பள்ளி வளாகத்தில் விஷம் குடித்த காதல் ஜோடி! உயிரை மாய்த்துக் கொண்ட காதலன்!

Love couple who drank poison in the school campus! A lover who took his own life!

பள்ளி வளாகத்தில் விஷம் குடித்த காதல் ஜோடி! உயிரை மாய்த்துக் கொண்ட காதலன்! உத்திரபிரதேச மாநிலம் மகாராஜ் கஞ்சு பகுதியில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. மேலும் அங்கு செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில் 12 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவனும் (20) , அதே வகுப்பில் படிக்கும் மாணவியும் (16) ஒரே கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் … Read more

இந்தி பாடத்தில் தோல்வி மாணவனை அடித்து கொன்ற ஆசிரியர்! பரபரப்பு சம்பவம்!

the-teacher-killed-the-student-who-failed-in-hindi-sensational-incident

இந்தி பாடத்தில் தோல்வி மாணவனை அடித்து கொன்ற ஆசிரியர்! பரபரப்பு சம்பவம்! உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவை அடுத்துள்ள பாடல்பூர் என்ற பகுதியை சேர்ந்த 12வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.அவருடைய வகுப்பு ஆசிரியராக இருத்தவர் ஷோபரன்.இந்நிலையில் அந்த பள்ளியில் அண்மையில் தேர்வு ஓன்று நடந்தது. அந்த தேர்வில் இந்தி பாடமும் இடம்பெற்றிருந்தது. ஆனால் அந்த மாணவன் இந்தி தேர்வில் தோல்வியுற்றார் இதனால் அந்த மாணவனை ஆசிரியர் கண்டிப்பதற்காக பிரம்பால் தாக்கியுள்ளார்.மேலும் … Read more