முல்லைப் பெரியாறு அணை! என்ன முடிவு எடுக்கப் போகிறது உச்சநீதிமன்றம்?

முல்லைப் பெரியாறு அணை! என்ன முடிவு எடுக்கப் போகிறது உச்சநீதிமன்றம்?

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து கேரள அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது, அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டால் அதிலிருந்து வெளிவரும் தண்ணீரால் கீழ்ப் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் விதத்திலும், சொத்துக்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் விதத்திலும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் அடிப்படையில் நடந்துகொள்ள கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவிட வேண்டும், நீர் திறப்பு தொடர்பாக முடிவு செய்வதற்கு இரண்டு மாநில … Read more

அப்பல்லோ மருத்துவமனையின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

அப்பல்லோ மருத்துவமனையின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ணமுராரி, உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்தது. சென்ற 25 ஆம் தேதி நடந்த விசாரணையின்போது நீதிபதிகள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கின்ற சந்தேகம் தொடர்பாக விசாரிக்கும் நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்து … Read more

ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் தீண்டல் இல்லை! தீர்ப்பை ரத்து செய்து அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்!

Touching the top of the dress is not sexual touching! Supreme Court quashes verdict

ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் தீண்டல் இல்லை! தீர்ப்பை ரத்து செய்து அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்! கடந்த 2014 ம் ஆண்டு நாக்பூரைச் சேர்ந்த சதீஷ் என்பவர் 12 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று அவருக்கு பல உணவுப் பொருட்களை சாப்பிடக் கொடுத்து, அதன் பிறகு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் தனது ஆடைகளை களைய முயற்சி செய்த அந்த நபர், மார்பகங்களை அழுத்தி பாலியல் சீண்டலில் … Read more

உள் இட ஒதுக்கீட்டு விவகாரம்! எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு!

Internal reservation issue! Petition filed in the Supreme Court on behalf of Pmk protesting!

உள் இட ஒதுக்கீட்டு விவகாரம்!   எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு! கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் 26 ம் தேதி தமிழக சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் திமுக அரசு பதவிக்கு வந்தபிறகும் அந்த அரசாணை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதனிடையே வன்னிய சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க … Read more

இனி இங்கு இவர்களுக்கும் பணி நிரந்தரம்! 11 பெண்களுக்கு பணிக்கான ஒப்புதல் ஆணை!

Now here is a permanent job for them! Approval order for work for 11 women!

இனி இங்கு இவர்களுக்கும் பணி நிரந்தரம்! 11 பெண்களுக்கு பணிக்கான ஒப்புதல் ஆணை! இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் 11 பேர் இந்திய ராணுவத்தின் நிரந்தர அணியில் சேர்க்கப்படாமல் நிராகரிக்கப் பட்டுள்ளனர். தங்கள் அனைத்து தகுதிகளும் இருந்தும் நிராகரிக்கப்படுகிறோம் என்றும் அதனால் இதை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்றை கொடுத்தனர். அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இந்திய ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுத்தது. ஆணையத்தில் அவர்களை சேர்த்திட நவம்பர் 26 ம் தேதி வரை … Read more

சிறுமி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதிக்கு ஆயுள் தண்டனையாக மாற்றி சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!

Supreme Court upholds life sentence for prisoner sentenced to death in girl's murder case

சிறுமி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதிக்கு ஆயுள் தண்டனையாக மாற்றி சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு! கதக் மாவட்டத்தில் கடந்த 2010 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி எட்டாம் தேதி ஒரு ஐந்து வயது குழந்தையை உறவுக்கார சிறுவன் ஒருவன் கற்பழித்ததோடு, கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி அங்கு உள்ள கால்வாயில் வீசி எறிந்து விட்டுச் சென்றிருந்தான். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை … Read more

விவசாயிகள் விஷயத்தில் போலீஸ் காட்டும் மெத்தனம்! சுப்ரீம் கோர்ட் அதிருப்தி!

Police show leniency in case of farmers! Supreme Court dissatisfied!

விவசாயிகள் விஷயத்தில் போலீஸ் காட்டும் மெத்தனம்! சுப்ரீம் கோர்ட் அதிருப்தி! மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு மத்திய அரசு என்னதான் சாக்கு போக்கு சொல்லி சட்டங்களை சிறிது கட்டுப்பாடுகளுடன் சொன்னாலும், அவர்கள் அதற்கு ஒத்து கொள்ளாமல் முழுமையாக வேளாண் சட்டங்களையே விட்டுவிடுங்கள் என்று கூறுகிறார்கள். அதன் காரணமாக அவர்களுக்கும் அரசுக்கும் ஒத்துப் … Read more

பட்டாசு உற்பத்தியாளர்களின் நினைப்பில் மண்ணை போட்ட உச்சநீதிமன்றம்!

பட்டாசு உற்பத்தியாளர்களின் நினைப்பில் மண்ணை போட்ட உச்சநீதிமன்றம்!

நாடு முழுவதும் எப்படி வரும் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்ட உள்ளது விபத்துக்கள் இல்லாத தீபாவளி மற்றும் நோய்த் தொற்று உள்ளிட்ட காரணங்களுக்காக, பல மாநில அரசுகள் பட்டாசு வெடிப்பதற்கு ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டுமென்று தெரிவித்தும், பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என்றும், தனித்தனியே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம் ஆர் … Read more

விசாரணை முடிவதற்கு முன்னரே ஒருதலை பட்ச மென்று எவ்வாறு கூறலாம்? அப்பல்லோ நிர்வாகத்திற்கு சாட்டையடி கொடுத்த உச்ச நீதிமன்றம்!

விசாரணை முடிவதற்கு முன்னரே ஒருதலை பட்ச மென்று எவ்வாறு கூறலாம்? அப்பல்லோ நிர்வாகத்திற்கு சாட்டையடி கொடுத்த உச்ச நீதிமன்றம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக தெரிவித்து கடந்த 2017 ஆம் ஆண்டு அவருடைய நினைவிடத்தில் தியானத்தில் ஈடுபட்டார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அதனைத் தொடர்ந்து பல சலசலப்புகள் அதிமுகவில் எழுந்தன. அதன்பின்னர் சசிகலா முதல்வராக பொறுப்பேற்க இருந்தா,ர் அந்த சமயத்தில்தான் அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் செல்ல நேர்ந்தது, ஆகவே எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதலமைச்சராக தேர்ந்தெடுத்துவிட்டு அவர் சிறைக்கு சென்று விட்டார், அதன்பின்னர் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோர் … Read more

நீட் தேர்வு தமிழக அரசு அமைத்த விசாரணைக் குழுவுக்கு தடை விதிக்கப்படுமா? விரைவில் களமிறங்க இருக்கும் உச்சநீதிமன்றம்!

நீட் தேர்வு தமிழக அரசு அமைத்த விசாரணைக் குழுவுக்கு தடை விதிக்கப்படுமா? விரைவில் களமிறங்க இருக்கும் உச்சநீதிமன்றம்!

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட்தேர்வு உண்டாக்கிய தாக்கம் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையிலான 9 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது தமிழக அரசு. இந்த குழு நீட் தேர்வால் உண்டாகும் பாதிப்பு தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது, இந்த அறிக்கையின் அடிப்படையில் நீட் தேர்வு எதிராக குரல் கொடுக்கும் தமிழகத்திற்கு ஆதரவு கேட்டு பல மாநில முதலமைச்சர்கள் இடமும் தமிழக அரசு சார்பாக கடிதம் வழங்கப்பட்டு … Read more