பாலியல் பலாத்காரத்தால் உருவான 27 வார கருவை கலைக்க அனுமதி-உச்ச நீதிமன்றம் அதிரடி!!
பாலியல் பலாத்காரத்தால் உருவான 27 வார கருவை கலைக்க அனுமதி-உச்ச நீதிமன்றம் அதிரடி!! உலகில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனைக்குரிய ஒன்றாகும்.கடந்த காலங்களை காட்டிலும் தற்பொழுது ஊடகங்களின் வளர்ச்சியால் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் செய்திகளாக வெளி வருகின்றது.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து தயங்காமல் வெளியில் சொல்வதால் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து … Read more