அண்டை நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பிரதமர் திடீர் சந்திப்பு!

PM meets National Security Advisers of Neighboring Countries

அண்டை நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பிரதமர் திடீர் சந்திப்பு! ரஷ்யா, தஜிகிஸ்தான், ஈரான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுடனான தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் உடன் இன்று பிரதமர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார். இவர்களிடம் ஆப்கானிஸ்தானின் விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வேண்டி மேற்குறிப்பிட்ட 7 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் டெல்லியில் வந்து இறங்கியுள்ளனர். அதற்கு முன்னதாக இன்று காலை தேசிய … Read more

நாளுக்கு நாள் அதிகரிக்கும் அராஜகம்! தேசிய மகளிர் அணி வீராங்கனையின் தலையை வெட்டிய தலீபான்கள்!

Anarchy increasing day by day! The Taliban cut off the head of the national women's team player!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் அராஜகம்! தேசிய மகளிர் அணி வீராங்கனையின் தலையை வெட்டிய தலீபான்கள்! ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கைவசமானது. அவர்கள் பதவி ஏற்றதிலிருந்து அங்கு பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல கொடூரமான தண்டனை கொடுத்து மக்களை துன்புறுத்தி வருகின்றனர். அவர்கள் அரசை தனியாக உருவாக்கி அவர்களே ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அவர்கள் புதிது புதிதாக சட்டதிட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். தற்போது ஆப்கானிஸ்தான் தேசிய ஜூனியர் மகளிர் … Read more

பெண்களால் மட்டுமே செய்ய முடியும்! வேலைக்கு அனுமதித்த தலீபான்கள்!

Only women can do it! Taliban allowed to work!

பெண்களால் மட்டுமே செய்ய முடியும்! வேலைக்கு அனுமதித்த தலீபான்கள்! ஆப்கானிஸ்தான் அரசை தற்போது தலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றி விட்டதன் காரணமாக அதன் அதிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதனைத் தொடர்ந்து அந்த நாட்டை கைப்பற்றி ஒரு மாதம் முழுமையடைந்த நிலையில் தலிபான்கள் அங்கு தற்போது இடைக்கால அரசு ஒன்றையும் ஏற்படுத்தி உள்ளனர். மேலும் தாங்கள் அனைவரையும் உள்ளடக்கிய அரசு அமைப்பு என்றும் கூறிவந்தனர். இந்நிலையில் பெண்கள் வேலை பார்க்க அனுமதி, கல்வி உரிமை உள்ளிட்ட பல உரிமைகள் … Read more

காபூலில் மீண்டும் விமானப் போக்குவரத்து தொடக்கம்! தாலிபான்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

காபூலில் மீண்டும் விமானப் போக்குவரத்து தொடக்கம்! தாலிபான்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள காபூல் விமான நிலையத்தில் இருந்து முதல் வணிக விமானம் இன்று புறப்பட்டது.தோஹா செல்லும் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் அமெரிக்கர்கள் உட்பட 200 வெளிநாட்டினர் பயணித்தனர்.விமானச் செயல்பாடு தாலிபான்களின் ஒத்துழைப்புடன் இருந்தது.கட்டார் தூதுவர் முத்லாக் பின் மஜீத் அல்-கஹ்தானி கூறுகையில் மேலும் 200 பயணிகள் வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்படுவார்கள். ஆப்கானிஸ்தானில் இருந்து வணிக விமானங்கள் மீண்டும் தொடங்குவது வெளிநாட்டினர் மற்றும் பச்சை … Read more

தலீபான்கள் சட்ட விரோதமான செயலை செய்கின்றனர்! – அகமது மசூத்!

The Taliban are committing an illegal act! - Ahmed Masood!

தலீபான்கள் சட்ட விரோதமான செயலை செய்கின்றனர்! – அகமது மசூத்! ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் தலீபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், பஞ்ச்ஷீர் பகுதி மட்டும் இன்னும் தலிபான்களை எதிர்த்து வலுவோடு போராடி வருகின்றனர். இதனை தொடர்ந்து ஒட்டு மொத்த பஞ்ச்ஷீர் மாகாணத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆனால் தலிபான்கள் எதிர்ப்பு கூட்டணியின் முக்கிய தலைவர்கள் என்ன ஆனார்கள் என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை. இதனிடையே இந்நிலையிலும் இடைக்கால … Read more

தலீபான்களுக்குள் மோதல்! புதிய ஆட்சி அமைப்பதில் தகராறு! தலைவர் காயம்!

Conflict within the Taliban! Dispute over new regime! Head injury!

தலீபான்களுக்குள் மோதல்! புதிய ஆட்சி அமைப்பதில் தகராறு! தலைவர் காயம்! ஆப்கானை தற்போது தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து ஆப்கன் அதிபர் அஸ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதன் காரணமாக ஆட்சி அதிகாரம் தங்கள் வசம் வந்ததாக தலிபான்கள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அதன் காரணமாக புதிய அரசு விரைவில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். இந்த புதிய அரசில் தலிபான்களின் பயங்கரவாத அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும் … Read more

ஆகானிஸ்தானை விட்டு வெளியேறும் இளம் பெண்களுக்கு கட்டாய திருமணம்! குடும்பமே செய்த கொடுமை!

Forced marriage for young women leaving Afghanistan! The cruelty done by the family!

ஆகானிஸ்தானை விட்டு வெளியேறும் இளம் பெண்களுக்கு கட்டாய திருமணம்! குடும்பமே செய்த கொடுமை! கடந்த மே மாத இறுதியிலிருந்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கின. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆப்கன் முழுவதும் தலிபான்கள் வசம் சென்றது. 20 வருடங்களாக நடந்த போரினை முடித்து தற்போது,  ஆப்கனை தபீளிபான்கள் கைப்பற்றி உள்ளனர். அதையடுத்து அனைத்து உலக நாடுகளும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலம் பாதுகாப்பாக தங்கள் நாட்டுக்கு அழைத்து வந்து கொண்டு … Read more

ஆப்கானிஸ்தானில் விமான நிலையத்தைத் திறக்க கத்தார் முழு முயற்சி! தாலிபான்களுடன் இணைந்து முன்னெடுப்பு!

ஆப்கானிஸ்தானில் விமான நிலையத்தைத் திறக்க கத்தார் முழு முயற்சி! தாலிபான்களுடன் இணைந்து முன்னெடுப்பு! காபூலின் விமான நிலையத்தை விரைவில் திறக்க கத்தார் தாலிபான்களுடன் இணைந்து செயல்படுகிறது.இவ்வாறு அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் வியாழக்கிழமை கூறினார்.ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற அனுமதிக்குமாறு அவர் இஸ்லாமியர்களை வலியுறுத்தினார்.செவ்வாய்க்கிழமை அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறுவதன் மூலம் முடிவடைந்த விமான நிலையம் வெறித்தனமான வெளியேற்றத்தின் காட்சி அதன் உள்கட்டமைப்பின் பெரும்பகுதி அழிக்கப்பட்டு அல்லது சீரழிந்த நிலையில் செயல்படவில்லை. நாங்கள் விமான நிலையத்தைத் திறப்பதற்கு மிகவும் … Read more

தலீபான்களுடன் சீனாஅதிபர்கள் திடீர் சந்திப்பு!

Chinese officials meet with Taliban

தலீபான்களுடன் சீனாஅதிபர்கள் திடீர் சந்திப்பு! ஆப்கானிஸ்தானில் இருந்து தற்போது அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த ஆப்கானிஸ்தானுக்கு பாதுகாப்பாக அமெரிக்க படைகள் இருந்தது. ஆனால், அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதன் காரணமாக அவர்களை பைடன் வெளியேற உத்தரவு பிறப்பித்தார். எனவே அங்கு தலீபான்கள் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன் காரணமாக உலக நாடுகள் பலவும் தம் நாட்டு மக்களை மீட்டு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அங்கே நடைபெறும் … Read more

பெண் கல்வி குறித்து ஆப்கனில் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ஆசிரியர்கள் எடுத்திருக்கும் முக்கிய முடிவு!

Afghan teachers statement about women education

பெண் கல்வி குறித்து ஆப்கனில் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ஆசிரியர்கள் எடுத்திருக்கும் முக்கிய முடிவு! தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் தனது ஆட்சியை நிலைநாட்டியுள்ளது.மேலும் அந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் நாட்டின் நிர்வாகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.இத மூலம் தாலிபான் அமைப்பு பல நாடுகளின் எதிர்ப்பைப் பெற்று வருகிறது.ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தனது நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.மேலும் அந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் தங்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இந்நிலையில் … Read more