ஸ்ரீமதி தற்கொலை வழக்கு- கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்!

Smt. Suicide case - Kaniamoor Shakti Matriculation School starts classes today!

ஸ்ரீமதி தற்கொலை வழக்கு- கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்! கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியம்பூர் பகுதியில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தற்பொழுது வரை மர்மமாகவே உள்ளது. தனது மகள் தற்கொலை செய்யவில்லை கொலை என்று அவரது பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அதனையடுத்து நான்கு நாட்களாக பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பெரும் கலவரமாக வெடித்தது. பள்ளி முழுதும் போராட்டக்காரர்கள் சூழ்ந்தன. பள்ளியை அடித்து … Read more

சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது மாணவி ஸ்ரீ மதியின் உடல்!

சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது மாணவி ஸ்ரீ மதியின் உடல்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் அவருடைய சொந்த ஊரான வேப்பூர் அருகே இருக்கக்கூடிய பெரியநெசலூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கணியமூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி சென்ற வாரம் விடுதியின் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவருடைய மரணத்தில் சந்தேகமிருப்பதாக அவருடைய பெற்றோர் … Read more

முதல் பிரேத பரிசோதனைக்கும் இரண்டாவது பிரேத பரிசோதனைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? சிறப்பு நிபுணர் குழு வழங்கிய விளக்கம்!

முதல் பிரேத பரிசோதனைக்கும் இரண்டாவது பிரேத பரிசோதனைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? சிறப்பு நிபுணர் குழு வழங்கிய விளக்கம்!

மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தது முதல் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. ஆனாலும் மாணவியின் சார்பில் மர்மம் இருப்பதாக அவருடைய தாயார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனால் மாணவியுடன் 2 முறை பிரயோக பரிசோதனை செய்யப்பட்டது. அந்த முடிவுகளை ஜிப்மர் மருத்துவ குழு ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மாணவியின் உடல் 2 முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது தொடர்பாக உடற்கூறு ஆய்வு சிறப்பு நிபுணர் மருத்துவர் செல்வகுமார் … Read more