பாலியல் பலாத்காரத்தால் உருவான 27 வார கருவை கலைக்க அனுமதி-உச்ச நீதிமன்றம் அதிரடி!!

பாலியல் பலாத்காரத்தால் உருவான 27 வார கருவை கலைக்க அனுமதி-உச்ச நீதிமன்றம் அதிரடி!! உலகில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனைக்குரிய ஒன்றாகும்.கடந்த காலங்களை காட்டிலும் தற்பொழுது ஊடகங்களின் வளர்ச்சியால் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் செய்திகளாக வெளி வருகின்றது.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து தயங்காமல் வெளியில் சொல்வதால் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து … Read more

பிரதமரை நோக்கிய பாய்ந்த 3 முக்கிய கேள்கவிகள்… காங்கிரஸ் எம்.பி மக்களவையில் அதிரடி!!

  பிரதமரை நோக்கிய பாய்ந்த 3 முக்கிய கேள்கவிகள்… காங்கிரஸ் எம்.பி மக்களவையில் அதிரடி…   இன்று தொடங்கிய மக்களவையில் காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய் அவர்கள் பிரதமர் மோடி அவர்களை நோக்கி மூன்று முக்கிய கேள்விகளை முன் வைத்துள்ளார்.   மணிப்பூர் மாநில பிரச்சனை காரணமாக எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து ஆளும் மத்திய அரசான பிரதமர் மோடி அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கான நோட்டிஸ் அளித்துள்ளது. இது தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்று … Read more