கொரோனா பரவல் காரணமாக இந்திய பங்குச் சந்தை சரிவு!

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், இன்றைய வணிக நேர தொடக்கத்திலேயே 550 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தியாவில் கொரனோ தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலியாக, கடந்த வாரத்தில் பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது .இன்றைய வணிக நேர தொடக்கம் முதலே பங்குச்சந்தை சரிவை கண்டுள்ளது. முற்பகல் 10 மணியளவில், மும்பை பங்குச் சந்தை பங்கு விலை குறியீடு சென்செக்ஸ் 550 புள்ளிகள் சரிந்து, 58 ஆயிரத்து 487 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை பங்கு விலை குறியீடு நிப்டி … Read more

டுடே பங்கு சந்தை நிலவரம்!!

தற்போதுவரை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 307.82 புள்ளிகளாக உயர்ந்து, 0.64 சதவீதம் அதிகரித்து மொத்த டாலர் மதிப்பு 48176.80 நிலை பெற்றது. மேலும் தேசிய குறியீட்டு குறியீட்டு எண்ணான நிப்டி 114.40 புள்ளிகளாக உயர்ந்து 0.82 சதவீதம் அதிகரித்து மொத்த டாலர் மதிப்பு 14192.30 நிலை பெற்றது. இந்த படத்தின் தொடக்கத்தில் இருந்தே பங்குச் சந்தையின் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அடித்தது போன்ற உணர்வை கொடுத்துள்ளது. அந்த அளவில் பங்குசந்தையில் பங்குகளின் மதிப்பு உயர்ந்து … Read more