இது இல்லையென்றால் ரயில்களில் இனி பயணம் செய்ய முடியாது! இன்று முதல் இது அமல்!
இது இல்லையென்றால் ரயில்களில் இனி பயணம் செய்ய முடியாது! இன்று முதல் இது அமல்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்களும் இத்தொற்றிலிருந்தி மீண்டு தங்கள் நடைமுறை வாழ்க்கை தொடங்கும் போதெல்லாம் மீண்டும் இத்தொற்றானது உருமாற்றம் அடைந்துவிடுகிறது.அதிலிருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் அவ்ன்களின் வாழ்வாதாரம் அதிகளவு பாதிப்படைந்துவிடுகிறது.தற்பொழுது தான் டெல்டா, டெல்டா பிளஸ் கொரோனா தொற்றுக்கள் முடிவுக்கு வந்தது.அதனையடுத்து தற்போது தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்றானது ஒமைக்ரானக உருமாற்றம் அடைந்து மீண்டும் அனைத்து … Read more