மலர் தூவினால் மயிர்கொட்டி விடுமா தளபதி? திமுக எம்எல்ஏ செய்த காரியத்தால் ஸ்டாலினை கலாய்த்த நெட்டிசன்கள்!

மலர் தூவினால் மயிர்கொட்டி விடுமா தளபதி? திமுக எம்எல்ஏ செய்த காரியத்தால் ஸ்டாலினை கலாய்த்த நெட்டிசன்கள்!

ஸ்டாலின் அவர்களின் தலையிலே பூவை தூவிய தொண்டனை திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பொது இடத்தில் கெட்ட வார்த்தையில் வசை பாடியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில், தேவராயபுரத்தில் கடந்த 2ஆம் தேதி அன்று திமுக சார்பாக நடத்தப்பட்ட மக்கள் கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்ற அந்த கூட்டத்தில் பூங்கொடி என்ற பெண் ஸ்டாலின் இடத்திலே சில அதிரடியான கேள்விகளைத் தொடுத்தார். அதற்கு மேடம் உங்களுக்கு நான் பதில் அளிக்க மாட்டேன். நீங்கள் வேலுமணி … Read more

முதல்வரை மிரட்டிய எதிர்க்கட்சித் தலைவர்! டிஜிபியிடம் புகார் அளித்த அதிமுக!

முதல்வரை மிரட்டிய எதிர்க்கட்சித் தலைவர்! டிஜிபியிடம் புகார் அளித்த அதிமுக!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, போன்றோரை அச்சுறுத்தும் விதத்தில் பேசியிருப்பதாக ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக புகார் கொடுத்திருக்கின்றது. கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி தேவராயபுரத்தில் சென்ற இரண்டாம் தேதி நடத்தப்பட்ட மக்கள் கிராம சபையில் திமுகவின் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். அந்த கூட்டத்தில் பூங்கொடி என்ற பெண் ஸ்டாலினை நோக்கி கேள்விகளை கேட்கவும், அதற்கு மேடம் உங்களுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன் நீங்கள் வேலுமணி அனுப்பி வைத்த ஆள் வெளியே செல்லுங்கள் என்று … Read more

ஸ்டாலினை கதறவிட்ட மாவட்டச் செயலாளர்!

ஸ்டாலினை கதறவிட்ட மாவட்டச் செயலாளர்!

செந்தில்பாலாஜி தொடர்பாக சொல்லவேண்டுமென்றால், கதை என தெரிவிப்பார்கள் என்று பிரமித்துப் போல் இருக்கும் என பிரமித்துப் போயிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். கரூர் மாவட்டம் குப்பிச்சிப்பாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின் இன்று காலை வரை நான் பல மாவட்டத்திற்கு போயிருந்தாலும், இந்த கரூர் மாவட்டத்திற்கு வந்தபோது எனக்கு என்ன தோன்றுகிறது என்று கேட்டால், இதுவரையில் நாம் பார்த்த கிராம சபை கூட்டத்தை விடவும் மிக எழுச்சியுடன் இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது … Read more

திமுகவிற்குள் உளவாளியை அனுப்பிய பாஜக! உளவாளியை கண்டு அதிர்ந்துபோன திமுக!

திமுகவிற்குள் உளவாளியை அனுப்பிய பாஜக! உளவாளியை கண்டு அதிர்ந்துபோன திமுக!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான வேலையில் மும்முரமாக பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையிலே, எதிர்க்கட்சியான திமுக பல வேலைகளில் தீவிரமாக இறங்கி இருக்கின்றது. அதில் முதன்மையாக பார்க்கப்படுவது இந்த தேர்தலில் திமுகவிற்கு வியூகம் வகுத்துக் கொடுக்கும் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐபேக் நிறுவனத்தை களமிறக்கி இருப்பதுதான். இந்த நிறுவனமானது கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்காக தேர்தல் … Read more

ம.நி.மவுடன் கூட்டணி அமைக்கும் தி.மு.க ! காரணம் என்ன தெரியுமா?

ம.நி.மவுடன் கூட்டணி அமைக்கும் தி.மு.க ! காரணம் என்ன தெரியுமா?

சமீபகாலமாக எதிர்க்கட்சியான திமுக நடிகர் கமல்ஹாசனின் கட்சியான மக்கள் நீதி மையத்துடன் கூட்டணி அமைப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறது. அதே சமயத்தில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதும், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூடுவதும் ஆக இருப்பதும், கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. ஆகவேதான் திமுக அவரை தன்னுடைய கூட்டணிக்குள் ஐக்கியமாகி விட வேண்டும் என்று நினைக்கிறது. என பரவலாக பேசப்படுகிறது. ஆனாலும் திமுகவின் கணக்கு வேறுமாதிரியாக இருப்பதாக … Read more

தனக்குத் தானே வேட்டு வைத்துக் கொண்ட திமுக!

தனக்குத் தானே வேட்டு வைத்துக் கொண்ட திமுக!

சென்னையிலே வருகின்ற ஆறாம் தேதி திமுக இப்ப பேசிட்டு இருக்கேன் சிறுபான்மை நல பிரிவு சார்பாக மாநாடு ஒன்று நடைபெற இருக்கிறது அந்த மாநாட்டிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கியிருக்கிறார் எது சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற இருக்கிறது இந்த மாநாட்டிற்கு இதயங்களை இணைக்கும் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த நிலையில் i’m i’m கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசியை திமுகவின் சிறுபான்மைப் பிரிவு மாநில செயலாளர் மஸ்தான் ஹைதராபாத்தில் சந்தித்து பேசியதாக தகவல்கள் … Read more

தமிழகத்தின் முதல்வர் யார் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள்! ஸ்டாலின் உற்ச்சாகம்!

தமிழகத்தின் முதல்வர் யார் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள்! ஸ்டாலின் உற்ச்சாகம்!

அதிமுகவில் இருந்து பன்னீர்செல்வம் பிரிந்து விடுவார் என்று ஸ்டாலின் கருத்து தெரிவித்திருக்கின்றார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்னம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் போன்ற பகுதிகளில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று பேசினார் ஸ்டாலின். அதேபோல ராணிப்பேட்டை மாவட்டம் ஆனந்த மலை ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்று அங்கே பொதுமக்கள் தங்களுடைய தேவைகளையும், குறைகளையும், அவரிடம் தெரிவித்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக அதிமுகவை நிராகரிக்கின்றோம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி அங்கு வைக்கப்பட்டிருந்த கையெழுத்து பலகையில் கையெழுத்திட்டனர்.. ஜெயலலிதா ஆட்சி … Read more

ஸ்டாலின் தெரிவித்த தகவலால் எடப்பாடியார் அதிர்ச்சி!

ஸ்டாலின் தெரிவித்த தகவலால் எடப்பாடியார் அதிர்ச்சி!

திருவாரூர் நாகை மாவட்ட திமுக சார்பாக தமிழகம் இப்போம் 2021 சட்டசபை தேர்தல் சிறப்பு பொதுக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் காணொளி மூலமாக பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஐ இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு அமைச்சர் என்று தெரிவிக்கிறார்கள். அவருக்குச் சொந்தமான இறால் பண்ணை அமைக்க வேண்டும் என்பதற்காக முடப்பாவி முகத்துவாரத்தை அடைத்து விட்டார். என்று மக்கள் தெரிவிக்கிறார்கள். அது அவருக்கு தெரியுமா … Read more

பொங்கல் பரிசு தொகை வழங்குவதை உடனடியாக நிறுத்தாவிட்டால் அவ்வளவுதான் ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

பொங்கல் பரிசு தொகை வழங்குவதை உடனடியாக நிறுத்தாவிட்டால் அவ்வளவுதான் ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

அதிமுகவின் நிர்வாகிகளை வைத்து பொங்கல் பரிசு டோக்கன் கொடுப்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், எல்லா ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் அளிக்கும் பணி, மற்றும் 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் பணி போன்றவை எந்தவிதமான முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக மட்டுமே நடந்திட வேண்டும். என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கின்றார். இதுதொடர்பாக அவர் தெரிவித்த போது, பொங்கல் திருநாளை முன்னிட்டு எல்லா ரேஷன் கார்டுதாரர்களுக்கும்.2500ரூ அளிக்கப்படும் … Read more

பிரசாந்த் கிஷோரை அளறவிட்ட ரஜினிகாந்த்!

பிரசாந்த் கிஷோரை அளறவிட்ட ரஜினிகாந்த்!

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சி அமைத்து விடலாம் என்று திமுக தலைமை நினைத்து வருகின்றது நடிகர் ரஜினிகாந்தும் கட்சியை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கின்றார் இந்த நிலையில் திமுகவின் வெற்றி ரஜினிகாந்த் ஆல் பாதிக்கப்படுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இவ்வாறான சூழ்நிலையில் திமுகவின் தேர்தல் வியூக பொறுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தன்னுடைய நெருக்கமானவர்களிடம் தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் திமுகவிற்கு தான் வெற்றி என நினைத்துக்கொண்டிருந்தேன் ஆனாலும் … Read more