மின் கட்டண உயர்வு விவகாரம்! உச்ச நீதி மன்றத்தின் உத்தரவு!

the-issue-of-electricity-tariff-increase-the-order-of-the-supreme-court

மின் கட்டண உயர்வு விவகாரம்! உச்ச நீதி மன்றத்தின் உத்தரவு! தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் கடந்த மாதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் ஐக்கோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.மேலும் இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி அமர்வு தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்ந்தவர் கண்டிப்பாக இருக்க வேண்டும் அவரை நியமிக்கும் முன்னரே மின் கட்டண உயர்வு கோரிக்கை … Read more