பாரம்பரிய விதைகளை சேகரித்து பயன்படுத்தும் விவசாயிகளுக்கு உதவித்தொகை!! தமிழக வேளாண் துறை அறிவிப்பு!!

Support for farmers who collect and use traditional seeds!! Tamil Nadu Agriculture Department Notification!!

பாரம்பரிய விதைகளை சேகரித்து பயன்படுத்தும் விவசாயிகளுக்கு உதவித்தொகை!! தமிழக வேளாண் துறை அறிவிப்பு!! இந்தியா முழுவதும் உள்ள அதிகபடியான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்யும் இடத்திற்கு மற்றும் பயிர்களுக்கு அதிக அளவில் செயற்கை உரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பயன்படுத்தும் உரங்கள் மற்றும் ஹைப்ரிட் விதைகள் பயன்படுத்துவதால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால் பெரும்பாலும் விவசாயிகள் இதனையே பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இந்த காலக்கட்டத்தில் கூட இயற்கை விவசாயத்தை செய்யும் விவசாயிகளும் பலர் உள்ளனர். இந்த ஹைப்ரிட் … Read more

ரூபாய் 94 செலுத்தினால் இவ்வளவு பயனா? தென்னை மரம் ஏறுவோருக்கு அடித்த ஜாக்பாட்!

ரூபாய் 94 செலுத்தினால் இவ்வளவு பயனா? தென்னை மரம் ஏறுவோருக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக வேளாண் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் ஆண்டுக்கு ரூ 94 மட்டும் செலுத்தினால் போதும் தென்னை வளர்ச்சி வாரியத்தின் காப்பீடு திட்டத்தின் மூலமாக பயன்பெறலாம் என தெரிவித்துள்ளது.மேலும் இது குறித்து துறை செயலர் சி.சமயமூர்த்தி கூறுகையில் தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தால் காப்பீடு … Read more