வெளிநாடு சென்ற கணவன்! பெண் குழந்தை உள்ள நிலையில் மனைவியின் செயலால் ஏற்பட்ட பரிதாபம்!

Husband who went abroad! What a pity the wife's act of having a baby girl!

வெளிநாடு சென்ற கணவன்! பெண் குழந்தை உள்ள நிலையில் மனைவியின் செயலால் ஏற்பட்ட பரிதாபம்! கயத்தாறு அருகே மனைவி குடும்பம் நடத்த வராததன் காரணமாக மனமுடைந்த வாலிபர் ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கயத்தாறு அருகே திருமணங்களக்குறிச்சி பஞ்சாயத்தை சேர்ந்த கங்கஞங்கிணறு என்ற கிராமத்தில் வசிப்பவர் தங்கபாண்டியன். இவரது மகன் பாண்டியராஜன். 33 வயதான இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள குலசேகரன் கோட்டையைச் சேர்ந்த வள்ளிவேல் என்பவரின் மகள் வசந்தா என்ற … Read more

கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்! வேறு ஒருவருடன் ஏற்பட்ட காதலினால் பெற்றோர் கொடுத்த தண்டனை! வழக்கை மாற்றிய போலீசார்!

The woman who lived apart from her husband! Punishment given by parents for falling in love with someone else! The cops who changed the case!

கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்! வேறு ஒருவருடன் ஏற்பட்ட காதலினால் பெற்றோர் கொடுத்த தண்டனை! வழக்கை மாற்றிய போலீசார்! ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தென்னரசு. இவரது மகள் கவுசல்யா. 23 வயதான கௌசல்யாவிற்கும், செவ்வூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து தனது தாய் … Read more

என்னவென்றே தெரியாமல் காதலன் செய்த செயலை அப்படியே மேற்கொண்ட காதலி! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!

என்னவென்றே தெரியாமல் காதலன் செய்த செயலை அப்படியே மேற்கொண்ட காதலி! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!

என்னவென்றே தெரியாமல் காதலன் செய்த செயலை அப்படியே மேற்கொண்ட காதலி! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்! கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா பகுதி இளமனூரை சேர்ந்தவர் வர்கீஸ். இவரது மகன் ஜெபின் ஜோன். அதேபோல் முதுவெல் பகுதியை சேர்ந்த ஜோன் மாத்யூவின்  மகள் சோனா ஷெரின். இவர்கள் இருவருமே கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். கல்லூரியில் நட்பாக பழகி வந்த இவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறினர்கள். இவர்களது காதல் குறித்து இரு … Read more

சின்ன சேலத்தில் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த பெண்! மனஉளைச்சலால் செய்த காரியம்!

Unbearable burden for parents! So the shocking act that the son did!

சின்ன சேலத்தில் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த பெண்! மனஉளைச்சலால் செய்த காரியம்! சின்னசேலம் அருகே அம்மையகரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராணி. 45 வயதான இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவரது பெயர் மஞ்சுளா. 25 வயதான மஞ்சுளா கடந்த இரண்டு ஆண்டுகளாக அரியலூர் மாவட்டம் ஏலக்குறிச்சி கிராமத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தினந்தோறும் தனது வேலைக்கு என வீட்டிலிருந்து பேருந்தின் மூலம் பயணம் மேற்கொள்கிறார். இவர் வீட்டில் இருந்து அவர் … Read more

மனைவி இறந்ததால் மகளை கொன்றுவிட்டு தானும் இறந்த கணவன்

மனைவி இறந்ததால் மகளை கொன்றுவிட்டு தானும் இறந்த கணவன்

மனைவி இறந்த நிலையில் 9 வயது குழந்தையை கொன்றுவிட்டு தானும் தாற்கொலோலை செய்து இருக்கிறார், தனியார் நிறுவன ஊழியர் ஒருவர். சென்னை ஓரக்கடத்தை சேர்ந்த தனியார் ஊழியர் ரவிச்சந்திரன்(53) இவரது மகள் தீக்சிதா(9). ரவிச்சந்திரனின் மனைவி 3 வருடங்களுக்கு முன்பு உடல் நல குறைவினால் இறந்துவிட்டார். அதன் பிறகு ரவிச்சந்திரன் அவருடைய மகளுடன் தனியே வசித்து வந்து இருக்கிறார். தாய் இல்லாமால் தனது மகள் கஷ்டப்படுகிறாள் என மனம் நொந்து போயிருப்பார் போலும். இந்நிலையில் ரவிச்சந்திரன் தன … Read more

நிறைமாத கர்ப்பிணி பயத்தினால் செய்த செயல்! பதைபதைத்த குடும்ப உறுப்பினர்கள்!

An act done out of fear of a full-term pregnancy! Family members who have spoken out!

நிறைமாத கர்ப்பிணி பயத்தினால் செய்த செயல்! பதைபதைத்த குடும்ப உறுப்பினர்கள்! மாண்டியா மாவட்டம் கே ஆர் பேட்டை தாலுக்கா சாசலு கொப்பலு கிராமத்தைச் சேர்ந்தவர் ஷில்பா. இவருக்கும் ஹாசன் மாவட்டத்தில் சென்னராய தாலுகா சரவணபெலகோலா வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சில்பாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் இரண்டு குழந்தைகளுமே சொல்லிவைத்தாற்போல 17 நாட்களுக்குள் உயிரிழந்து விட்டன. இதன் … Read more

சம்மதம் தெரிவிக்காததால் காதலியின் கழுத்தை அறுத்து கொலை! தற்கொலைக்கு முயன்ற என்ஜீனியர் பரபரப்பு வாக்கு மூலம்!

Girlfriend beheaded for not consenting! By the sensational vote of the engineer who attempted suicide!

சம்மதம் தெரிவிக்காததால் காதலியின் கழுத்தை அறுத்து கொலை! தற்கொலைக்கு முயன்ற என்ஜீனியர் பரபரப்பு வாக்கு மூலம்! நேற்று மாலை நேரத்தில் தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த நெஞ்சை பதைபதைக்க வைக்கும் படுகொலை பற்றி விவரமாக பார்க்கலாம். சென்னையை அடுத்த குரோம்பேட்டை பாரதிபுரம் ரவி நகரை சேர்ந்தவர் மதியழகன். இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் … Read more

மார்பிங் புகைப்படங்களின் காரணமாக சாமியார் எடுத்த முடிவு! இருவருக்கும் இடையில் இதுதான் நடந்தது!

The decision taken by the preacher due to morphing photos! This is what happened between the two!

மார்பிங் புகைப்படங்களின் காரணமாக சாமியார் எடுத்த முடிவு! இருவருக்கும் இடையில் இதுதான் நடந்தது! இந்தியாவில் சாதுக்களின் பேரமைப்பாக அகில பாரத அஹரா பரிஷத்தின் தலைவராக இருப்பவர் நரேந்திர கிரி. உலகப் புகழ்பெற்ற சாமியாராக இவர் திகழ்கிறார். உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் உள்ள பகம்பாரி மடத்தில் தங்கியுள்ளார். அவரது அறையை திறந்து பார்த்த சீடர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் அந்த அறையில் சாமியார் நரேந்திர கிரி மர்மமான முறையில் தூக்கில் தொங்கி உள்ளார்.  அதிர்ச்சி அடைந்த அவர்கள் … Read more

குடும்ப தலைவன் வைய்த்துக் கொண்ட கள்ள தொடர்புகள்! பேரக் குழந்தை உட்பட குடும்பமே தற்கொலை! மகனின் கடிதத்தால் சிக்கிக் கொண்ட தந்தை!

Fake contacts made by the head of the family! Family commits suicide, including grandchild Father caught by son's letter!

குடும்ப தலைவன் வைய்த்துக் கொண்ட கள்ள தொடர்புகள்! பேரக் குழந்தை உட்பட குடும்பமே தற்கொலை! மகனின் கடிதத்தால் சிக்கிக் கொண்ட தந்தை! பெங்களூர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மகன் எழுதிய கடிதம் மூலமாக திருப்பம் ஏற்பட்டுள்ளது. பெங்களூர்  பேடரஹள்ளி அருகே திகளரபாளையாவை சேர்ந்தவர் சங்கர் என்ற நபர். இவர் பத்திரிகை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி பாரதி, மற்றும் மகள்கள் சிந்து ராணி, சின்ஜனா மற்றும் … Read more

வீடியோ கேமுக்கு அடிமையானதன் காரணமாக வாலிபர் செய்த செயல்! இரவிலும் தூங்காமல் செய்ததன் விளைவு!

The action taken by the teenager due to his addiction to the video game! The effect of not sleeping at night!

வீடியோ கேமுக்கு அடிமையானதன் காரணமாக வாலிபர் செய்த செயல்! இரவிலும் தூங்காமல் செய்ததன் விளைவு! ஈரோடு பழைய பூந்துறை ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகனான ஸ்ரீராம் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு தந்தைக்கு உதவியாக பெயிண்டர் வேலைக்கு சென்று வருகிறார். அவருக்கு வயது 22 ஆகும். கடந்த ஆறு மாதங்களாக அவர் செல்போனில் அதிகமாக … Read more