உடம்பில் ஆடை இருக்கிறதா? இல்லையா ? என வியந்து பார்க்கும் தமன்னாவின் கவர்ச்சி போட்டோ!

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, அயன், பையா, படிக்காதவன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் கூட பல்வேறு கோணத்தில் நடித்து … Read more

நடிகை தமன்னா வெளியிட்ட புதிய வீடியோ! கதறும் இணையதள வாசிகள்!

தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தை அடுத்து அதன் பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களில் பிரபலமானவர் நடிகை தமன்னா. இவர் விஜய், அஜித் என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. தற்சமயம் ஒரு சில திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு வருகிறார். https://www.instagram.com/tamannaahspeaks/?utm_source=ig_embed&ig_rid=750f940d-3d0b-4060-a024-7956de97b81b சில தினங்களுக்கு முன்னர் கன்னடத்தில் வெளியான … Read more

ஆன்லைன் சூதாட்டம்: விராட் கோலி தமன்னா மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு!!

ஆன்லைனில் சூதாட்டங்கள் தொடர்பான செயலிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடும் பலர் தங்களது பணத்தை இழப்பதுடன் அல்லாமல், பணத்தை இழந்த விரக்தியில் உள்ளவர்களை தற்கொலைக்கும் இழுத்துச் செல்லுகிறது.     இதனால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களையும் கைது செய்ய வேண்டும் என அவ்வழக்கில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னா என … Read more

சூதாட்டத்தால், பிரபல நடிகை மற்றும் கிரிக்கெட் வீரர்: கைது செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

ஆன்லைனில் சூதாடிய விளம்பரங்களில்  நடித்ததற்காக கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னாவை கைது செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

 ஏனென்றால் தற்பொழுது ஊரடங்கு காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அதிகமான நேரத்தை நேரத்தை இணையதளத்தில்  செலவிடுகின்றனர்.இந்த விளம்பரங்களை  பார்த்து, சிறியவர்கள் கூட சூதாட கற்றுக்கொள்ள வழிவகுக்கும். 

ஆகையால் இந்த மனுவில் அவர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கவேண்டும் எனவும், அது தொடர்பான விளம்பரங்களில் நடித்த நடிகை தமன்னா மற்றும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஹேமலதா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிவித்தனர்.