கல் பிரச்சனை உள்ளவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக! வாழைத்தண்டு அடை!

கல் பிரச்சனை உள்ளவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக! வாழைத்தண்டு அடை! தேவையான பொருட்கள்: நறுக்கிய வாழைத்தண்டு1 கப் பொட்டுக்கடலை மாவு1 கப் பெரிய வெங்காயம்2 பச்சை மிளகாய்2 இஞ்சி விழுது1 டீஸ்பூன் கறிவேப்பிலை1 கொத்து செய்முறை : வாழைத்தண்டை நறுக்கி வேகவைத்து பிசைந்து கொள்ள வேண்டும்.அதனுடன் பொட்டுக்கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி விழுது, கறிவேப்பிலை சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதனை வடைகளாக தட்டி, தோசை கல்லில் போட்டு, … Read more

காஞ்சீபுரத்தில் கிடைத்த அதிசயம்! புராண காலத்தில் ராமர் பயன்படுத்தியதோ?

காஞ்சீபுரத்தில் கிடைத்த அதிசயம்! புராண காலத்தில் ராமர் பயன்படுத்தியதோ? காஞ்சிபுரத்தில் வசிக்கும் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கோயில் குளத்தில் தண்ணீரில் மிதக்கும் அதிசய கல் ஒன்றை எடுத்து அதை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளார். நாம் பழங்காலத்தில் ராமாயணத்தில் ராவணனிடம் இருந்து சீதையை மீட்பதற்காகவும், ராமர் இலங்கைக்கு செல்லவும், ராமநாதபுரம் சேதுக் கரையில் இருந்து இலங்கைக்கு பாலம் அமைக்க முடிவு செய்தார். அப்போது ராமர், வானர பரிவாரங்களுடன் சென்று அந்த பாலத்தை கட்டியதாக … Read more

ஒரே நாளில் வேற லெவல்.! சாதாரண கூலி தொழிலாளிக்கு அடித்த 25 கோடி ஜாக்பாட்.!!

ஒரே நாளில் சுரங்க தொழிலாளி ஒருவர் பல கோடிகளுக்கு அதிபதியான ருசிகர சம்பவம் தான்சானியா நாட்டில் நடந்துள்ளது.