10 மற்றும் பிளஸ் 1 துணைத்தேர்வர்களின் கவனத்திற்கு! அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

10 மற்றும் பிளஸ் 1 துணைத்தேர்வர்களின் கவனத்திற்கு! அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் ஒன் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்கள் அடுத்து வரும் துணை தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். கடந்த மே மாதம் 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெளியானது. ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற இந்த தேர்வை சுமார் 9.4 லட்சம் மாணவர்கள் எழுதினர். மொத்தம் தேர்வு எழுதியவர்களில் 9,14,320 பேரில் … Read more

10-ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு !.. துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் வெளியீடு!!

Attention 10th Class Students !.. Hall Ticket for Supplementary Examination Released from Today!!

10-ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு !.. துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் வெளியீடு!! தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது பொதுத்தேர்வின் முடிவுகள் கடந்த வாரம் பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதைத்தொடர்ந்து மாணவர்களை விட ஒன்பது சதவீதம் அதிகமாக மாணவிகளை தேர்ச்சி அடைந்தனர். பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 47000 மாணவர்களும் கணித பாடத்தில் 83 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி … Read more