அரசு ஊழியர்கள்,ஓய்வூதியதாரர்கள்,ஆசிரியர்களுக்கான டிஏபி உயர்வு! தமிழக முதல்வர் அறிவிப்பு!

அரசு ஊழியர்கள்,ஓய்வூதியதாரர்கள்,ஆசிரியர்களுக்கான டிஏபி உயர்வு! தமிழக முதல்வர் அறிவிப்பு!

அரசு ஊழியர்கள்,ஓய்வூதியதாரர்கள்,ஆசிரியர்களுக்கான டிஏபி உயர்வு! தமிழக முதல்வர் அறிவிப்பு! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஆரம்பகால டிஏ உயர்வு உள்ளிட்ட பல நலத்திட்டங்களை அறிவித்தார்.அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தனது அரசு படிப்படியாக நிறைவேற்றும் என்றும் அவர் உறுதியளித்தார். டிஏ உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஓய்வூதியர்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர்.மாநில சட்டசபையில் விதி 110ன் கீழ் ஒரு அறிக்கையை … Read more

துணை மின்நிலையத்தில் அவசரகால பணிகளால் இந்த பகுதிகளில் மின்தடை! மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

Power outages in these areas due to emergency work at the substation! Announcement by the E-Board!

துணை மின்நிலையத்தில் அவசரகால பணிகளால் இந்த பகுதிகளில் மின்தடை! மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! தற்போது நமது தமிழகத்தில் ஆட்சி மாறிய சூழலில் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் கடந்த அதிமுக ஆட்சியில் இருந்ததையும் மாற்றி அமைத்து வருகின்றனர். தற்பொழுது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 2.37 டன் நிலக்கரி காணவில்லை என்ற புகாரை கூறினார். அது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காணாமல் போனதன் பின்னணியில் யார் இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என்று திமுகவினர் … Read more

கட்சியிலிருந்து கே.டி ராகவன் ராஜினாமாவா? பா.ஜ.கவில் பரபரப்பு!

Had KT raghavan resigned post from bjp

கட்சியிலிருந்து கே.டி ராகவன் ராஜினாமாவா? பா.ஜ.கவில் பரபரப்பு! தமிழகத்தின் பா.ஜ.க. நிர்வாகி கே.டி ராகவன் இன்று கட்சிப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.தமிழக பா.ஜ.கவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் கே.டி.ராகவன்.இவர் சென்னையை அடுத்த செங்கல்பட்டைச் சேர்ந்தவர்.இவர் சில ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக உள்ளார்.மேலும் தமிழக பா.ஜ.கவின் பொதுச்செயலாளர் ஆகவும் அவர் உள்ளார்.வழக்கறிஞர் ஆகவும் செயல்படுகிறார் இவர். இந்நிலையில் இன்று காலை சமூக வலைத்தளங்களில் இவரைப் பற்றிய வீடியோ ஒன்று வெளியானது.இவரின் இந்த வீடியோவானது தற்போது வைரலாகி … Read more

ஐயோ இந்த 68 லட்சம் வாகனங்களும் இரும்பு கடைக்கா? மத்திய அரசின் அடுத்த அதிரடி உத்தரவு!

Federal Government's Next Action Order!

ஐயோ இந்த 68 லட்சம் வாகனங்களும் இரும்பு கடைக்கா? மத்திய அரசின் அடுத்த அதிரடி உத்தரவு! சில மாதங்களுக்கு முன்பே சில குறிப்பிட்ட வாகனகள் சாலைகளில் செல்வதற்கு தமிழக அரசு தடை விதிக்கப்போவதாக சில அறிவிப்புகள் வெளியானது.அதனையடுத்து தற்போது அதுபற்றிய விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.தற்பொழுது பழைய வாகனங்களால் காற்று அதிகளவு மாசுபட்டு வருகிறது,இதனை தடுக்க மத்திய அரசு புதிய வாகனம் என்ற திட்டத்தை கொண்டுவந்தது.அதன்படி 15 ஆண்டுகள் பழமையான வாகனத்தை சாலைகளில் ஓட்டுவதற்கு தடி வித்திருந்தனர்.அதை போலவே … Read more

மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு! கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இவ்வளவு உயிரிழப்புகளா!

Corona vulnerability to resurfacing! So many casualties in the last 24 hours alone!

மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு! கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இவ்வளவு உயிரிழப்புகளா! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இந்த ஒன்றரை ஆண்டு காலத்திலும் மக்கள் தொற்று பாதிப்பு அதிகமாகும் போது ஊரடங்கிலும் தொற்று பாதிப்பு குறையும் பொழுது தளர்வற்ற வாழ்வாதாரத்தையும் நடத்தி வந்தனர்.தற்பொழுது முதல் அலை இரண்டாம் அலை என கடந்து மூன்றாவது அலையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.இந்த மூன்றாவது அளையிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் … Read more

முன்னேற்பாடுகள் செய்யும் திரையரங்குகள்! தமிழக அரசிடம் வைக்கும் அடுத்த கோரிக்கை இதுதான்!

Movie theaters making reservations! This is the next request made to the Government of Tamil Nadu!

முன்னேற்பாடுகள் செய்யும் திரையரங்குகள்! தமிழக அரசிடம் வைக்கும் அடுத்த கோரிக்கை இதுதான்! கடந்த மூன்று மாதங்களாக கரோனா இரண்டாவது அலை தமிழ்நாட்டை அதிக அளவு பாதித்திருந்தது.மக்கள் மருத்துவ வசதிகளின்றி பெருமளவு பாதிக்கப்பட்டனர்.படிப்படியாக மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து கொரோணவின் இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.அதில் முதல் கட்டமாக மக்கள் அனைவரையும் தடுப்பூசியை செலுத்து வைத்துள்ளது. அந்தவகையில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்பொழுது குறைந்து காணப்படுவதால் மீண்டும் பள்ளிகள் ,கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் திறப்பதற்கான நடவடிக்கைகளை … Read more

தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு ஆளுநர்! குடியரசுத்தலைவர் அறிவிப்பு!

தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு ஆளுநர்! குடியரசுத்தலைவர் அறிவிப்பு!

தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு ஆளுநர்! குடியரசுத்தலைவர் அறிவிப்பு! மணிப்பூரின் புதிய ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் இல.கணேசன் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.இந்த மாத தொடக்கத்தில் நஜ்மா ஹெப்துல்லா ஓய்வு பெற்ற பிறகு கவர்னர் பதவி காலியாக இருந்தது.கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றார்.ஆகஸ்ட் 10ஆம் தேதி ஹெப்துல்லா தனது பதவியை விட்டு வெளியேறினார்.அதே நாளில் சிக்கிம் கவர்னர் கங்கா பிரசாத்திடம் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இல.கணேசன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர் 70களில் எமர்ஜென்ஸி … Read more

சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது! செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது!

சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது! செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது!

சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது! செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது! தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 14 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தியா முழுவதும் சுமார் 461 சுங்கச்சாவடிகள் உள்ளன.அதில் தமிழகத்தில் மட்டும் 42 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என பல அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி … Read more

கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைகடன் தள்ளுபடியா? விவரங்களை சேகரிக்க உத்தரவு!

Is there a discount on jewelry purchased at cooperative banks? Order to collect details!

கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைகடன் தள்ளுபடியா? விவரங்களை சேகரிக்க உத்தரவு! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து தேர்தல் களத்தில் தரப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகளாக நிறைவேற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. அவர் ஆட்சி ஏற்ற பின்பு பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம், குடும்ப அட்டைக்கு 4000, பெட்ரோல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, விவசாயிகளுக்கு கடன் ரத்து போன்ற பல அத்தியாவசிய … Read more

திமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியதுதான் கடன் அதிகரிக்க காரணம்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

The reason for the increase in debt is the interest paid on the loan purchased under the DMK regime! Former Minister Jayakumar retaliates!

திமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியதுதான் கடன் அதிகரிக்க காரணம்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி! தமிழக அரசின் நிதிநிலை குறித்து மக்கள் அறியும் வகையில் இன்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனை நிதித்துறை அமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கடன் வாங்கி கட்டாய செலவு செய்யும் வகையில் மாநிலத்தில் நிதி நிலைமை மிகவும் சரிந்து விட்டதாகவும், கொரோனா நோய் தொற்று ஆரம்பிக்கும் … Read more