தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது! மாணவர்களை பூங்கொத்து கொடுத்து அன்பில் மகேஷ் வரவேற்றார்!

தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது! மாணவர்களை பூங்கொத்து கொடுத்து அன்பில் மகேஷ் வரவேற்றார்!   தமிழகம் முழுவதும் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார்.   2022-2023ம் கல்வியாண்டுக்கான ஆண்டு இறுதித் தேர்வு, பொதுத் தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டது. கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. கோடை விடுமுறையில் … Read more

பள்ளிகளை முன்கூட்டியே திறக்கக் கூடாது! மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு!!

பள்ளிகளை முன்கூட்டியே திறக்கக் கூடாது! மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு! கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்க அரசு கூறிய தேதிக்கு முன்னதாக திறக்கப்படும் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் அறிவித்துள்ளார். கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்தார். இந்த உத்தரவை மீறி சென்னியில் உள்ள ராமாபுரத்தில் தனியார் … Read more