திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்போகும் முக்கிய முடிவு!

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்போகும் முக்கிய முடிவு!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நாளைய தினம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கின்றார். இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியில் தெரிகின்ற அறிவிப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில் காணொலிக் காட்சி மூலமாக நடைபெறும் என்று தெரிவித்தார் துரைமுருகன். இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் … Read more

அரசியலுக்கு முழுக்கு போடும் முக்கிய நிர்வாகிகள்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

அரசியலுக்கு முழுக்கு போடும் முக்கிய நிர்வாகிகள்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் அனைவரையும் முந்திக்கொண்டு திமுக முன்னெடுத்துவரும் பிரச்சாரம் அந்த கட்சி நிர்வாகிகள் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. தங்களுடைய காசை வைத்து இவ்வளவு நிகழ்ச்சிகளை நடத்துவது? நிலைமை இவ்வாறு நீடிக்குமானால் தேர்தலுக்குள் தெருவுக்கு வந்து விடுவோம் என்று அலறிக்கொண்டு இருக்கிறார்கள் அந்த கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள். இதில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக சார்பாக விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற … Read more

வேட்பாளர் பட்டியலை கையிலெடுத்த முதல்வர்! வேகம் எடுக்கும் தேர்தல் பணி!

வேட்பாளர் பட்டியலை கையிலெடுத்த முதல்வர்! வேகம் எடுக்கும் தேர்தல் பணி!

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் வேட்பாளர் பட்டியல் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டு இருக்கின்ற நிலையில் அதிமுகவும் அதனுடைய வேட்பாளர்களை இறுதி செய்யும் வேலையில் துரிதமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. ஐ பேக் நிறுவனத்துடைய ஆய்வின் அடிப்படையிலேயே திமுக சார்பாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டார் தொகுதிவாரியாக யார் யார் வேட்பாளர்கள் என்று மாவட்டச் செயலாளர்கள் இடம் திமுக தலைமை தெரிவித்து விட்டது இந்த தகவல்களை ரகசியமாக … Read more

அந்த தொகுதியே வேண்டாம்! அதிரடி முடிவு திமுகவின் முக்கிய புள்ளி!

அந்த தொகுதியே வேண்டாம்! அதிரடி முடிவு திமுகவின் முக்கிய புள்ளி!

1996 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் மு க ஸ்டாலின் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில் அந்த இரண்டு சமயங்களிலும் திமுக ஆட்சியை கைப்பற்றியது என்பதுதான் இப்போதைய சலனத்திற்கு காரணமாக இருக்கின்றது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. 1984ஆம் வருடம் முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் மு க ஸ்டாலின் போட்டியிட்டார் அந்த முதல் முறையே அவர் தோல்வியைத் தழுவினார் அதன்பிறகு 1989-ஆம் ஆண்டு அதே ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு … Read more

திமுக தலைமை தன்னுடைய உடன்பிறப்புகளுக்கு போட்ட ரகசிய உத்தரவு!

திமுக தலைமை தன்னுடைய உடன்பிறப்புகளுக்கு போட்ட ரகசிய உத்தரவு!

இந்துக்களுக்கு பாஜக ஒன்றும் அத்தாரிட்டி கிடையாது என தெரிவித்து திமுக அரசு இந்து மக்களுக்கு செய்த பல விஷயங்களைப் பட்டியலிட்டு கடைசியில் ஆரியத்தை வேறு இருக்க வந்த திராவிட வாரிசுகள் நாங்கள் என்று சமீபத்தில் பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் இந்து மக்களாகிய தமிழர்களுடைய உரிமைகளுக்காக போராடும் ஒரு கட்சி திமுக என்று ஒருபுறம் தெரிவித்துவிட்டு ஆரிய ஆதிக்கத்தை வேரறுப்போம் என பாஜகவை எச்சரித்து இருக்கின்றார். சமீப காலமாக தமிழ்நாட்டில் இந்து மக்களுடைய நலனுக்காக … Read more

ஒன்றிணைந்த இரு துருவங்கள்!

ஒன்றிணைந்த இரு துருவங்கள்!

திமுகவிற்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த காரணத்தால் அவர் அதிமுகவுக்கும் செல்லப் போகின்றார் என பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தென் மண்டல பொறுப்பாளர் என்ற பதவியை கொடுத்து அவரை அமைதிப்படுத்தினார் கருணாநிதி. சிறிது காலம் அமைதியாக இருந்த அழகிரி மறுபடியும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் திமுகவின் பொருளாதார அளவில் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்ததால் செல்வி மற்றும் கனிமொழி போன்ற குடும்ப உறுப்பினர்களும் சில திமுக மூத்த நிர்வாகிகளும் … Read more

புயலை வைத்து விளம்பரம் தேடும் ஆளும் தரப்பு! ஸ்டாலின் அதிரடி!

புயலை வைத்து விளம்பரம் தேடும் ஆளும் தரப்பு! ஸ்டாலின் அதிரடி!

ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது மட்டுமே சாதனை என்று முதல்வரும் அமைச்சர்களும் செயல்பட்டுக் கொண்டிருக்காமல் சென்னை மாநகரில் புறநகர்ப் பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குடிநீர் கூட கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றுவதற்கு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கின்றார். கணக்கு எடுக்கின்றோம் என காலம் தாழ்த்தாமல் உடனடியாக வேளாண் பொருட்கள் சேதம் வீடு சேதம் உடைமைகள் இழப்பு ஆகியவை யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண … Read more

என்ன பாடத்தை கற்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி!

என்ன பாடத்தை கற்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி!

அதிமுக என்ன பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் நிவர் புயலை எவ்வாறு எதிர்கொள்வது அதிலிருந்து மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்று அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்று ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து இருக்கின்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. வடமாவட்டங்களில் நிவர் புயல் கோரத்தாண்டவம் ஆடி இருக்கின்றது இந்த புயல் காரணமாக சென்னை கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இரு நாட்களாக பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது இதன்காரணமாக சென்னையில் பல இடங்களில் சாலைகள் தண்ணீரில் … Read more

அதிமுகவுக்கு தாவிய திமுகவின் முக்கிய நிர்வாகிகள்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

அதிமுகவுக்கு தாவிய திமுகவின் முக்கிய நிர்வாகிகள்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

அனைத்து நேரத்திலும் கட்சித்தாவல் இருக்கும் என்றாலும் கூட தேர்தல் நேரத்தில் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் இவை அனைத்து கட்சிகளுக்குமே நடைபெறும் ஒன்றுதான் ஆனாலும் தங்களுடைய கோவை மாவட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் ஆளும் தரப்பில் தாவி இருப்பது திமுகவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. இந்த விவகாரத்தை கண்டித்து தான் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் ஆர்ப்பாட்டம் முதல்கொண்டு நடத்திப்பார்த்தார் அதன் பிறகும் கட்சியின் தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன இப்போது ஓரளவிற்கு சுவரொட்டிகளை அகற்ற அனுமதி … Read more

அவர் ஒரு டம்மி பீசு அவர இயக்குறதே நாங்கதான்! யார சொல்ராருனு தெரியுமா!

அவர் ஒரு டம்மி பீசு அவர இயக்குறதே நாங்கதான்! யார சொல்ராருனு தெரியுமா!

எதிர்க்கட்சித் தலைவரை இயங்க வைப்பதே நாங்கள்தான் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்திருக்கின்றார். சென்னை எழிலகத்தில் இருக்கின்ற மாநில அவசர கட்டுப்பாட்டு அறையிலிருந்து பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் நிவர் புயல் காரணமாக ஏற்படுகின்ற பாதிப்புகள் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சம்பந்தமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில் தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே திட்டமிட்டு எடுத்ததால் மிகப் பெரிய … Read more