ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்து!!! பரிதாபமாக 100 பேர் உயிரிழப்பு!!!
ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்து!!! பரிதாபமாக 100 பேர் உயிரிழப்பு!!! ஈராக் நாட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 100 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஈராக் நாட்டில் அல்ஹம்டனியா என்ற மாவட்டத்தில் இருக்கும் மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயானது மக்கள் அதிகம் கூடியிருக்கும் பகுதிகளுக்கும் வேகமாக … Read more