BREAKING:ஊரடங்கால் இந்த கடைகள் வைக்க தடை! எந்த கடைகளுக்கு அனுமதி!

BREAKING: Curfew banned from placing these shops! No shops allowed!

BREAKING:ஊரடங்கால் இந்த கடைகள் வைக்க தடை! எந்த கடைகளுக்கு அனுமதி! 2020 ஆம் ஆண்டு இந்தியாவை தாக்க ஆரம்பித்த கொரோனா தொற்றானது இவ்வாண்டு கொரோனா 2 வது அலையாக உருவாகி தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.சென்ற ஆண்டு இத்தொற்று பரவிய வேகத்தை விட இந்தாண்டு அதி வேகமாக பரவி வருகிறது.குறிப்பாக தமிழ்நாட்டில் ஓர் நாளில் மட்டும் 10,723 பேருக்கு கொரோனா தொற்று உருதியாகியுள்ளது. முதலில் அதிக தொற்றும் பரவும் நேரத்திலேயே மார்ச் 8-ம் தேதி … Read more

நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Night curfew in Tamil Nadu from tomorrow Shocked public!

நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்! அதிர்ச்சியில் பொதுமக்கள்! ஓராண்டு காலமாக மக்களை இந்த கொரோனா தொற்றானது விடாது துரத்தி வருகிறது.இந்த தொற்றால் மக்கள் பல உயிர்களை இழந்தனர்.மக்கள் நலன் கருதி அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு போடப்பட்டது.அதனால் மக்கள் வேலை வாய்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஏழு மாதங்களை கடந்த இந்த கொரோனாவனது சில தளர்வுகளுடன்  மக்கள் வெளிய செல்ல ஆரம்பித்தனர். அதன்பின் முதலில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்தனர்.அதனையடுத்து  மக்கள் கொரோனா-வுடன் வாழ ஆரம்பித்து … Read more

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது! மாட்டினால் ஜெயில் தான்!

Can't run and can't run! Otherwise it's jail!

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது! மாட்டினால் ஜெயில் தான்! தற்போது அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருகிறது.மக்கள் நலனுக்காக மத்திய அரசு பல நடவடிக்கைகளை செயல்படுத்தி  வருகிறது.தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு,அரசியல் தலைவர்கள் மக்களுக்கு முன் உதாரமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.மக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வலியுறுத்தி வருகின்றனர். தடுப்பூசி செலுத்தி வந்தாலும் தற்போது செலுத்தியவர்களுக்கே கொரோனா தொற்று பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அந்த வகையில் கொரோனா அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு போடப்பட்டு வருகிறது.தற்போது மகாராஷ்டிராவில் அதிக அளவு … Read more

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கா? வெளிவந்த முடிவுகள்!

No night curfew in Tamil Nadu? Released results!

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கா? வெளிவந்த முடிவுகள்! கொரோனா பாதிப்பானது கடந்த வருடம் பரவ ஆரம்பித்தது தற்போது வரை விடாமல் மக்களை அச்சுறுத்தி வருகிறது.அந்தவகையில் மக்களிடம், இந்த வருடம் கொரோனா தொற்றானது தனது 2 வது அலையை உருவாக்கி அதிக அளவு தொற்றை பரப்பி வருகிறது.மக்களின் நலன் கருதி கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. தொடர்ந்து பல்வேறு கட்டுபாடுகள் மற்றும் நடவடிக்கைகளை செயல்படுத்தினாலும் கொரோனா தொற்றானது சிறிதளவும் குறையாமல் … Read more

நீடிக்கும் கொரோனா பலி! தமிழகத்தில் 14 நாட்கள் பொதுமுடக்கம்!

Prolonged corona kills! 14 days general strike in Tamil Nadu!

நீடிக்கும் கொரோனா பலி! தமிழகத்தில் 14 நாட்கள் பொதுமுடக்கம்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த வண்ணமே தான் உள்ளது. தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகியுள்ளது.இது முதல் அலையை காட்டிலும் மிகவும் அபாயகரமானது.மக்களிடம் மிக விரைவாக பரவி வருகின்றது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடி அதிக தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். அந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டிற்கு … Read more

சீமானின் செயலால் நெகிழ்ந்து போன மக்கள்!! சட்டென களத்தில் இறங்கிய தம்பிகள்!!

People who were moved by Seaman's action !! Brothers who landed in Sattena cell !!

சீமானின் செயலால் நெகிழ்ந்து போன மக்கள்!! சட்டென களத்தில் இறங்கிய தம்பிகள்!! சீமான் எப்பொழுதும் ஒரு தனித்துவம் படைத்த அரசியல்வாதி ஆவார். அவரின் பேச்சிலும், பிரச்சாரத்திலும், அறிக்கையிலும் அவரது தனித்துவத்தையும், மக்களையும் மற்றும் மண்ணையும் மேம்படுத்துவது  பற்றியுமானதகவே இருக்கும். அந்த வகையில் சீமான் தற்போது தனது கட்சி உறுப்பினர்களுக்கு அற்றிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது கோடைக்காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைக்கின்றது. அக்னி நட்சத்திரம் வேறு ஆரம்பமாக போகிறது. எனவே தான் தம்பிகள் ஒரு வேண்டுகோள் … Read more

முதலமைச்சரின் புதிய திட்டம்!! இனிமே வீட்டுக்கே வரும் ரேசன் பொருட்கள்!! மகிழ்ச்சியில் மக்கள்!!

Chief Minister's new plan !! Ration items coming out now !! Happy people !!

முதலமைச்சரின் புதிய திட்டம்!! இனிமே வீட்டுக்கே வரும் ரேசன் பொருட்கள்!! மகிழ்ச்சியில் மக்கள்!! அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை  விதித்துள்ளது அரசு. இதன்படி அதிக கூட்டம் கூடும் இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகின்றனர். கல்யாணங்களில் அதிகபட்சம் 100 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும் கோவிலில் நடக்கும் கல்யாணங்களில் 10 பேர் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இதே போல் பேருந்து, திரையரங்கம். போன்ற பொதுமக்கள் கூடும் … Read more

வெயிலுக்கு இதமாக மழை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

It's raining cats and dogs! Announcement by the Meteorological Center!

வெயிலுக்கு இதமாக மழை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் சூரியன் சுட்டெரித்தது.அந்தவகையில் வெயிலுக்கு இதமாக தற்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.குறிப்பாக சென்னையில் வெயில் இரு நாட்களாக கொளுத்துய நிலையில் தற்போது அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது.கன்னியாகுமரி கடல் அருகே நிலைக்கொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று மாலை முதல் தமிழகத்தில் காஞ்சுபுரம்,செங்கல்பட்டு,சேலம்,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் … Read more

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு! சுகாதாரத்துறை ராதாகிருஷ்ணன் வெளியிட்ட முடிவு!

Night curfew in Tamil Nadu! Health Department Radhakrishnan's decision!

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு! சுகாதாரத்துறை ராதாகிருஷ்ணன் வெளியிட்ட முடிவு! கொரோனா சென்ற வருடம் பரவ ஆரம்பித்தது தற்போது வரை விடாமல் மக்களை துரத்தி பரவி வருகிறது.அந்தவகையில் மக்களிடம், இந்த வருடம் கொரோனா தொற்றானது தனது 2 வது அலையை உருவாக்கி அதிக அளவு பரப்பி வருகிறது.மக்களின் நலன் கருதி மத்திய அரசு பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. அதிக அளவு நடவடிக்கைகளை செயல்படுத்தினாலும் கொரோனா தொற்று பரவுவது சிறிதளவும் குறையவில்லை.தமிழ்நாட்டில் 8000  ற்கும் மேற்பட்டோருக்கு தற்போது … Read more

புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சுஷில் சந்திரா பதவியேற்பு!! இவர் இந்த கட்சியை தான் ஆதரிக்கின்றரா??

Sushil Chandra takes over as Chief Electoral Officer Does he support this party?

புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சுஷில் சந்திரா பதவியேற்பு!! இவர் இந்த கட்சியை தான் ஆதரிக்கின்றரா?? இதுவரை தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுனில் ஆரோராவின்  பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இன்றிலிருந்து புதியத் தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்கிறார். இவர் நாட்டின் 24 ஆவது தலைமை தேர்தல் ஆணையர் ஆவார். உலகிலேயே பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மிக முக்கிய பதவிகளில் ஒன்றாக தலைமை தேர்தல் ஆணையரின்  பதவி கருதப்படுகிறது. இந்த பதவியில் உள்ள … Read more