சுரேஷ் ரெய்னாவின் மாமாவை கொன்ற கும்பல் பிடிபட்டது

சுரேஷ் ரெய்னாவின் மாமாவை கொன்ற கும்பல் பிடிபட்டது

சுரேஷ் ரெய்னாவின் குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்த கும்பலின் மூன்று உறுப்பினர்கள், ஒரு கொள்ளை சம்பவத்தின் போது அவர்களை போலீசால் கைது செய்யப்பட்டனர். இந்த செய்தியை பஞ்சாப் முதல்வர் மற்றும் கேப்டன் அமரீந்தர் சிங் வெளியிட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொள்ளை-குற்றவாளிகளின் மாநிலங்களுக்கு இடையேயான கும்பலின் ஒரு பகுதியாக இருப்பதாக பஞ்சாப் டிஜிபி டிங்கர் குப்தா குறிப்பிட்டுள்ளார். அந்த கும்பலை சேர்ந்த 11 கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் ஆனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களையும் விரைவில் பிடித்து விடுவோம் … Read more

ஆபத்து நேரத்தில் ஒருவனால் எப்படி விளையாட முடியும்?

ஆபத்து நேரத்தில் ஒருவனால் எப்படி விளையாட முடியும்?

சுரேஷ் ரெய்னா தற்போது முதல் முறையாக  ரெய்னா மவுனம் கலைத்துள்ளார்.தான் போட்டியில் இருந்து விலகியதற்கான காரணத்தை தெரிவித்து உள்ளார். உயிருக்கு ஆபத்து எனும் போது   எப்படி ஒருவரால் விளையாட முடியும். எனக்கு இரண்டு சிறு குழந்தைகளுடன் ஒரு குடும்பம் உள்ளது – மற்றும் வயதான பெற்றோர்கள் உள்ளனர். என்னைப் பொறுத்தவரை குடும்பத்திற்குத் திரும்புவது மிகவும் முக்கியமானது. டோனியுடனான பிளவு பற்றிய செய்திகளை மறுத்த ரெய்னா மஹிபாய் எனது மூத்த சகோதரரைப் போன்றவர். அவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள் … Read more

அவர்களை சும்மா விடக்கூடாது சுரேஷ் ரெய்னா ஆவேசம்

அவர்களை சும்மா விடக்கூடாது சுரேஷ் ரெய்னா ஆவேசம்

சுரேஷ் ரெய்னா  தனது உறவினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து டுவிட்டரில் எழுதியுள்ள ரெய்னா, பஞ்சாப் காவல்துறைக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அதில்  பஞ்சாப்பில் என் குடும்பத்துக்கு நேர்ந்தது  கொடூரமானது. என் மாமா படுகொலை செய்யப்பட்டுள்ளார். என் அத்தையும் சகோதரர்களும் பலமாகக் காயமடைந்துள்ளார்கள். துரதிர்ஷ்டவசமாக உயிருக்குப் போராடிய என் சகோதரரும் நேற்றிரவு மரணம் அடைந்துள்ளார். என் அத்தை இன்னும் உயிருக்குப் போராடி வருகிறார். உயிா் காக்கும் மருத்துவச் சாதனங்களின் மூலம் அவருக்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது. அன்றிரவு என்ன நடந்தது, … Read more

சுரேஷ் ரெய்னா வீட்டில் இப்படிப்பட்ட இழப்பா?

சுரேஷ் ரெய்னா வீட்டில் இப்படிப்பட்ட இழப்பா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்  நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொந்த காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா நாடு திரும்பி விட்டதாகவும் அணியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் பதன்கோட் மாவட்டத்தில் தரியல் கிராமத்தில் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வசித்து வந்துள்ளனர். அசோக் அரசு ஒப்பந்ததாரராக இருந்துள்ளார். அவரது வீட்டுக்குள் புகுந்து கொள்ளைக்காரர்கள் … Read more

இவர் மட்டும் உலக கோப்பைக்கான அணியில் இடம்பிடித்திருந்தால் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் : சுரேஷ் ரெய்னா

இவர் மட்டும் உலக கோப்பைக்கான அணியில் இடம்பிடித்திருந்தால் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் : சுரேஷ் ரெய்னா

இங்கிலாந்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தி்ல் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவிய இந்தியா வெளியேறியது. உலக கோப்பைக்கான அணியை  தயார்படுத்தப்படும்போது அம்பதி ராயுடுவை மிடில் ஆர்டர் வரிசையில் இறக்க முடிவு எடுக்கப்பட்டது. அவருக்கு ஏராளமான போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் இந்தியா  அணியில் இருந்து நீக்கப்பட்டார். தமிழகத்தை சேர்ந்த  விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார். அந்த நேரத்தில் இந்தசெயல்  கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்தசுழ்நிலையில் அம்பதி ராயுடு மட்டும் அணியில் … Read more

தோனியை தொடர்ந்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட சுரேஷ் ரெய்னா

தோனியை தொடர்ந்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா. இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு  இலங்கை அணிக்கு எதிராக சர்வதேச ஒரு நாள் போட்டியில் முதன்முறையாக இந்தியா அணிக்காக விளையாட தொடங்கினார். இதுவரை 226 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5615 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் கடந்த 2010 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியா ரெய்னா 768 ரன்கள் எடுத்துள்ளார். … Read more