எல்லாரும் வெளியேறி விட்டால் நாங்கள் என்னதான் செய்வது! தலீபான்கள் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

What do we do if everyone leaves! Sudden announcement by the Taliban!

எல்லாரும் வெளியேறி விட்டால் நாங்கள் என்னதான் செய்வது! தலீபான்கள் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! தலிபான்கள் திடீர் அறிவிப்பு ஒன்றை தற்போது அறிவித்து உள்ளனர். இது குறித்து தலீபான்களின் செய்தி தொடர்பாளர்  ஜபியுல்லா முஜாஹித் நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவர் இவ்வாறு கூறினார். நாங்கள் இனி மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற்றுவதை இனி அனுமதிக்க மாட்டோம். அதில் நாங்கள் மகிழ்ச்சியும் அடையவில்லை. மேலும் தாயகத்தை விட்டு ஆப்கானியர்கள் வெளியேறும் நோக்கத்துடன் விமான நிலையத்திற்கு செல்வதையும் அவர்கள் … Read more

ஆப்கன் குழந்தைகள் குறித்து யுனிசெப் அதிர்ச்சித் தகவல்! என்ன தெரியுமா?

Afghan children future get questioned said UNICEF

ஆப்கன் குழந்தைகள் குறித்து யுனிசெப் அதிர்ச்சித் தகவல்! என்ன தெரியுமா? ஆப்கானிஸ்தானை தாலிபான் அமைப்பு சமீபத்தில் கைப்பற்றியது.இந்த அமைப்புக்கு பல்வேறு நாடுகளும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.இந்த அமைப்பானது இஸ்லாமிய அடிப்பைவாத அமைப்பாகும்.ஷரியத் சட்டங்களை இந்த அமைப்பு கடுமையாக பின்பற்றும் மற்றும் பொதுமக்களையும் பின்பற்ற கட்டாயப்படுத்தும்.இதனால் ஆப்கானிஸ்தானில் பல பொதுமக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்.தற்போதும் பலர் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் அந்த நாட்டின் பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் அவர்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து … Read more

பள்ளி மாணவிகளின் பதிவுகள் எரிப்பு! ஆப்கனில் பள்ளி நிறுவனரின் அதிர்ச்சி செயல்!

பள்ளி மாணவிகளின் பதிவுகள் எரிப்பு! ஆப்கனில் பள்ளி நிறுவனரின் அதிர்ச்சி செயல்! ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பெண்கள் உறைவிடப் பள்ளியின் நிறுவனர் தாலிபான்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்க தனது மாணவர்களின் பதிவுகளை எரித்து வருகிறார்.அவர்களின் முந்தைய ஆட்சியில் தாலிபான்கள் பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடுத்தனர்.கிளர்ச்சிக் குழு பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு பெயர் பெற்றது. ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பெண்கள் உறைவிடப் பள்ளியின் நிறுவனர் என்ற முறையில் நான் எனது மாணவர்களின் பதிவுகளை அழிப்பதற்காக அல்லாமல் அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் … Read more

காபூலில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர்! இந்திய தூதரகம் அறிவிப்பு!

காபூலில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர்! இந்திய தூதரகம் அறிவிப்பு! காபூல் விமான நிலையத்தில் நிலைமை மோசமடைந்துள்ளதால் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இந்திய விமானப்படை (IAF) விமானத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக காபூலில் இருந்து தோஹாவிற்கு வெளியேற்றப்பட்ட 135 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக கட்டாரில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக காபூலில் இருந்து தோஹாவிற்கு வெளியேற்றப்பட்ட … Read more

தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்த சமூக வலைத்தளவாசிகள்! 14 பேர் கைது!

தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்த சமூக வலைத்தளவாசிகள்! 14 பேர் கைது! ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை சமூக ஊடகத்தில் ஆதரித்ததாக அசாமின் 11 மாவட்டங்களில் இருந்து 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் ஹைலகண்டியைச் சேர்ந்த ஒரு MBBS மாணவர் தேஜ்பூர் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார்.அடுத்து இரண்டு பேரும் இந்த கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி மேலும் கூறினார். சிலர் நேரடியாக தாலிபான்களை ஆதரித்தாலும் அவர்களில் சிலர் இந்தியா மற்றும் தேசிய ஊடகங்கள் தலிபான்களை ஆதரிக்கவில்லை … Read more

ஆப்கனுக்கு செல்லுங்கள் எனக் கூறியதால் பரபரப்பு! பா.ஜ.க உறுப்பினர் சர்ச்சைப் பேச்சு!

BJP member said to go afghanistan for low price petrol

ஆப்கனுக்கு செல்லுங்கள் எனக் கூறியதால் பரபரப்பு! பா.ஜ.க உறுப்பினர் சர்ச்சைப் பேச்சு! மத்தியப் பிரதேசத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சர்ச்சையாக பதில் அளித்துள்ளார் பா.ஜ.க உறுப்பினர் ஒருவர்.பத்திரிக்கையாளர் ஒருவர் பா.ஜ.க உறுப்பினரிடம் பெட்ரோல் விலை உயர்வைக் குறித்து கேட்டார்.அதற்கு பதில் அளிக்காமல் மறுத்துவிட்டார் அந்த உறுப்பினர்.மேலும் அவர் ஆப்கானிஸ்தான் நாட்டில் பெட்ரோல் விலை ஐம்பது ரூபாய்தான் எனவும் அங்கு சென்று பெட்ரோல் போட்டுக் கொள்ளுமாறும் கூறியுள்ளார்.இந்த பதில் அவர்களுக்கு அதிர்ச்சியூட்டியது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள கட்னி பகுதியைச் … Read more

பெண் என்பதால் விரட்டிய தாலிபான்கள்! ஆப்கனில் அடக்குமுறை!

Talibans sent journalist to home because of the reason woman

பெண் என்பதால் விரட்டிய தாலிபான்கள்! ஆப்கனில் அடக்குமுறை! ஆப்கானிஸ்தான் நாட்டில் இஸ்லாமிய அமைப்பான தாலிபான் அமைப்பு கடந்த வாரம் நுழைந்து அந்த நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.இந்த அமைப்பானது இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பாதலால் இவர்களின் சட்டமானது மிகவும் பழைமைவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.முக்கியமாக பெண்களும் குழந்தைகளும் சுதந்திரமாக இருக்கவே முடியாது.ஆண் துணையோடுதான் பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியே வர வேண்டும் என கடுமையான கட்டுப்பாடுகளை அவர்கள் விதிப்பர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.தங்களுக்கு … Read more

இளம் கால்பந்து வீரருக்கு நேர்ந்த சோகம்! தாலிபான்கள் காரணமா?

Young football player from afghanistan died

இளம் கால்பந்து வீரருக்கு நேர்ந்த சோகம்! தாலிபான்கள் காரணமா? ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த ஞாயிறன்று தாலிபான்கள் அமைப்பு கைப்பற்றியது.அந்த நாட்டை மொத்தமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது தாலிபான்கள்.ஆப்கானிஸ்தான் நாட்டில் தாங்கள் அரசை அமைக்கப் போவதாகவும் அவர்கள் கூறிவருகின்றனர்.இந்நிலையில் ஆப்கன் மக்கள் பலரும் அந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.அங்கிருந்து வெளியேறி பல நாடுகளுக்கும் அவர்கள் செல்கின்றனர். அவர்கள் தாலிபான்கள் மேல் கொண்ட அச்சத்தின் காரணமாக விரைந்து வெளியேறுகின்றனர்.கடந்த திங்களன்று காபூல் விமான நிலையத்தில் பல்வேறு மக்கள் … Read more

ஆப்கானிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்துகிறது! இந்தியாவை இது பாதிக்குமா?

ஆப்கானிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்துகிறது! இந்தியாவை இது பாதிக்குமா? ஆகஸ்ட் 15 ஞாயிற்றுக்கிழமை காபூலுக்குள் நுழைந்த பிறகு தாலிபான்கள் இந்தியாவுடனான இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை நிறுத்தி இரண்டு குறிப்பிடத்தக்க முனையங்களுக்கு சீல் வைத்துள்ளனர்.இஸ்லாமிய அமைப்பான தாலிபான்கள் நில எல்லை வர்த்தக பாதையை நிறுத்தியுள்ளதுடன்,பாகிஸ்தானின் போக்குவரத்து வழித்தடங்களிலிருந்து அனைத்து சரக்கு போக்குவரத்தையும் தடைசெய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் துபாய் வழியாக வர்த்தகப் பாதை செயல்படுகிறது.ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் இந்தியாவும் ஒன்று.இந்த ஆண்டு ஏற்றுமதி 835 மில்லியன் அமெரிக்க டாலர்கள் … Read more

நாடு திரும்புகிறாரா அஷ்ரப் கனி! ஆப்கான் அதிபர் அதிர்ச்சித் தகவல்!

Ashraf Ghani breaks the silence about went out of afghanistan

நாடு திரும்புகிறாரா அஷ்ரப் கனி! ஆப்கான் அதிபர் அதிர்ச்சித் தகவல்! ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது நாம் அனைவரும் அறிந்ததே.இதன் மூலமாக தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.முன்னதாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.அவர் நாட்டை விட்டு வெளியேறியது ஆப்கான் மக்களை அதிர்ச்சியுறச் செய்தது. அவர் ஆப்கன் நாட்டின் ராணுவ ஹெலிகாப்டரில் தஜிகிஸ்தான் சென்றுள்ளார்.ஆனால் அவருக்கு அந்த நாட்டில் அனுமதி மறுக்கப்பட்டது.இதனிடைய்ர் அவர் இப்போது ஐக்கிய … Read more