ஊதியம் உயர்வு கோரி வழக்கு! தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்றம்!
ஊதியம் உயர்வு கோரி வழக்கு! தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்றம்! கடந்த 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் அரசுத்துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 4,500 நபர்களின் பட்டியலை சமர்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. உள்துறை, கல்வி, வருவாய், சுகாதாரம், நிதி உள்ளிட்ட துறைகளில் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளில் சேர்ந்த 4,500 பேருக்கு இந்த அரசாணையின் பலன் வழங்கப்பட்டுள்ளது. அதுபோன்ற தங்களுக்கும் ஊதிய … Read more