநியோகத்தில் 750 மெகாவாட் பற்றாக்குறை உண்டாகியிருக்கிறது கொழும்பு நகரில் நாளொன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு காணப்படுவதாக சொல்லப் படுகிறது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை முற்றுகையிட்டனர். … Read more

இலங்கையின் பொருளாதார சிக்கல்! மீண்டும் கிங்மேக்கர் ஆகும் தமிழர்கள்!

இலங்கையில் தற்சமயம் வரலாறு காணாத பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அந்த ஆடு போராடி வருகிறது அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், உள்ளிட்ட விலைகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அந்த நாட்டில் அதிகரித்திருக்கிறது.இதற்கான தீர்வுதான் என்ன? என்று அந்த நாட்டு அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது. இந்த நிலையில், இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க வகை செய்யும் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்பது இலங்கை தமிழர்களின் நீண்ட கால கோரிக்கையாக … Read more

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 16 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்!

காலம் காலமாக தமிழக மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் உடைமைகளை பறிமுதல் செய்வதும், இலங்கை சிங்கள அரசின் வாடிக்கையாக இருந்து வருகிறது..ஆகவே இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகள் எத்தனையோ முறை மத்திய அரசுக்கு வலியுறுத்தியும் அதனை பெரிய அளவில் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதன் காரணமாக, இலங்கை அரசின் அட்டூழியம் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது, பல மீனவர்கள் துயரத்தில் இருந்து வருகிறார்கள்.வாழ்க்கையின் ஆதாரத்தைத் தேடிக் கடலுக்கு செல்லும் … Read more