தேர்தல் பத்திரங்கள் செல்லாது – உச்சநீதிமன்றம் அதிரடி!
தேர்தல் பத்திரங்கள் செல்லாது – உச்சநீதிமன்றம் அதிரடி! தேர்தல் நிதி பத்திர நன்கொடை திட்டம் தகவல் அறியும் உரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் பத்திரம் என்பது கார்ப்பரேட்டுகளும், நிதி நிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையில் நன்கொடை வழங்கும் திட்டமாகும். கடந்த 2017 – 2018 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. 2018ம் ஆண்டு திட்டம் திருத்தம் செய்யப்பட்டது. அதாவது தனிநபர்கள் , நிறுவனங்கள் தேர்தல் … Read more