தாயை கொன்று சூட்கேசில் வைத்த மகள்! சடலத்துடன் வந்து போலிஸிடம் சரண் அடைந்தார்!!

தாயை கொன்று சூட்கேசில் வைத்த மகள்! சடலத்துடன் வந்து போலிஸிடம் சரண் அடைந்தார்!   பெங்களூருவில் தாய்க்கு தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்த மகள், சூட்கேசில் சடலத்தை வைத்து காவல் நிலையத்துக்கு எடுத்து சென்று சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவை சேர்ந்த மூதாட்டி பீவாபால் என்மவரின் மகள் சோனாலி சென் என்பவருக்கும் மென்பொறியாளர் சுப்ரித் சென் அவருக்கும் பத்து ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் … Read more

தாயை கொன்று சூட்கேசில் பொட்டலம் கட்டிய மகள்!! காவல் நிலையத்தை அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்!

தாயை கொன்று சூட்கேசில் பொட்டலம் கட்டிய மகள்!! காவல் நிலையத்தை அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்! மேற்குவங்காளத்தை சேர்ந்த 35 வயதான திருமணமாகிய பெண் ஒருவர் பெங்களூரில் வசித்து வருகிறார். இவர் ஒரு பிசியோதெரபி  என்பது குறிப்பிடத்தக்கது.அவருடன் அவர் தாயாரும் வசித்து வந்துள்ளனர். அவரும் அவருடைய தாயாரும் பேச்சி வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அவர் இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.கோபம் அடைந்த பெண் தன் தாயை கத்தியால் குத்தி கொலை செய்தார். இறந்த தாயின் உடலை சுட்கேசில் அடைத்து … Read more

பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்! இனி விமான நிலையங்களில் இதற்காக காத்திருக்க வேண்டாம்!

Happy news for travelers! No more waiting at airports for this!

பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்! இனி விமான நிலையங்களில் இதற்காக காத்திருக்க வேண்டாம்! சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு அண்மையில் எண்ணற்ற புகார் வந்த வண்ணமே இருந்தது.அந்த புகாரில் விமான நிலையங்களில் அண்மைக்காலமாக சோதனை நடவடிக்கைகளுக்கு பயணிகள் நீண்ட நேரம் காத்துக்கிடக்கின்றனர் என்பது தான்.அதனால் விமான நிறுவனங்களில் கூடுதலாக பணியாளர்களை நியமிக்க கடந்த மாதங்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது மடிக்கணினி போன்ற மின்னணு சாதனங்களை எடுத்து செல்லும் பொழுது அவற்றை பாதுகாப்பு சோதனைக்கு கொண்டு செல்லும் நேரத்தில் மிகுந்த … Read more

சூட்கேசின் உள்ளே பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை!

அரக்கோணம் அருகே பிறந்து 2 நாட்களே ஆன ஆண்குழந்தை ஒன்றை சூட்கேசில் வைத்து வீசி உள்ளனர். அரக்கோணம் ராணிப்பேட்டையில் பாணாவரம் கிராமத்தை அடுத்து தப்பூர் உள்ளது. அங்கே நேற்று மாலை கால்வாயில் சூட்கேஸ் ஒன்று மிதந்து வந்துள்ளது, அங்கு வந்த கிராம அதிகாரி சுமன் சூட்கேஸை திறந்து பார்த்துள்ளார். சூட்கேஸ் உள்ளே ஆண்குழந்தை ஒன்றும், நைட்டி மற்றும் டவல் இருந்து உள்ளது.. குழந்தை உள்ளே உயிருடன் மூச்சி திணறிக்கொண்டு இருந்து உள்ளது. குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். … Read more