நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வாழ்க்கை வரலாறு படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்!

சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவருக்கும் தெரிந்தது. இன்னும் அவரது தற்கொலை நிமிடங்களை யாராலும் மறக்க முடியாது. இது கொலையா தற்கொலையா என்ற வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பாலிவுட்டில் வாரிசுகளின் ஆதிக்கத்தால் இவருக்கு படவாய்ப்புகள் பறிக்கப்பட்ட மன அழுத்தத்திற்கு உள்ளாகி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. போதை பழக்கம் ஒரு பக்கம் காதல் தோல்வி என ஒருபக்கம் எனில் இவரது தற்கொலைக்கு காரணம் என்று பல்வேறு காரணங்கள் … Read more