உற்பத்தியை பெருக்க தொழிலாளர்களை நசுக்குவதா? அசோக் லேலண்ட் ஊழியர்கள் போராட்டம்!

உற்பத்தியை பெருக்க தொழிலாளர்களை நசுக்குவதா? அசோக் லேலண்ட் ஊழியர்கள் போராட்டம்! ஓசூரில் இயங்கி வரும் பிரபல கனரக வாகன தொழிற்சாலையான அசோக் லேலண்ட் நிறுவன ஊழியர்கள் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தொழிற்சாலை வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் அசோக் லேலண்ட் நிர்வாகம் உற்பத்தியை பெருக்கும் வகையில் கடந்த 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்களுக்கு வேலை நாளாக அறிவித்தது. இதற்கு மாற்றாக டிசம்பர் 01 ஆம் தேதியான இன்று விடுமுறை தினமாக அறிவித்தது. இதற்கு … Read more

ஊழியர்களுக்கு ஷாக்கான செய்தி சொன்ன மின்சார துறை!! தடுப்பூசி போடாவிட்டால் இது இல்லையாம்!

Electricity department shocks employees This is not the case if you are not vaccinated!

ஊழியர்களுக்கு ஷாக்கான செய்தி சொன்ன மின்சார துறை!! தடுப்பூசி போடாவிட்டால் இது இல்லையாம்! கொரோனா பரவுவதை தடுக்க முயற்சித்த மாநில, மத்திய அரசுகள் கொரோனாவிற்கான பல தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தியது. தற்போது கொரோனா அச்சம் காரணமாக பெரும்பான்மையாக பலர் இரண்டு தடுப்பூசிகளை செலுத்தி விட்டாலும் கூட, சிலர் பயத்தின் காரணமாக அதை போடாமலேயே இருக்கின்றனர். இந்நிலையில் மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வரும் 7ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று புதிதாக உத்தரவு … Read more

நடிகர் சூர்யா நடத்தும் இவர்களுக்கான முகாம்! திட்டமிட்டு உள்ளார்!

Camp for them conducted by actor Surya! Planned!

நடிகர் சூர்யா நடத்தும் இவர்களுக்கான முகாம்! திட்டமிட்டு உள்ளார்! தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கத்தின் காரணமாக உலகத்தின் பல்வேறு மூலைகளிலும், அனைத்து மக்களையும் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைய வைத்துள்ளது. இதனை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி திட்டத்தை அவசரகால மற்றும்  போர்க்கால அடிப்படையாக நாட்டில் பயன்படுத்துகின்றன. அனைவருக்கும் தடுப்பூசிகளை போட அறிவுறுத்தி வருகிறது. இதில் ஐந்து கம்பெனிகளின் தடுப்பூசிகள் பயன்படுத்தப் படுகிறது. கொவேக்சின்,  கோவிட் ஷீல்டு,ரெம்டிசிவர், ஸ்புட்னிக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் … Read more

அரசு ஊழியர்களுக்கு இன்ப செய்தி! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Good news for government employees! Government of Tamil Nadu announces action!

அரசு ஊழியர்களுக்கு இன்ப செய்தி! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! அரசு மின் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஓய்வு பெறும் வயதை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.அந்தவகையில் ஆணையில் கூறியிருப்பது,அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 யிலிருந்து 59 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.அதனையடுத்து அரசு மின் வாரியத்தில் பணி புரிபவர்களுக்கு வயது 58 யிலிருந்து வயது 59 ஆக ஆக உயர்ந்தது.அதனையடுத்து தற்போது மின் வாரியத்தில் … Read more