இந்தியா இலங்கைக்கு ராணுவ படைகளை அனுப்புகிறதா? விளக்கமளித்த வெளியுறவுத்துறை!

Is India sending troops to Sri Lanka? Explained Foreign Office!

இந்தியா இலங்கைக்கு ராணுவ படைகளை அனுப்புகிறதா? விளக்கமளித்த வெளியுறவுத்துறை! இலங்கை தொடர் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. தற்பொழுது அங்கு நாடு முழுவதும் போராட்ட களமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. அந்நாட்டு பிரதமர் தான் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று கூறி மக்கள் அவரை ராஜினாமா செய்யுமாறு தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். அந்தவகையில் மகிந்த ராஜபக்சே ஆரம்ப கட்ட காலத்தில் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் நாள் செல்ல செல்ல பொருளாதார நெருக்கடி அதிகரிக்கவே போராட்டமும் … Read more

இலங்கை புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்சவை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்! திருமாவளவன் அறிவிப்பு

இலங்கை புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்சவை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்! திருமாவளவன் அறிவிப்பு

இலங்கை புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்சவை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்! திருமாவளவன் அறிவிப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது என்னவென்றால், இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பேரினவாத வெறியின் அடிப்படையில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். போர்க்குற்றவாளி கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதை ஏற்று அவரை 29-ஆம் தேதி டெல்லி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அரசு தனது அழைப்பை திரும்பப்பெறவேண்டும் என்று … Read more