தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கின்றதா! பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக அரசுக்கு கேள்வி!!

தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கின்றதா! பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக அரசுக்கு கேள்வி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் மணல் கொள்ளையடிக்கப்படுவது தொடர்பாக தகவல் கிடைத்த நிலையில் இதை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் மீது மணல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அவருடைய சமூக வலைதளத்தில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அவருடைய எக்ஸ் பக்கத்தில் “சிவகங்கை … Read more

அண்ணாமலை மீதான அவதூறு வழக்கு! நீதமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு!!

அண்ணாமலை மீதான அவதூறு வழக்கு! நீதமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு!   தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தில் அண்ணாமலை அவர்கள் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.   திமுக கட்சியின் பொருளாளர் டி.ஆர் பாலு அவர்கள் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடரந்துள்ளார். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் ஜூலை 14ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி … Read more

அதிமுகவை பிடிக்கலையா? போக வேண்டியது தானே! எதுக்கு எங்கள புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க – பாஜக மீது சி.வி.சண்முகம் காட்டம்!!

அதிமுகவை பிடிக்கலையா? போக வேண்டியது தானே! எதுக்கு எங்கள புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க – பாஜக மீது சி.வி.சண்முகம் காட்டம்!! தமிழகத்தில் எதிர்கட்சியாக அதிமுக இருந்தாலும் தமிழக பாஜக தலைவர் ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பதன் மூலமாக ஆளும் திமுகவுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். அதே நேரத்தில் கூட்டணி கட்சியான அதிமுக குறித்தும் அவ்வப்போது விமர்சனங்களை தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் … Read more

கள்ளச்சாரயத்தை ஒழிக்க தவறிய முதல்வர்! பதவி நீக்கம் செய்ய நீங்கள் தயாரா! முன்னாள் முதல்வர் சவால்!!

கள்ளச்சாரயத்தை ஒழிக்க தவறிய முதல்வர்! பதவி நீக்கம் செய்ய நீங்கள் தயாரா! முன்னாள் முதல்வர் சவால்! கள்ளச்சாராயத்தை ஒழிக்கத் தவறிய புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமியை பதவி நீக்கம் செய்வீர்களா என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் பாஜக கட்சிக்கு சவால் விடுத்துள்ளார். கள்ளச்சாரயம் தொடர்பாக முன்னாள் முதல்வர் நாராயணசுவாமி அவர்கள் “யூனியன் பிரதேசங்களின் ஆட்சியை கையில் வைத்துக் கொண்டு ஆட்டிப் படைப்பதை மோடி அரசு வேலையாக வைத்துள்ளது. அதிகாரிகள் நிர்வகிக்கும் அதிகாரம்  இல்லை என்றால் துணைநிலை … Read more