இந்த படிப்பு முடித்தவர்களும் சட்ட படிப்பிற்கு விண்ணபிக்கலாம்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!
இந்த படிப்பு முடித்தவர்களும் சட்ட படிப்பிற்கு விண்ணபிக்கலாம்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகதிற்கு உத்தரவு ஒன்றை பிறபித்துள்ளது.அந்த உத்தரவில் பத்தாம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் படித்தவர்களும் மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாண்டு சட்டபடிப்புக்கு விண்ணபிக்க பத்தாம் வகுப்பு,பிளஸ் டூ ,பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும் என இந்திய பார் கவுன்சில் முன்னதாகவே அறிவித்திருந்தது.மேலும் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு டிப்ளமோ முடித்த … Read more