ஆடுகள் மீது மோதிய வந்தே பாரத் ரயில்!! உரிமையாளர் செய்த காரியம்!! 

Vande Bharat train hit goats!! What the owner did!!

ஆடுகள் மீது மோதிய வந்தே பாரத் ரயில்!! உரிமையாளர் செய்த காரியம்!!  ஆடுகள் மீது வேகமாக வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மோதியதால் கோவமடைந்த உரிமையாளர் ரயிலின்  கற்களை வீசியுள்ளார். நாடு முழுவதும் தற்போது வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டு தற்போது முக்கிய வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை 75 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டாலும், இதில் குற்றச்சாட்டுகளும் அதிகரித்தவண்ணம் உள்ளன. … Read more

வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல்! ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு

வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல்! ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலினால் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று காலை 5:45 நிமிடத்திற்கு புறப்பட வேண்டிய ரயில் 4 மணி நேரம் கால தாமதமாக 9: 45 க்கு புறப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இன்று காலை விசாகப்பட்டினத்திலிருந்து … Read more