இனி வரும் நாட்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் இது கட்டாயம்! வெளிவந்த அதிரடி உத்தரவு!!

It will be mandatory in all hospitals in coming days! The action order issued!!

இனி வரும் நாட்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் இது கட்டாயம்! வெளிவந்த அதிரடி உத்தரவு!! கொரோனா தொற்றானது 2019 ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பித்ததை அடுத்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மக்களை பெரும் அளவு பாதிப்படைய செய்தது. மக்களும் இதை எதிர்த்து மீண்டு வரும் சூழலில் அடுத்தடுத்த புதிய பரிமாற்றத்தில் இந்த கொரோனாவானது மாற்றமடைந்து மேலும் பெருமளவு பாதிப்பை தான் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஓராண்டு காலம் கொரோனா தொற்று பரவல் இல்லாத சூழலில் மக்கள் … Read more

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு? தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Govt job only if you know tamil language!! Action taken by Tamil Nadu Government!!

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு? தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழக அரசின் கீழ் பல்வேறு துறைகள் செயல்பட்டு வரும் நிலையில் அத்துறைகளுக்கு வருடம் தோறும் பணி நியமனம் குறித்து தேர்வாணையம் அவ்வபோது தகவலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றானது பரவலாக காணப்பட்ட நிலையில் எந்த ஒரு அரசு தேர்வுகளும் நடைபெறவில்லை. இதனையடுத்து குரூப் 4 தேர்வானது கடந்த ஜூலை மாதம் நடைபெற்று முடிந்து 15 லட்சம் பேர் இத்தேர்வை … Read more

பொங்கல் பரிசாக ரூ.1000.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!       

Rs.1000 as Pongal gift.. Flying order to District Collectors!! Action taken by the Tamil Nadu government!

பொங்கல் பரிசாக ரூ.1000.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை! பொங்கல் பெரிசு பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் மக்களுக்கு வருடம் தோறும் அரசு சார்பில் இலவச வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் வைப்பதற்கான பொருட்கள் அத்தோடு ரொக்க பணமும் பரிசாக வழங்கப்படும். ஆனால் திமுக ஆட்சி வந்ததை அடுத்து கடந்த முறை பொங்கல் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் ரொக்க பணம் ஏதும் வழங்கப்படவில்லை. … Read more

மாநகராட்சிகளில் பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க – விஜயகாந்த் கோரிக்கை!!    

Make employees working in Municipal Corporations permanent - Vijayakanth's request!!

மாநகராட்சிகளில் பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க – விஜயகாந்த் கோரிக்கை!! தமிழக அரசு அரசாணை எண் 152 என்பதை அமல்படுத்தி இனி ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆணையர் பொறியாளர் மேலாளர் சுகாதார ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மட்டும்தான் அரசின் கீழ் இயங்கும் என்று தெரிவித்தது. இதனை தவிர்த்து குடிநீர் வழங்கல் பிரிவு திருவிழாவுக்கு பராமரிப்பு உள்ளிட்ட அனைத்தும் அவுட்சோர்சிங் முறையில் நிறுவப்படும் என்று கூறியது. இதனை பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது தேமுதிக கட்சி … Read more

காலியாக உள்ள 1875 அரசு கல்லூரி கௌரவ விரைவுரையாளர் பணி!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

Vacant 1875 Govt College Honorary Lecturer Posts!! Last day to apply!!

காலியாக உள்ள 1875 அரசு கல்லூரி கௌரவ விரைவுரையாளர் பணி!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!! அரசு கல்லூரிகளில் 1875 கௌரவ விரைவுரையாளர்கள் பணி காலியாக உள்ளதை அடுத்து இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இதே போல தமிழக அரசின் கீழ் உள்ள அரசு கலை மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் 4000 என்ற கணக்கில் காலியாக இருப்பதை அறிந்து அதற்கான பணி நியமனம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டு மேற்கொண்டு வேலைகளும் … Read more

மக்களே எச்சரிக்கை.. சொத்து வரிகளுடன் ஆதார் பான் ஜிஎஸ்டி இணைப்பு! விளக்கமளிக்காத தமிழக அரசு!

Attention people.. Aadhaar PAN GST link with property taxes! The Tamil Nadu government does not explain!

மக்களே எச்சரிக்கை.. சொத்து வரிகளுடன் ஆதார் பான் ஜிஎஸ்டி இணைப்பு! விளக்கமளிக்காத தமிழக அரசு! தமிழக அரசு தற்போது மின் இணைப்புடன் ஆதார் அட்டை இணைக்க வேண்டும் என கூறியதை அடுத்த சொத்து வரிகளுடன் ரேஷன் கார்டு பான் கார்டு ஜிஎஸ்டி முதலானவை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் இது எதற்காக இணைக்கப்பட வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்காததால் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு தமிழக அரசு விளக்கம் அளிக்காதது குறித்து … Read more

தேர்வு முகமை வெளியிட்ட குட் நியூஸ்! ஜேஇஇ தேர்வு குறித்து வெளிவந்த முக்கிய தகவல்!

தேர்வர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!! இனி மத்திய அரசு தேர்வுகள் தமிழில் தான்!!

தேர்வு முகமை வெளியிட்ட குட் நியூஸ்! ஜேஇஇ தேர்வு குறித்து வெளிவந்த முக்கிய தகவல்! வருடம் தோறும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வாக ஜேஇஇ நடைபெறும் பட்சத்தில் வரும் ஆண்டு ஜனவரி மாதம் இந்த தேர்வு நடைபெற உள்ளது. அவ்வாறு இந்த தேர்வு எழுத உள்ளவர்களுக்கு பல நிபந்தனைகள் உள்ள நிலையில், விண்ணப்பிக்கும் மாணவர்கள் கட்டாயம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண்களை பதிவிடுவது அவசியம். நடப்பு கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Is it necessary to link Aadhaar number with electricity connection? Important information released by the Minister of Electricity!

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! தற்பொழுது விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்குவதோடு வீடுகள் தோறும் இலவச மானியம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒழுங்கு முறை கொண்டு வருவதற்காக தமிழக அரசு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில் மின் இணை ப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இம்மாதம் 31ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ள நிலையில் தற்போது வரை … Read more

பொங்கலுக்கு ஜாக்பாட்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

Jackpot for Pongal!! Happy news for ration card holders!!

பொங்கலுக்கு ஜாக்பாட்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தமிழகத்தில் பொங்கலுக்கு பரிசு பொருட்களுடன் பணமும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பொங்கல் பரிசாக அரிசி, பருப்பு, வெல்லம், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் ரொக்க பணம் ஆகியவை ரேசன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சென்ற ஆண்டு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பணம் ஏதும் வழங்கவில்லை. வெறும் 21 பொருட்கள் … Read more

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை! புதிய சட்டம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை! புதிய சட்டம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!! ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் தினசரி பல தற்கொலைகள் நடந்து வரும் நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் நடத்திய ஆலோசனை கூட்டம் மூலம் புதிய சட்டம் இயற்றப்பட்டு முற்றிலுமாக ஆன்லைன் சூதாட்டம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார் உள்ளார். அந்த வகையில் தற்பொழுது இளைஞர்கள் பலரும் அதிக அளவு பணம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து அதன் … Read more