அண்டை நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பிரதமர் திடீர் சந்திப்பு!
அண்டை நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பிரதமர் திடீர் சந்திப்பு! ரஷ்யா, தஜிகிஸ்தான், ஈரான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுடனான தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் உடன் இன்று பிரதமர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார். இவர்களிடம் ஆப்கானிஸ்தானின் விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வேண்டி மேற்குறிப்பிட்ட 7 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் டெல்லியில் வந்து இறங்கியுள்ளனர். அதற்கு முன்னதாக இன்று காலை தேசிய … Read more