குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை என்றால் ஜீவனாம்சம் கிடையாதா? உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!
குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை என்றால் ஜீவனாம்சம் கிடையாதா? உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!! பூந்தமல்லி சேர்ந்த தம்பதி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் விவாகரத்து பெற்றுத் தருமாறு அவரது கணவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இதற்கு எதிராக இவரது மனைவி தான் தற்பொழுது 11 மாத குழந்தையுடன் திருச்சியில் இருப்பதாகவும் தன்னால் குழந்தையை வைத்துக் கொண்டு அவ்வபோது பூந்தமல்லிக்கு வந்து செல்ல முடியவில்லை என்பதால் இந்த வழக்கை திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி தரும் படி … Read more