19 வயது மாணவி அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதம்! பெற்றோர் பரிதவிப்பு?

19 year old student uses cell phone for a long time Parental consolation?

19 வயது மாணவி அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதம்! பெற்றோர் பரிதவிப்பு? இந்த கொரோனா காலம் எப்போது முடிவுக்கு வருமோ? என்று யாராலும் கணிக்க முடியாத நிலையில் நோய் பரவுவதை தடுக்க மாநில அரசுகள் முழு நேர ஊரடங்குகளை செயல்படுத்தி வருகிறது. இந்த 1 வருட காலமாகவே பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமே பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். இந்நிலையில் வீட்டிலேயே முடங்கி இருப்பது பெரியோர்களுக்கு மட்டும் அல்ல பிள்ளைகளுக்கும் தான் … Read more

செய்தி தொடர்பாளர் மனைவி தற்கொலை விவகாரத்தில் துப்பு துலக்கிய போலீஸ்! நடந்தது என்ன?

Police find out about spokesperson's wife's suicide what happened?

செய்தி தொடர்பாளர் மனைவி தற்கொலை விவகாரத்தில் துப்பு துலக்கிய போலீஸ்! நடந்தது என்ன? நேற்றே வெளியான இந்த செய்தியில் தற்கொலை என மட்டுமே தெரிந்தது அதற்கான காரணம் நேற்று தமிழன் பிரசன்னாவிடம் கேட்டு அறிந்தனர். அவரவர்களுக்கு ஆயிரம் பிரச்சனை. இந்த இக்கட்டான கால நிலையில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய்க்கு இந்த விஷயம் கூடவா தெரியாது. இந்த வருடம் பிறந்தநாளை கொண்டாட வில்லை என்றால் என்ன? அடுத்த வருடம் கொண்டாடி விட வேண்டியதுதான். இந்த சின்ன விசயத்திற்காக … Read more

சமைக்க சொன்ன பெற்றோர்! ஆத்திரத்தில் மகள் செய்த வேலை!

Parents who told me to cook! Work done by daughter in rage!

சமைக்க சொன்ன பெற்றோர்! ஆத்திரத்தில் மகள் செய்த வேலை! பிள்ளைகளிடம் எது பேசினாலும் இனி யோசித்து பேச வேண்டும் போல. நம் பிள்ளைகள் தானே என்று நாம் எதார்த்தமாக பேசுகிறோம். ஆனால் அவர்கள் எந்த மன நிலையில் உள்ளனர் என யோசித்து பேச வேண்டும் என்பது போல் உள்ளது இந்த செய்தி. நம் குழந்தைகளை சிறுவயது முதலே சிறிது கண்டிப்புடனே வளர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூட கூறி வருகின்றனர். பின் எதோ கோவத்தில் நாம் பேசினால் … Read more

செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை! அவரிடம் தீவிர விசாரணை!

Spokesperson Tamilan Prasanna's wife commits suicide! Serious investigation of him!

செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை! அவரிடம் தீவிர விசாரணை! தொலைக்காட்சி விவாதங்களில் பிரபலமானவர் வழக்கறிஞர் தமிழன் பிரச்சன்னா திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளராக உள்ள அவர், திமுக சார்பில் பல தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு பேசுவார். மு.கருணாநிதி இருந்த போதே அவர் திமுக தலைமையுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் அவ்வப்போது பல கட்டப் பஞ்சாயத்துகளிலும் சிக்கியுள்ளார். அவரின் ஆடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தும் … Read more

கணவனின் கொடுமையை தாங்காமல் செவிலியர் செய்த செயல்!

The act of the nurse not enduring her husband's cruelty!

கணவனின் கொடுமையை தாங்காமல் செவிலியர் செய்த செயல்! பெண்கள் என்ன வேலை செய்தாலும், எப்படி கெத்தாக இருந்தாலும் கட்டிய கணவன் சரி இல்லாத போது ஒரு பெண்ணால் நிம்மதியாக இருக்க தோணுமா? என்ன? இதை சொன்னால் யார் ஒத்துக்கொள்கிறார்கள் சொல்கிறார்கள். கர்நாடகா மாநிலத்தில், கலபுரகி மாவட்டம், சேடம் தாலுகா சிவாஜிநகர் அருகே வசித்து வருபவர் சஞ்சீவ் ரெட்டி. இவரது மனைவி இந்திரா (வயது 38). இந்த தம்பதிக்கு கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சேடத்தில் உள்ள … Read more

பெற்றோர்கள் செய்த திருமணம்! பெண்ணோ காதலனுடன் சேர்ந்து செய்த அதிர்ச்சி சம்பவம்!

Marriage made by parents! The shocking incident that the girl did with her boyfriend!

பெற்றோர்கள் செய்த திருமணம்! பெண்ணோ காதலனுடன் சேர்ந்து செய்த அதிர்ச்சி சம்பவம்! இப்போது உள்ள பிள்ளைகள் அவர்களுக்கு துணையை தானே தேடிக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள். அவர்கள் போக்கில் விட்டால் நன்றாக இருக்குமா? என யோசித்து அவர்களை சேர்த்து வைத்தால் அவர்களும் நன்றாக இருப்பார்கள். நாமும் நிம்மதியாக இருக்கலாம், ஆனால் நம் இஸ்டத்திற்கு திருமணம் செய்து வைக்கும் போது அவர்கள் வாழ்கை நன்றாக இருக்குமா? என்பதை யோசித்து செயல்பட வேண்டும். பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா சிந்தோகி … Read more

தொழிலாளி தற்கொலை! அதிர்ச்சியில் குடும்பம்!

Worker commits suicide! Family in shock!

தொழிலாளி தற்கொலை! அதிர்ச்சியில் குடும்பம்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. தற்போதெல்லாம் மக்கள் சின்ன மன வருத்தம் அடைந்தாலே உயிரை மாய்த்து கொள்ளும் அளவுக்கு முடிவெடுத்து விடுகின்றனர். எவ்வளவோ கஷ்டங்களை தாங்கி சிலர் தங்கள் குடும்பங்களை பார்த்து வரும் நிலையில் ஒன்றுமே இல்லாத விசயங்களுக்காக மக்கள் தற்கொலை செய்வது அவர்களின் குடும்பத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அட்டவளை கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது38). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி திவ்யா(28) என்ற மனைவியும், 2 மகள்களும் … Read more

புது வீட்டில் குடியேற இருந்த சமயத்தில் நடந்த சம்பவம்! அதிர்ச்சியில் போலீசார்!

Incident that happened while I was moving into a new house! Police in shock!

புது வீட்டில் குடியேற இருந்த சமயத்தில் நடந்த சம்பவம்! அதிர்ச்சியில் போலீசார்! கடந்த ஒரு வருடமாகவே பொது மக்களுக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கஷ்டம், என்பது போல்தான் வாழ்க்கை போய் கொண்டு இருக்கிறது.ஆனால் நாம் தான் நம்மை தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்றி கொள்ள வேண்டும்.கஷ்டங்களே நமது அனுபவங்கள் என கடந்து போக வேண்டும். பெங்களூரூ நகரில் வசித்து வருபவர் விவேக் மதுசூதனன், இவருக்கு திருமணமான நிலையில் இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். மன … Read more

இரண்டு பெண்களுடன் ஒரு முதியவர் தற்கொலை! காரணம் இதுவா? அதிர்ச்சியில் மக்கள்!

An old man commits suicide with two women! Is this the reason? People in shock!

இரண்டு பெண்களுடன் ஒரு முதியவர் தற்கொலை! காரணம் இதுவா? அதிர்ச்சியில் மக்கள்! திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள புலியூர் ஊராட்சி கசுவா கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.. இவரது சொந்த ஊர் ஆவடி சின்னம்மன் கோவில் தெரு ஆகும். இவருடைய மனைவி மற்றும் ஒரு மகள் ஏற்கனவே இறந்து விட்டதால் மனவேதனையுடன் இருந்த செல்வராஜ், தன்னுடைய மற்ற 2 மகள்களான ஹேமலதா (35), சாந்தி (30) ஆகியோருடன் கடந்த … Read more

இதற்கெல்லாம் தூக்கா? அதிர்ச்சியில் பெற்றோர்!

All this sleep? Parents in shock!

இதற்கெல்லாம் தூக்கா? அதிர்ச்சியில் பெற்றோர்! மக்களுக்கு எதற்கெல்லாம் என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாமல் ஏதோ ஒன்றை செய்து கொண்டு இருக்கின்றனர்.சின்ன சின்ன விசயத்திற்கு எல்லாம் பெரிய முடிவை மிக சுலபமாக எடுத்து விடுகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு தாலுகாவில் கீலப்பூடி காலனியை சேர்ந்த பெரியப்பன் (55).இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.முருகைய்யன் (30) மற்றும் வேலு (25). இருவருக்கும் திருமணமான நிலையில் வேலுவுக்கு அதே பகுதியை சேர்ந்த ரோஜா(22) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.இவருக்கு ரோஹித் (7) … Read more