எஸ்.பி.ஐ மீதான இரண்டு வழக்கையும் இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!!

எஸ்.பி.ஐ மீதான இரண்டு வழக்கையும் இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!! தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை வழங்க பாரத ஸ்டேட் வங்கி அவகாசம் கோரிய மனுவை இன்று விசாரக்கிறது உச்சநீதிமன்றம். அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கக்கூடிய தேர்தல் பத்திர திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவே இந்த திட்டம் செல்லாது என கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய நிலையில்,இந்த திட்டத்தில் யார் யாருக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்ற முழு விவரத்தை … Read more