8ஆண்டு காலமான காதல்! இறுதியில் இப்படி ஒரு முடிவா?

8-years-of-love-is-this-a-decision-in-the-end

கன்னியாகுமரி அருகே வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் தோவாளையை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (27). எம்.ஏ., பட்டதாரியான இவரும், அதேப் பகுதியைச் சேர்ந்த வேறு சமூகப் பெண்ணும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் 8 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து, அவசர அவசரமாக அந்த பெண்ணுக்கு வேறு பக்கம் … Read more