State News

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அர்ச்சகர்கள்!! நிவாரணம் வழங்க கோரிக்கை!!

Kowsalya

கொரோனாவில் அனைவர்களும் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். அதில் கோயில் அர்ச்சகர்களும் பூசாரிகளும் அடங்குவர். கொரோனா காலத்தில் அனைத்து கோவில்களும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தங்களுக்கும் நிவாரண ...

உங்க வீட்ல கரெண்ட் இல்லையா? உடனே WhatsApp பண்ணுங்க! அதிரடி காட்டும் அமைச்சர்!

Kowsalya

ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் கோடை காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவது பற்றிய ஆலோசனை நேற்று அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் உடன் மின்சாரம், ...

இன்றைய தளர்வு! அரசின் தவறான முடிவு! புலம்பும் மக்கள்!!!

Kowsalya

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சகட்ட நிலையை எட்டி உள்ளதால் இன்று ஒரு சில தளர்வுகள் அளித்து நாளை முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு பின்பற்றப்படுகிறது என்று ...

இன்று 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! கடைசி பேருந்துகளின் நேரம் – இதோ!!

Kowsalya

தமிழகத்தில் வரும் முழு ஊரடங்கின் காரணமாக 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளியூர் செல்பவர்கள் நலன் கருதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக ...

ஊரடங்கை 2 வாரம் நீட்டிக்க முதல்வருக்கு மருத்துவக் குழு வலியுறுத்தல்!

Kowsalya

மே 10ஆம் தேதி முதல் தொடங்கி 24ம் தேதி முடிய உள்ள ஊரடங்கு நீட்டிக்கக் கோரி மருத்துவக் குழு வலியுறுத்துகிறது.   கொரோனாவின் இரண்டாவது அலையில் உச்சம் ...

சபாஷ்!!! சரியான ஆலோசனை! இலவச பஸ்களில் பயணிக்கும் மகளிர் உங்களுக்குத்தான்!

Kowsalya

மகளிருக்கு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சாதாரண கட்டண பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யலாம் என்று முதல்வர் அறிவித்தது அனைவருக்கும் தெரிந்ததே. முதல்வர் பதவி ஏற்ற உடனே ...

” மக்களே உஷார்” ” கருப்பு பூஞ்சை தொற்று” தமிழகத்தில் முதல் பலி பதிவாகியது!

Kowsalya

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி என்ற ஊரில் பட்டறை உரிமையாளர் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் ...

“இது கூட நல்லா இருக்கே” கொரோனா நோயாளிகளுக்கு கவுன்சிலிங்!

Kowsalya

கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அங்குள்ள சூழலைக் கண்டு பதட்டமும் பயமும் கொண்டு மேலும் தீவிர நிலைமைக்கு சென்று விடுகின்றனர். இங்குள்ள சூழலைக் கொண்ட ...

தமிழக பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு! தயாராகும் 12 மாணவர்கள்!

Kowsalya

தமிழகத்தில் கொரோனா சூழலின் காரணமாக அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தன. பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையிலும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.   9 முதல் 11 ...

தமிழக அரசுக்கு வந்த நன்கொடை எவ்வளவு தெரியுமா? நன்கொடை பற்றிய விவரங்கள் இதோ!

Kowsalya

முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க அனைவரும் நன்கொடை கொடுத்து வந்த நிலையில் அதன் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.   தமிழகத்தில் கொரோனா நோய் பரவி மக்களுக்கு மிகவும் ...